<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7677377323835655101</id><updated>2011-09-19T14:14:35.091-07:00</updated><category term='பெரியாழ்வார்  திருப்பல்லாண்டு'/><category term='நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்'/><title type='text'>4000 திவ்வியப் பிரபந்தம் - Divya Prabantham</title><subtitle type='html'>4000 திவ்வியப் பிரபந்தம் - Divya Prabantham</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://4000prabantham.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7677377323835655101/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://4000prabantham.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சண்முகம் - தாம்பரம் / SHANMUGAM - TAMBARAM</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://2.bp.blogspot.com/_MUri7ksVWiM/SZOteFvML1I/AAAAAAAAAK8/TOjFrYEgFoY/S220/P1040551+copy.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>2</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7677377323835655101.post-9140450864826520172</id><published>2009-03-28T11:15:00.001-07:00</published><updated>2009-03-28T11:15:42.297-07:00</updated><title type='text'>4000 Divya Prabantham</title><content type='html'>&lt;table width="800" border="0" align="center"&gt;    &lt;tr&gt;      &lt;td&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்&lt;br /&gt;      &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/td&gt;    &lt;/tr&gt;    &lt;tr&gt;      &lt;td&gt;&lt;div align="center"&gt;ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப் பல்லாண்டு&lt;/div&gt;&lt;/td&gt;    &lt;/tr&gt;    &lt;tr&gt;      &lt;td&gt;&lt;div align="center"&gt;ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி &lt;/div&gt;&lt;/td&gt;    &lt;/tr&gt;    &lt;tr&gt;      &lt;td&gt;&lt;blockquote&gt;        &lt;blockquote&gt;          &lt;p align="left"&gt;ஸ்ரீ: &lt;br /&gt;            ஸ்ரீமதே ராமாநுஜாய நம: &lt;br /&gt;          &lt;/p&gt;          &lt;h3&gt;பெரியாழ்வார் அருளிச்செய்த   திருப்பல்லாண்டு &lt;/h3&gt;          &lt;p&gt;காப்பு &lt;br /&gt;            குறள்வெண்செந்துறை &lt;br /&gt;            &lt;br /&gt;            1: &lt;br /&gt;            பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு &lt;br /&gt;            பலகோடிநூறாயிரம் &lt;br /&gt;            மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் &lt;br /&gt;            செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2) &lt;br /&gt;            அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            2: &lt;br /&gt;            அடியோமோடும்நின்னோடும்   பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு &lt;br /&gt;            வடிவாய்நின்வலமார்பினில்   வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு &lt;br /&gt;            வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு &lt;br /&gt;            படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே. (2) &lt;br /&gt;            &lt;br /&gt;            3: &lt;br /&gt;            வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் &lt;br /&gt;            கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம் &lt;br /&gt;            ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை &lt;br /&gt;            பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 3 &lt;br /&gt;            &lt;br /&gt;            4: &lt;br /&gt;            ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து &lt;br /&gt;            கூடுமனமுடையீர்கள்   வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ &lt;br /&gt;            நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று &lt;br /&gt;            பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே. 4 &lt;br /&gt;            &lt;br /&gt;            5: &lt;br /&gt;            அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை &lt;br /&gt;            இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த   இருடீகேசன்தனக்கு &lt;br /&gt;            தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி &lt;br /&gt;            பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            6: &lt;br /&gt;            எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி &lt;br /&gt;            வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில் &lt;br /&gt;            அந்தியம்போதிலரியுருவாகி   அரியையழித்தவனை &lt;br /&gt;            பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            7: &lt;br /&gt;            தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் &lt;br /&gt;            கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் &lt;br /&gt;            மாயப்பொருபடைவாணனை   ஆயிரந்தோளும்பொழிகுருதி &lt;br /&gt;            பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            8: &lt;br /&gt;            நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் &lt;br /&gt;            கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் &lt;br /&gt;            மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல &lt;br /&gt;            பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            9: &lt;br /&gt;            உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு &lt;br /&gt;            தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் &lt;br /&gt;            விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் &lt;br /&gt;            படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            10: &lt;br /&gt;            எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட &lt;br /&gt;            அந்நாளே   அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் &lt;br /&gt;            செந்நாள்தோற்றித்   திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய &lt;br /&gt;            பைந்நாகத்தலைபாய்ந்தவனே.   உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            11: &lt;br /&gt;            அல்வழக்கொன்றுமில்லா   அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன் &lt;br /&gt;            செல்வனைப்போலத் திருமாலே.   நானும்உனக்குப்பழவடியேன் &lt;br /&gt;            நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி &lt;br /&gt;            பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            12: &lt;br /&gt;            பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும் &lt;br /&gt;            வில்லாண்டான்தன்னை   வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் &lt;br /&gt;            நல்லாண்டென்றுநவின்றுரைப்பார்   நமோநாராயணாயவென்று &lt;br /&gt;            பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2)   12. &lt;br /&gt;          &lt;/p&gt;          &lt;hr width="60%" /&gt;          &lt;p&gt;&lt;strong&gt;&lt;a name="பெரியாழ்வார்_திருமொழி_" target="contents" id="பெரியாழ்வார்_திருமொழி_"&gt;பெரியாழ்வார் திருமொழி &lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;strong&gt;முதற்பத்து &lt;br /&gt;              முதல் திருமொழி - வண்ண   மாடங்கள் &lt;br /&gt;              &lt;/strong&gt;(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)&lt;br /&gt;            &lt;br /&gt;            கலிவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            13: &lt;br /&gt;            வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் &lt;br /&gt;            கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் &lt;br /&gt;            எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக் &lt;br /&gt;            கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            14: &lt;br /&gt;            ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் &lt;br /&gt;            நாடுவார்நம்பிரான்   எங்குத்தானென்பார் &lt;br /&gt;            பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று &lt;br /&gt;            ஆடுவார்களும்   ஆயிற்றுஆய்ப்பாடியே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            15: &lt;br /&gt;            பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் &lt;br /&gt;            காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் &lt;br /&gt;            ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு &lt;br /&gt;            வோணத்தா நுலகாளுமென்பார்களே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            16: &lt;br /&gt;            உறியைமுற்றத்து   உருட்டிநின்றாடுவார் &lt;br /&gt;            நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் &lt;br /&gt;            செறிமென்கூந்தல்   அவிழத்திளைத்து எங்கும் &lt;br /&gt;            அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            17: &lt;br /&gt;            கொண்டதாளுறி கோலக்கொடுமழு &lt;br /&gt;            தண்டினர் பறியோலைச்சயனத்தர் &lt;br /&gt;            விண்டமுல்லை   யரும்பன்னபல்லினர் &lt;br /&gt;            அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            18: &lt;br /&gt;            கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் &lt;br /&gt;            பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் &lt;br /&gt;            ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட &lt;br /&gt;            வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            19: &lt;br /&gt;            வாயுள்வையகம்கண்ட மடநல்லார் &lt;br /&gt;            ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் &lt;br /&gt;            பாயசீருடைப் பண்புடைப்பாலகன் &lt;br /&gt;            மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            20: &lt;br /&gt;            பத்துநாளும்கடந்த இரண்டாநாள் &lt;br /&gt;            எத்திசையும் சயமரம்கோடித்து &lt;br /&gt;            மத்தமாமலை   தாங்கியமைந்தனை &lt;br /&gt;            உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            21: &lt;br /&gt;            கிடக்கில்   தொட்டில்கிழியஉதைத்திடும் &lt;br /&gt;            எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் &lt;br /&gt;            ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் &lt;br /&gt;            மிடுக்கிலாமையால்   நான்மெலிந்தேன்நங்காய். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            22: &lt;br /&gt;            செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் &lt;br /&gt;            மன்னுநாரணன் நம்பிபிறந்தமை &lt;br /&gt;            மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப் &lt;br /&gt;            பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;இரண்டாம் திருமொழி -   சீதக்கடல் &lt;br /&gt;              (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;வெண்டளையால் வந்த கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            23: &lt;br /&gt;            சீதக்கடல்   உள்ளமுதன்னதேவகி &lt;br /&gt;            கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த &lt;br /&gt;            பேதைக்குழவி   பிடித்துச்சுவைத்துண்ணும் &lt;br /&gt;            பாதக்கமலங்கள் காணீரே &lt;br /&gt;            பவளவாயீர். வந்துகாணீரே.   (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            24: &lt;br /&gt;            முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் &lt;br /&gt;            தத்திப்பதித்துத்   தலைப்பெய்தாற்போல் எங்கும் &lt;br /&gt;            பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் &lt;br /&gt;            ஒத்திட்டிருந்தவா காணீரே &lt;br /&gt;            ஒண்ணுதலீர். வந்துகாணீரே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            25: &lt;br /&gt;            பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை &lt;br /&gt;            அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை &lt;br /&gt;            இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும் &lt;br /&gt;            கணைக்கால்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            காரிகையீர். வந்துகாணீரே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            26: &lt;br /&gt;            உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண &lt;br /&gt;            இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் &lt;br /&gt;            பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் &lt;br /&gt;            முழந்தாள்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            முகிழ்முலையீர். வந்துகாணீரே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            27: &lt;br /&gt;            பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு &lt;br /&gt;            உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை &lt;br /&gt;            மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் &lt;br /&gt;            குறங்குவளைவந்துகாணீரே &lt;br /&gt;            குவிமுலையீர். வந்துகாணீரே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            28: &lt;br /&gt;            மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை &lt;br /&gt;            சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில் &lt;br /&gt;            அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன் &lt;br /&gt;            முத்தமிருந்தவாகாணீரே &lt;br /&gt;            முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            29: &lt;br /&gt;            இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை &lt;br /&gt;            பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன் &lt;br /&gt;            நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும் &lt;br /&gt;            மருங்கும்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            வாணுதலீர். வந்துகாணீரே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            30: &lt;br /&gt;            வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து &lt;br /&gt;            தந்தக்களிறுபோல் தானேவிளையாடும் &lt;br /&gt;            நந்தன்மதலைக்கு நன்றுமழகிய &lt;br /&gt;            உந்திஇருந்தவாகாணீரே &lt;br /&gt;            ஒளியிழையீர். வந்துகாணீரே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            31: &lt;br /&gt;            அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி &lt;br /&gt;            மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த &lt;br /&gt;            பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த &lt;br /&gt;            உதரம்இருந்தவா காணீரே &lt;br /&gt;            ஒளிவளையீர்.   வந்துகாணீரே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            32: &lt;br /&gt;            பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு &lt;br /&gt;            இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை &lt;br /&gt;            குருமாமணிப்பூண் குலாவித்திகழும் &lt;br /&gt;            திருமார்புஇருந்தவாகாணீரே &lt;br /&gt;            சேயிழையீர். வந்துகாணீரே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            33: &lt;br /&gt;            நாள்களோர்நாலைந்து திங்களளவிலே &lt;br /&gt;            தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் &lt;br /&gt;            வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் &lt;br /&gt;            தோள்கள்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            சுரிகுழலீர். வந்துகாணீரே. 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            34: &lt;br /&gt;            மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற &lt;br /&gt;            செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை &lt;br /&gt;            நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய &lt;br /&gt;            கைத்தலங்கள்வந்துகாணீரே &lt;br /&gt;            கனங்குழையீர். வந்துகாணீரே. 12. &lt;br /&gt;            &lt;br /&gt;            35: &lt;br /&gt;            வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக் &lt;br /&gt;            கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு &lt;br /&gt;            அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய &lt;br /&gt;            கண்டம்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            காரிகையீர்.   வந்துகாணீரே. 13. &lt;br /&gt;            &lt;br /&gt;            36: &lt;br /&gt;            எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு &lt;br /&gt;            அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர் &lt;br /&gt;            தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச் &lt;br /&gt;            செந்தொண்டைவாய்வந்துகாணீரே &lt;br /&gt;            சேயிழையீர். வந்துகாணீரே. 14. &lt;br /&gt;            &lt;br /&gt;            37: &lt;br /&gt;            நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால் &lt;br /&gt;            நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு &lt;br /&gt;            வாக்கும்நயனமும் வாயும்முறுவலும் &lt;br /&gt;            மூக்கும்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            மொய்குழலீர்.   வந்துகாணீரே. 15. &lt;br /&gt;            &lt;br /&gt;            38: &lt;br /&gt;            விண்கொளமரர்கள் வேதனைதீர முன் &lt;br /&gt;            மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து &lt;br /&gt;            திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான் &lt;br /&gt;            கண்கள்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            கனவளையீர். வந்துகாணீரே. 16. &lt;br /&gt;            &lt;br /&gt;            39: &lt;br /&gt;            பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய &lt;br /&gt;            திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற &lt;br /&gt;            உருவுகரிய ஒளிமணிவண்ணன் &lt;br /&gt;            புருவம்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            பூண்முலையீர்.   வந்துகாணீரே. 17. &lt;br /&gt;            &lt;br /&gt;            40: &lt;br /&gt;            மண்ணும்மலையும் கடலும்உலகேழும் &lt;br /&gt;            உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு &lt;br /&gt;            வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை &lt;br /&gt;            திண்ணம்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            சேயிழையீர். வந்துகாணீரே. 18. &lt;br /&gt;            &lt;br /&gt;            41: &lt;br /&gt;            முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும் &lt;br /&gt;            சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை &lt;br /&gt;            பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன் &lt;br /&gt;            நெற்றிஇருந்தவாகாணீரே &lt;br /&gt;            நேரிழையீர். வந்துகாணீரே. 19. &lt;br /&gt;            &lt;br /&gt;            42: &lt;br /&gt;            அழகியபைம்பொன்னின்கோல்   அங்கைக்கொண்டு &lt;br /&gt;            கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப &lt;br /&gt;            மழகன்றினங்கள்   மறித்துத்திரிவான் &lt;br /&gt;            குழல்கள்இருந்தவாகாணீரே &lt;br /&gt;            குவிமுலையீர். வந்துகாணீரே. 20. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            43: &lt;br /&gt;            சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன &lt;br /&gt;            திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் &lt;br /&gt;            விருப்பாலுரைத்த இருபதோடொன்றும் &lt;br /&gt;            உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2) 21. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;மூன்றாம் திருமொழி   - மாணிக்கம் கட்டி&lt;br /&gt;              (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            44: &lt;br /&gt;            மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி &lt;br /&gt;            ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் &lt;br /&gt;            பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் &lt;br /&gt;            மாணிக்குறளனே. தாலேலோ &lt;br /&gt;            வையமளந்தானே. தாலேலோ. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            45: &lt;br /&gt;            உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ &lt;br /&gt;            இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு &lt;br /&gt;            விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் &lt;br /&gt;            உடையாய். அழேல்அழேல்தாலேலோ &lt;br /&gt;            உலகமளந்தானே. தாலேலோ. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            46: &lt;br /&gt;            என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு &lt;br /&gt;            சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு &lt;br /&gt;            இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி &lt;br /&gt;            தந்துஉவனாய்நின்றான்தாலேலோ &lt;br /&gt;            தாமரைக்கண்ணனே. தாலேலோ. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            47: &lt;br /&gt;            சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் &lt;br /&gt;            அங்கைச்சரிவளையும்   நாணும்அரைத்தொடரும் &lt;br /&gt;            அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் &lt;br /&gt;            செங்கண்கருமுகிலே. தாலேலோ &lt;br /&gt;            தேவகிசிங்கமே. தாலேலோ. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            48: &lt;br /&gt;            எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று &lt;br /&gt;            அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு &lt;br /&gt;            வழுவில்கொடையான் வயிச்சிரவணன் &lt;br /&gt;            தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ &lt;br /&gt;            தூமணிவண்ணனே.   தாலேலோ. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            49: &lt;br /&gt;            ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும் &lt;br /&gt;            சாதிப்பவளமும்   சந்தச்சரிவளையும் &lt;br /&gt;            மாதக்கவென்று வருணன்விடுதந்தான் &lt;br /&gt;            சோதிச்சுடர்முடியாய்.   தாலேலோ &lt;br /&gt;            சுந்தரத்தோளனே. தாலேலோ. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            50: &lt;br /&gt;            கானார்நறுந்துழாய்   கைசெய்தகண்ணியும் &lt;br /&gt;            வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் &lt;br /&gt;            தேனார்மலர்மேல்   திருமங்கைபோத்தந்தாள் &lt;br /&gt;            கோனே. அழேல்அழேல்தாலேலோ &lt;br /&gt;            குடந்தைக்கிடந்தானே. தாலேலோ.   7. &lt;br /&gt;            &lt;br /&gt;            51: &lt;br /&gt;            கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை &lt;br /&gt;            உச்சிமணிச்சுட்டி   ஒண்தாள்நிரைப்பொற்பூ &lt;br /&gt;            அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் &lt;br /&gt;            நச்சுமுலையுண்டாய். தாலேலோ &lt;br /&gt;            நாராயணா. அழேல்தாலேலோ. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            52: &lt;br /&gt;            மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் &lt;br /&gt;            செய்யதடங்கண்ணுக்கு   அஞ்சனமும்சிந்துரமும் &lt;br /&gt;            வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் &lt;br /&gt;            அய்யா.   அழேல்அழேல்தாலேலோ &lt;br /&gt;            அரங்கத்தணையானே. தாலேலோ. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக் கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            53: &lt;br /&gt;            வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட &lt;br /&gt;            அஞ்சனவண்ணனை   ஆய்ச்சிதாலாட்டிய &lt;br /&gt;            செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் &lt;br /&gt;            எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;நான்காம் திருமொழி - தன்   முகத்து&lt;br /&gt;              (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;கலிநிலைத்துறை &lt;br /&gt;            &lt;br /&gt;            54: &lt;br /&gt;            தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய் &lt;br /&gt;            பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் &lt;br /&gt;            என்மகன்கோவிந்தன்கூத்தினை   இளமாமதீ. &lt;br /&gt;            நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            55: &lt;br /&gt;            என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான் &lt;br /&gt;            தன்சிறுக்கைகளால்   காட்டிக்காட்டியழைக்கின்றான் &lt;br /&gt;            அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல் &lt;br /&gt;            மஞ்சில்மறையாதே   மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            56: &lt;br /&gt;            சுற்றும்ஒளிவட்டம்   சூழ்ந்துசோதிபரந்தெங்கும் &lt;br /&gt;            எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய் &lt;br /&gt;            வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற &lt;br /&gt;            கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா.   3. &lt;br /&gt;            &lt;br /&gt;            57: &lt;br /&gt;            சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து &lt;br /&gt;            ஒக்கலைமேலிருந்து   உன்னையேசுட்டிக்காட்டும்காண் &lt;br /&gt;            தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே &lt;br /&gt;            மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            58: &lt;br /&gt;            அழகியவாயில்   அமுதவூறல்தெளிவுறா &lt;br /&gt;            மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான் &lt;br /&gt;            குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல் &lt;br /&gt;            புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            59: &lt;br /&gt;            தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன் &lt;br /&gt;            கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான் &lt;br /&gt;            உண்டமுலைப்பாலறாகண்டாய்   உறங்காவிடில் &lt;br /&gt;            விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            60: &lt;br /&gt;            பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள் &lt;br /&gt;            ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன் &lt;br /&gt;            மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல் &lt;br /&gt;            மாலைமதியாதே மாமதீ.   மகிழ்ந்தோடிவா. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            61: &lt;br /&gt;            சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய் &lt;br /&gt;            சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள் &lt;br /&gt;            சிறுமைப்பிழைகொள்ளில்   நீயும்உன்தேவைக்குரியைகாண் &lt;br /&gt;            நிறைமதீ. நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            62: &lt;br /&gt;            தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய &lt;br /&gt;            பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான் &lt;br /&gt;            ஆழிகொண்டுஉன்னையெறியும்   ஐயுறவில்லைகாண் &lt;br /&gt;            வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            63: &lt;br /&gt;            மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை &lt;br /&gt;            ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர் &lt;br /&gt;            வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை &lt;br /&gt;            எத்தனையும்சொல்லவல்லவர்க்கு   இடரில்லையே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு&lt;br /&gt;              (தலையைநிமிர்த்து   முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            64: &lt;br /&gt;            உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா. &lt;br /&gt;            ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல் &lt;br /&gt;            பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே. &lt;br /&gt;            பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே. &lt;br /&gt;            செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச் &lt;br /&gt;            செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக &lt;br /&gt;            ஐய.   எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            65: &lt;br /&gt;            கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் &lt;br /&gt;            குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய். &lt;br /&gt;            மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி &lt;br /&gt;            மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர &lt;br /&gt;            காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் &lt;br /&gt;            கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே. &lt;br /&gt;            ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            66: &lt;br /&gt;            நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே. &lt;br /&gt;            நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால் &lt;br /&gt;            தம்மனையானவனே. தரணிதலமுழுதும் &lt;br /&gt;            தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும் &lt;br /&gt;            விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும் &lt;br /&gt;            விரவியவேலைதனுள்வென்றுவருமவனே. &lt;br /&gt;            அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            67: &lt;br /&gt;            வானவர்தாம்மகிழவன்சகடமுருள &lt;br /&gt;            வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே. &lt;br /&gt;            கானகவல்விளவின்காயுதிரக்கருதிக் &lt;br /&gt;            கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே. &lt;br /&gt;            தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன் &lt;br /&gt;            என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும் &lt;br /&gt;            ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            68: &lt;br /&gt;            மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் &lt;br /&gt;            வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு &lt;br /&gt;            ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை &lt;br /&gt;            ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய். &lt;br /&gt;            முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் &lt;br /&gt;            முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய &lt;br /&gt;            அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            69: &lt;br /&gt;            காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா. &lt;br /&gt;            கானகமாமடுவில்காளியனுச்சியிலே &lt;br /&gt;            தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா. &lt;br /&gt;            துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே. &lt;br /&gt;            ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை &lt;br /&gt;            அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய். &lt;br /&gt;            ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            70: &lt;br /&gt;            துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் &lt;br /&gt;            தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய &lt;br /&gt;            நப்பினைதன்திறமாநல்விடையேழவிய &lt;br /&gt;            நல்லதிறலுடையநாதனும்ஆனவனே. &lt;br /&gt;            தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் &lt;br /&gt;            தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என் &lt;br /&gt;            அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            71: &lt;br /&gt;            உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி &lt;br /&gt;            உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் &lt;br /&gt;            கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் &lt;br /&gt;            கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி &lt;br /&gt;            மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய்.   மதிள்சூழ் &lt;br /&gt;            சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. &lt;br /&gt;            என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            72: &lt;br /&gt;            பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் &lt;br /&gt;            பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர &lt;br /&gt;            கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் &lt;br /&gt;            கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக &lt;br /&gt;            நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே &lt;br /&gt;            நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ &lt;br /&gt;            ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            73: &lt;br /&gt;            செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் &lt;br /&gt;            சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில் &lt;br /&gt;            தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் &lt;br /&gt;            பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும் &lt;br /&gt;            மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் &lt;br /&gt;            மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக &lt;br /&gt;            எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            74: &lt;br /&gt;            அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் &lt;br /&gt;            ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே. &lt;br /&gt;            என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை &lt;br /&gt;            ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று &lt;br /&gt;            அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு &lt;br /&gt;            ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் &lt;br /&gt;            இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் &lt;br /&gt;            எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஆறாம் திருமொழி -   மாணிக்கக்கிண்கிணி&lt;br /&gt;              (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;வெண்டளையால் வந்த கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            75: &lt;br /&gt;            மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல் &lt;br /&gt;            ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி &lt;br /&gt;            பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு &lt;br /&gt;            காணிகொண்டகைகளால்சப்பாணி &lt;br /&gt;            கருங்குழல்குட்டனே. சப்பாணி. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            76: &lt;br /&gt;            பொன்னரைநாணொடு   மாணிக்கக்கிண்கிணி &lt;br /&gt;            தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட &lt;br /&gt;            என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம் &lt;br /&gt;            மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி &lt;br /&gt;            மாயவனே. கொட்டாய்சப்பாணி. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            77: &lt;br /&gt;            பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன &lt;br /&gt;            என்மணிவண்ணன். இலங்குபொற்றேட்டின்மேல் &lt;br /&gt;            நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன் &lt;br /&gt;            அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி &lt;br /&gt;            ஆழியங்கையனே. சப்பாணி. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            78: &lt;br /&gt;            தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட &lt;br /&gt;            வானிலாஅம்புலீ. சந்திரா. வாவென்று &lt;br /&gt;            நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம் &lt;br /&gt;            கோநிலாவக்கொட்டாய்சப்பாணி &lt;br /&gt;            குடந்தைக்கிடந்தானே. சப்பாணி. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            79: &lt;br /&gt;            புட்டியில்சேறும்   புழுதியும்கொண்டுவந்து &lt;br /&gt;            அட்டியமுக்கி அகம்புக்கறியாமே &lt;br /&gt;            சட்டித்தயிரும்   தடாவினில்வெண்ணெயும்உண் &lt;br /&gt;            பட்டிக்கன்றே. கொட்டாய்சப்பாணி &lt;br /&gt;            பற்பநாபா.   கொட்டாய்சப்பாணி. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            80: &lt;br /&gt;            தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது &lt;br /&gt;            போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள &lt;br /&gt;            பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று &lt;br /&gt;            தேருய்த்தகைகளால்சப்பாணி &lt;br /&gt;            தேவகிசிங்கமே. சப்பானி. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            81: &lt;br /&gt;            பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை &lt;br /&gt;            இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத &lt;br /&gt;            கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க &lt;br /&gt;            சரந்தொட்டகைகளால்சப்பாணி &lt;br /&gt;            சார்ங்கவிற்கையனே. சப்பாணி. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            82: &lt;br /&gt;            குரக்கினத்தாலே குரைகடல்தன்னை &lt;br /&gt;            நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை &lt;br /&gt;            அரக்கர்அவிய அடுகணையாலே &lt;br /&gt;            நெருக்கியகைகளால்சப்பாணி &lt;br /&gt;            நேமியங்கையனே. சப்பாணி. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            83: &lt;br /&gt;            அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே &lt;br /&gt;            வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் &lt;br /&gt;            உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம் &lt;br /&gt;            பிளந்திட்டகைகளால்சப்பாணி &lt;br /&gt;            பேய்முலையுண்டானே. சப்பாணி. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            84: &lt;br /&gt;            அடைந்திட்டுஅமரர்கள்   ஆழ்கடல்தன்னை &lt;br /&gt;            மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி &lt;br /&gt;            வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக &lt;br /&gt;            கடைந்திட்டகைகளால்சப்பாணி &lt;br /&gt;            கார்முகில்வண்ணனே. சப்பாணி. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு   கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            85: &lt;br /&gt;            ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை &lt;br /&gt;            நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன் &lt;br /&gt;            வேட்கையால்சொன்ன   சப்பாணிஈரைந்தும் &lt;br /&gt;            வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஏழாம்   திருமொழி - தொடர்சங்கிலிகை &lt;br /&gt;              (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            86: &lt;br /&gt;            தொடர்   சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப &lt;br /&gt;            படுமும்மதப்புனல்சோர   வாரணம்பையநின்றுஊர்வதுபோல் &lt;br /&gt;            உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க &lt;br /&gt;            தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            87: &lt;br /&gt;            செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல &lt;br /&gt;            நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக &lt;br /&gt;            அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் &lt;br /&gt;            தக்கமாமணிவண்ணன்வாசுதேவன்   தளர்நடைநடவானோ. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            88: &lt;br /&gt;            மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும்   சூழ்பரிவேடமுமாய் &lt;br /&gt;            பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் &lt;br /&gt;            மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும் &lt;br /&gt;            தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            89: &lt;br /&gt;            கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து &lt;br /&gt;            முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் &lt;br /&gt;            தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் &lt;br /&gt;            தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            90: &lt;br /&gt;            முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட &lt;br /&gt;            பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல் &lt;br /&gt;            பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் &lt;br /&gt;            தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            91: &lt;br /&gt;            ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த &lt;br /&gt;            இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து &lt;br /&gt;            பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து &lt;br /&gt;            கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            92: &lt;br /&gt;            படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் &lt;br /&gt;            இடங்கொண்டசெவ்வாயூறியூறி   இற்றிற்றுவீழநின்று &lt;br /&gt;            கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென &lt;br /&gt;            தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            93: &lt;br /&gt;            பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய &lt;br /&gt;            அக்குவடமிழிந்தேறித்தாழ   அணியல்குல்புடைபெயர &lt;br /&gt;            மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் &lt;br /&gt;            தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            94: &lt;br /&gt;            வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் &lt;br /&gt;            தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து &lt;br /&gt;            ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே &lt;br /&gt;            தண்போதுகொண்டதவிசின்மீதே   தளர்நடைநடவானோ. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            95: &lt;br /&gt;            திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன்   தன் &lt;br /&gt;            திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர &lt;br /&gt;            பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம் &lt;br /&gt;            தருநீர்   சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            96: &lt;br /&gt;            ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை &lt;br /&gt;            தாயர்மகிழஒன்னார்தளரத்   தளர்நடைநடந்ததனை &lt;br /&gt;            வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார் &lt;br /&gt;            மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;எட்டாம்   திருமொழி -- பொன்னியல்&lt;br /&gt;              (அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            97: &lt;br /&gt;            பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி &lt;br /&gt;            தன்னியலோசை சலஞ்சலனென்றிட &lt;br /&gt;            மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல் &lt;br /&gt;            என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ &lt;br /&gt;            எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            98: &lt;br /&gt;            செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல் &lt;br /&gt;            பங்கிகள்வந்து   உன்பவளவாய்மொய்ப்ப &lt;br /&gt;            சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய &lt;br /&gt;            அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ &lt;br /&gt;            ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;br /&gt;            99: &lt;br /&gt;            பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து &lt;br /&gt;            நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு &lt;br /&gt;            அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த &lt;br /&gt;            அஞ்சனவண்ணனே. அச்சோவச்சோ &lt;br /&gt;            ஆயர்பெருமானே. அச்சோவச்சோ. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            100: &lt;br /&gt;            நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன &lt;br /&gt;            தேறிஅவளும் திருவுடம்பில்பூச &lt;br /&gt;            ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று &lt;br /&gt;            ஏறவுருவினாய். அச்சோவச்சோ &lt;br /&gt;            எம்பெருமான். வாராஅச்சோவச்சோ. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            101: &lt;br /&gt;            கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி &lt;br /&gt;            எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும் &lt;br /&gt;            சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை &lt;br /&gt;            அழலவிழித்தானே. அச்சோவச்சோ &lt;br /&gt;            ஆழியங்கையனே.   அச்சோவச்சோ. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            102: &lt;br /&gt;            போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான் &lt;br /&gt;            தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய் &lt;br /&gt;            காரொக்கும்மேனிக்   கரும்பெருங்கண்ணனே. &lt;br /&gt;            ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ &lt;br /&gt;            ஆயர்கள்போரேறே. அச்சோவச்சோ.   6. &lt;br /&gt;            &lt;br /&gt;            103: &lt;br /&gt;            மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் &lt;br /&gt;            தக்கதிதன்றென்று   தானம்விலக்கிய &lt;br /&gt;            சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய &lt;br /&gt;            சக்கரக்கையனே. அச்சோவச்சோ &lt;br /&gt;            சங்கமிடத்தானே. அச்சோவச்சோ. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            104: &lt;br /&gt;            என்னிதுமாயம்?   என்னப்பன்அறிந்திலன் &lt;br /&gt;            முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன &lt;br /&gt;            மன்னுநமுசியை   வானில்சுழற்றிய &lt;br /&gt;            மின்னுமுடியனே. அச்சோவச்சோ &lt;br /&gt;            வேங்கடவாணனே. அச்சோவச்சோ. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            105: &lt;br /&gt;            கண்டகடலும் மலையும்உலகேழும் &lt;br /&gt;            முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ.   அன்று &lt;br /&gt;            இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள &lt;br /&gt;            மண்டைநிறைத்தானே. அச்சோவச்சோ &lt;br /&gt;            மார்வில்மறுவனே. அச்சோவச்சோ. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            106: &lt;br /&gt;            துன்னியபேரிருள்   சூழ்ந்துஉலகைமூட &lt;br /&gt;            மன்னியநான்மறை முற்றும்மறைந்திட &lt;br /&gt;            பின்னிவ்வுலகினில்   பேரிருள்நீங்க அன்று &lt;br /&gt;            அன்னமதானானே. அச்சோவச்சோ &lt;br /&gt;            அருமறைதந்தானே. அச்சோவச்சோ.   10. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            107: &lt;br /&gt;            நச்சுவார்முன்னிற்கும்   நாராயணன்தன்னை &lt;br /&gt;            அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன &lt;br /&gt;            மச்சணிமாடப்   புதுவைகோன்பட்டன்சொல் &lt;br /&gt;            நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே &lt;br /&gt;              (தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி   கண்ணனை அழைத்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;              &lt;/strong&gt;வெண்டளையால்வந்த கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            108: &lt;br /&gt;            வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க &lt;br /&gt;            மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல் &lt;br /&gt;            சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என் &lt;br /&gt;            குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் &lt;br /&gt;            கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2)   1. &lt;br /&gt;            &lt;br /&gt;            109: &lt;br /&gt;            கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில் &lt;br /&gt;            கங்கணமிட்டுக்   கழுத்தில்தொடர்கட்டி &lt;br /&gt;            தன்கணத்தாலே சதிராநடந்துவந்து &lt;br /&gt;            என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் &lt;br /&gt;            எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            110: &lt;br /&gt;            கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம் &lt;br /&gt;            ஒத்துப்பொருந்திக்கொண்டு   உண்ணாதுமண்ணாள்வான் &lt;br /&gt;            கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய &lt;br /&gt;            அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் &lt;br /&gt;            ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            111: &lt;br /&gt;            நாந்தகமேந்திய நம்பிசரணென்று &lt;br /&gt;            தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில் &lt;br /&gt;            வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர் &lt;br /&gt;            ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் &lt;br /&gt;            உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            112: &lt;br /&gt;            வெண்கலப்பத்திரம்   கட்டிவிளையாடி &lt;br /&gt;            கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ் &lt;br /&gt;            பண்பலபாடிப்   பல்லாண்டிசைப்ப பண்டு &lt;br /&gt;            மண்பலகொண்டான்புறம்புல்குவான் &lt;br /&gt;            வாமனன்என்னைப்புறம்புல்குவான். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            113: &lt;br /&gt;            சத்திரமேந்தித்   தனியொருமாணியாய் &lt;br /&gt;            உத்தரவேதியில் நின்றஒருவனை &lt;br /&gt;            கத்திரியர்காணக்   காணிமுற்றும்கொண்ட &lt;br /&gt;            பத்திராகாரன்புறம்புல்குவான் &lt;br /&gt;            பாரளந்தான்என்புறம்புல்குவான். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            114: &lt;br /&gt;            பொத்தவுரலைக்கவிழ்த்து   அதன்மேலேறி &lt;br /&gt;            தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும் &lt;br /&gt;            மெத்தத்திருவயிறார   விழுங்கிய &lt;br /&gt;            அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் &lt;br /&gt;            ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            115: &lt;br /&gt;            மூத்தவைகாண   முதுமணற்குன்றேறி &lt;br /&gt;            கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி &lt;br /&gt;            வாய்த்தமறையோர் வணங்க   இமையவர் &lt;br /&gt;            ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் &lt;br /&gt;            எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.   8. &lt;br /&gt;            &lt;br /&gt;            116: &lt;br /&gt;            கற்பகக்காவு கருதியகாதலிக்கு &lt;br /&gt;            இப்பொழுதுஈவதென்று   இந்திரன்காவினில் &lt;br /&gt;            நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள் &lt;br /&gt;            உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் &lt;br /&gt;            உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            117: &lt;br /&gt;            ஆய்ச்சியன்றாழிப்பிரான்   புறம்புல்கிய &lt;br /&gt;            வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து &lt;br /&gt;            ஈத்ததமிழிவை   ஈரைந்தும்வல்லவர் &lt;br /&gt;            வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;          &lt;/p&gt;        &lt;/blockquote&gt;      &lt;/blockquote&gt;        &lt;hr width="60%" /&gt;        &lt;blockquote&gt;          &lt;p&gt;&lt;strong&gt;இரண்டாம்பத்து&lt;br /&gt;                &lt;br /&gt;            முதல்திருமொழி   - மெச்சூது&lt;br /&gt;            (பூச்சிகாட்டி விளையாடுதல்.) &lt;br /&gt;            &lt;/strong&gt;கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            118: &lt;br /&gt;            &lt;br /&gt;            மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி &lt;br /&gt;            பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய் &lt;br /&gt;            பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த &lt;br /&gt;            அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            119: &lt;br /&gt;            மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும் &lt;br /&gt;            பலர்குலைய   நூற்றுவரும்பட்டழிய பார்த்தன் &lt;br /&gt;            சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண் &lt;br /&gt;            அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            120: &lt;br /&gt;            காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன் &lt;br /&gt;            தீயபணத்தில்   சிலம்பார்க்கப்பாய்ந்தாடி &lt;br /&gt;            வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற &lt;br /&gt;            ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            121: &lt;br /&gt;            இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் &lt;br /&gt;            மருட்டைத்தவிர்ப்பித்து   வன்கஞ்சன்மாளப் &lt;br /&gt;            புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட &lt;br /&gt;            அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            122: &lt;br /&gt;            சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு &lt;br /&gt;            ஆப்பூண்டு   நந்தன்மனைவிகடைதாம்பால் &lt;br /&gt;            சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று &lt;br /&gt;            ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            123: &lt;br /&gt;            செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு &lt;br /&gt;            சொப்படத்தோன்றித்   தொறுப்பாடியோம்வைத்த &lt;br /&gt;            துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய &lt;br /&gt;            அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            124: &lt;br /&gt;            தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ? &lt;br /&gt;            சித்தமனையாள்   அசோதையிளஞ்சிங்கம் &lt;br /&gt;            கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி &lt;br /&gt;            அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            125: &lt;br /&gt;            கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத் &lt;br /&gt;            துங்கக்கரியும்   பரியும்இராச்சியமும் &lt;br /&gt;            எங்கும்பரதற்கருளி வன்கானடை &lt;br /&gt;            அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            126: &lt;br /&gt;            பதகமுதலைவாய்ப் பட்டகளிறு &lt;br /&gt;            கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா.   என்ன &lt;br /&gt;            உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த &lt;br /&gt;            அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் &lt;br /&gt;            அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            127: &lt;br /&gt;            வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த &lt;br /&gt;            வில்லாளனை விட்டுசித்தன் விரித்த &lt;br /&gt;            சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும் &lt;br /&gt;            வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;இரண்டாம் திருமொழி -   அரவணையாய்&lt;br /&gt;              (கண்ணனை முலையுண்ண அழைத்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;கலிவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            128: &lt;br /&gt;            அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயே &lt;br /&gt;            இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய்   இன்றுமுச்சிகொண்டதாலோ &lt;br /&gt;            வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய &lt;br /&gt;            திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            129: &lt;br /&gt;            வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும் &lt;br /&gt;            இத்தனையும்பெற்றறியேன்   எம்பிரான். நீ பிறந்தபின்னை &lt;br /&gt;            எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே &lt;br /&gt;            முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            130: &lt;br /&gt;            தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார் &lt;br /&gt;            வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா. &lt;br /&gt;            உந்தையர்உந்திறத்தரல்லர்   உன்னைநானொன்றுரப்பமாட்டேன் &lt;br /&gt;            நந்தகோபனணிசிறுவா. நான்சுரந்தமுலையுணாயே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            131: &lt;br /&gt;            கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய &lt;br /&gt;            பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று &lt;br /&gt;            அஞ்சினேன்காண்அமரர்கோவே.   ஆயர்கூட்டத்தளவன்றாலோ &lt;br /&gt;            கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            132: &lt;br /&gt;            தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து &lt;br /&gt;            மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா. &lt;br /&gt;            தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா &lt;br /&gt;            ஆயர்பாடிக்கணிவிளக்கே. அமர்ந்துவந்துஎன்முலையுணாயே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            133: &lt;br /&gt;            மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு &lt;br /&gt;            இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய். உன்னைக்கண்டார் &lt;br /&gt;            என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள் &lt;br /&gt;            என்னும்வார்த்தையெய்துவித்த   இருடீகேசா. முலையுணாயே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            134: &lt;br /&gt;            பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப்   பெறுதுமென்னுமாசையாலே &lt;br /&gt;            கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி &lt;br /&gt;            வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி &lt;br /&gt;            கொண்டுபோவான்வந்துநின்றார்   கோவிந்தா. நீமுலையுணாயே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            135: &lt;br /&gt;            இருமலைபோலெதிர்ந்தமல்லர்   இருவரங்கம்எரிசெய்தாய். உன் &lt;br /&gt;            திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி &lt;br /&gt;            ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு &lt;br /&gt;            இருமுலையும்முறைமுறையா   ஏங்கிஏங்கிஇருந்துணாயே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            136: &lt;br /&gt;            அங்கமலப்போதகத்தில்   அணிகொள்முத்தம்சிந்தினாற்போல் &lt;br /&gt;            செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே &lt;br /&gt;            அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம. விம்ம &lt;br /&gt;            அங்கமரர்க்கமுதளித்த   அமரர்கோவே. முலையுணாயே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            137: &lt;br /&gt;            ஓடவோடக்கிங்கிணிகள்   ஒலிக்குமோசைப்பாணியாலே &lt;br /&gt;            பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன் &lt;br /&gt;            ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி &lt;br /&gt;            ஓடியோடிப்போய்விடாதே   உத்தமா. நீமுலையுணாயே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            138: &lt;br /&gt;            வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா.   உண்ணென்றமாற்றம் &lt;br /&gt;            நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர் &lt;br /&gt;            பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார் &lt;br /&gt;            சீரணிந்தசெங்கண்மால்மேல்   சென்றசிந்தைபெறுவார்தாமே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;மூன்றாம் திருமொழி -   போய்ப்பாடு&lt;br /&gt;              (பன்னிருநாமம்: காதுகுத்துதல்) &lt;br /&gt;            &lt;/strong&gt;எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            139: &lt;br /&gt;            போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான் &lt;br /&gt;            பொருதிறல்கஞ்சன்கடியன் &lt;br /&gt;            காப்பாருமில்லைகடல்வண்ணா. உன்னைத் &lt;br /&gt;            தனியேபோய்எங்கும்திரிதி &lt;br /&gt;            பேய்ப்பால்முலையுண்டபித்தனே. &lt;br /&gt;            கேசவநம்பீ. உன்னைக்காதுகுத்த &lt;br /&gt;            ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார் &lt;br /&gt;            அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            140: &lt;br /&gt;            வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி &lt;br /&gt;            மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப &lt;br /&gt;            நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத &lt;br /&gt;            நாராயணா. இங்கேவாராய் &lt;br /&gt;            எண்ணற்கரியபிரானே.   திரியை &lt;br /&gt;            எரியாமேகாதுக்கிடுவன் &lt;br /&gt;            கண்ணுக்குநன்றுமழகுடைய &lt;br /&gt;            கனகக்கடிப்பும்இவையா. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            141: &lt;br /&gt;            வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும் &lt;br /&gt;            மகரக்குழைகொண்டுவைத்தேன் &lt;br /&gt;            வெய்யவேகாதில்திரியையிடுவன் &lt;br /&gt;            நீவேண்டியதெல்லாம்தருவன் &lt;br /&gt;            உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய &lt;br /&gt;            ஒண்சுடராயர்கொழுந்தே. &lt;br /&gt;            மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து &lt;br /&gt;            மாதவனே.   இங்கேவாராய். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            142: &lt;br /&gt;            வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு &lt;br /&gt;            வார்காதுதாழப்பெருக்கி &lt;br /&gt;            குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள் &lt;br /&gt;            கோவிந்தா.   நீசொல்லுக்கொள்ளாய் &lt;br /&gt;            இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால் &lt;br /&gt;            இனியபலாப்பழம்தந்து &lt;br /&gt;            சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான் &lt;br /&gt;            சோத்தம்பிரான். இங்கேவாராய். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            143: &lt;br /&gt;            சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய் &lt;br /&gt;            சுரிகுழலாரொடுநீபோய் &lt;br /&gt;            கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால் &lt;br /&gt;            குணங்கொண்டிடுவனோ? நம்பீ. &lt;br /&gt;            பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன் &lt;br /&gt;            பிரானே. திரியிடவொட்டில் &lt;br /&gt;            வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல் &lt;br /&gt;            விட்டுவே. நீஇங்கேவாராய். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            144: &lt;br /&gt;            விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய். &lt;br /&gt;            உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி &lt;br /&gt;            மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி &lt;br /&gt;            மதுசூதனேயென்றிருந்தேன் &lt;br /&gt;            புண்ணேதுமில்லைஉன்காதுமறியும் &lt;br /&gt;            பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ. &lt;br /&gt;            கண்ணா. என்கார்முகிலே. &lt;br /&gt;            கடல்வண்ணா. காவலனே.   முலையுணாயே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            145: &lt;br /&gt;            முலையேதும்வேண்டேனென்றோடி &lt;br /&gt;            நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு &lt;br /&gt;            மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப் &lt;br /&gt;            பசுநிரைமேய்த்தாய். &lt;br /&gt;            சிலையொன்றுஇறுத்தாய். திரிவிக்கிரமா. &lt;br /&gt;            திருவாயர்பாடிப்பிரானே. &lt;br /&gt;            தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே &lt;br /&gt;            விட்டிட்டேன்குற்றமேயன்றே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            146: &lt;br /&gt;            என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண் &lt;br /&gt;            என்னைநான்மண்ணுண்டேனாக &lt;br /&gt;            அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும் &lt;br /&gt;            அனைவர்க்கும்காட்டிற்றிலையே &lt;br /&gt;            வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ. &lt;br /&gt;            உன்காதுகள்தூரும் &lt;br /&gt;            துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே. &lt;br /&gt;            திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            147: &lt;br /&gt;            மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித் &lt;br /&gt;            தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று &lt;br /&gt;            கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக் &lt;br /&gt;            காணவேகட்டிற்றிலையே? &lt;br /&gt;            செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில் &lt;br /&gt;            சிரீதரா.   உன்காதுதூரும் &lt;br /&gt;            கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற &lt;br /&gt;            காரிகையார்சிரியாமே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            148: &lt;br /&gt;            காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்? &lt;br /&gt;            காதுகள்வீங்கியெறியில் &lt;br /&gt;            தாரியாதாகில்தலைநொந்திடுமென்று &lt;br /&gt;            விட்டிட்டேன்குற்றமேயன்றே &lt;br /&gt;            சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது &lt;br /&gt;            பெருக்கித்திரியவும்காண்டி &lt;br /&gt;            ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட &lt;br /&gt;            இருடீகேசா. என்தன்கண்ணே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            149: &lt;br /&gt;            கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக் &lt;br /&gt;            கடிகமழ்பூங்குழலார்கள் &lt;br /&gt;            எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும் &lt;br /&gt;            பெருமானே. எங்களமுதே. &lt;br /&gt;            உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும் &lt;br /&gt;            நோவாமேகாதுக்கிடுவன் &lt;br /&gt;            பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட &lt;br /&gt;            பற்பநாபா. இங்கேவாராய். 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            150: &lt;br /&gt;            வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து &lt;br /&gt;            வலியவேகாதில்கடிப்பை &lt;br /&gt;            நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்? &lt;br /&gt;            காதுகள்நொந்திடும்கில்லேன் &lt;br /&gt;            நாவற்பழம்கொண்டுவைத்தேன் &lt;br /&gt;            இவைகாணாய்நம்பீ. முன்வஞ்சமகளைச் &lt;br /&gt;            சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட &lt;br /&gt;            தாமோதரா. இங்கேவாராய். 12. &lt;br /&gt;            &lt;br /&gt;            151: &lt;br /&gt;            வார்காதுதாழப்பெருக்கியமைத்து &lt;br /&gt;            மகரக்குழையிடவேண்டி &lt;br /&gt;            சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல் &lt;br /&gt;            சிந்தையுள்நின்றுதிகழ &lt;br /&gt;            பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் &lt;br /&gt;            பன்னிருநாமத்தாற்சொன்ன &lt;br /&gt;            ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார் &lt;br /&gt;            அச்சுதனுக்குஅடியாரே. 13. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த&lt;br /&gt;              (கண்ணனை நீராட அழைத்தல்.) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            152: &lt;br /&gt;            வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு &lt;br /&gt;            திண்ணெனெஇவ்விராஉன்னைத்   தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன் &lt;br /&gt;            எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு   இங்குஎத்தனைபோதும்இருந்தேன் &lt;br /&gt;            நண்ணலரியபிரானே. நாரணா. நீராடவாராய். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            153: &lt;br /&gt;            கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால் &lt;br /&gt;            தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன் &lt;br /&gt;            நின்றமராமரம்சாய்த்தாய். நீபிறந்ததிருவோணம் &lt;br /&gt;            இன்று, நீநீராடவேண்டும்   எம்பிரான். ஓடாதேவாராய். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            154: &lt;br /&gt;            பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு   பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம் &lt;br /&gt;            ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன் &lt;br /&gt;            காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன் &lt;br /&gt;            வாய்த்தபுகழ்மணிவண்ணா.   மஞ்சனமாடநீவாராய். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            155: &lt;br /&gt;            கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து &lt;br /&gt;            வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே. &lt;br /&gt;            மஞ்சளும்செங்கழுநீரின்   வாசிகையும்நாறுசாந்தும் &lt;br /&gt;            அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே. நீராடவாராய். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            156: &lt;br /&gt;            அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து &lt;br /&gt;            சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ. &lt;br /&gt;            செப்பிளமென்முலையார்கள்   சிறுபுறம்பேசிச்சிரிப்பர் &lt;br /&gt;            சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான். இங்கேவாராய். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            157: &lt;br /&gt;            எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி &lt;br /&gt;            கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே. &lt;br /&gt;            உண்ணக்கனிகள்தருவன்   ஒலிகடலோதநீர்போலே &lt;br /&gt;            வண்ணம்அழகியநம்பீ. மஞ்சனமாடநீவாராய். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            158: &lt;br /&gt;            கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய் &lt;br /&gt;            பிறந்ததுவேமுதலாகப்   பெற்றறியேன்எம்பிரானே. &lt;br /&gt;            சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே &lt;br /&gt;            மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            159: &lt;br /&gt;            கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து &lt;br /&gt;            பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப்   பிடித்துக்கொண்டாட்டினாய்போலும் &lt;br /&gt;            நின்திறத்தேனல்லன்நம்பீ. நீபிறந்ததிருநல்நாள் &lt;br /&gt;            நன்றுநீநீராடவேண்டும் நாரணா. ஓடாதேவாராய். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            160: &lt;br /&gt;            பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி &lt;br /&gt;            காணப்பெரிதும்உகப்பன்   ஆகிலும்கண்டார்பழிப்பர் &lt;br /&gt;            நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும் &lt;br /&gt;            மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            161: &lt;br /&gt;            கார்மலிமேனி   நிறத்துக் கண்ணபிரானையுகந்து &lt;br /&gt;            வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை &lt;br /&gt;            பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல் &lt;br /&gt;            சீர்மலிசெந்தமிழ்வல்லார்   தீவினையாதுமிலரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை &lt;br /&gt;              (கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            162: &lt;br /&gt;            பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை &lt;br /&gt;            முன்னையமரர் முதல்தனிவித்தினை &lt;br /&gt;            என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட &lt;br /&gt;            மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            163: &lt;br /&gt;            பேயின்முலையுண்ட   பிள்ளைஇவன்முன்னம் &lt;br /&gt;            மாயச்சகடும் மருதும்இறுத்தவன் &lt;br /&gt;            காயாமலர்வண்ணன்   கண்ணன்கருங்குழல் &lt;br /&gt;            தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            164: &lt;br /&gt;            திண்ணக்கலத்தில்   திரையுறிமேல்வைத்த &lt;br /&gt;            வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் &lt;br /&gt;            அண்ணல் அமரர்பெருமானை   ஆயர்தம் &lt;br /&gt;            கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            165: &lt;br /&gt;            பள்ளத்தில்மேயும்   பறவையுருக்கொண்டு &lt;br /&gt;            கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு &lt;br /&gt;            புள்ளிதுவென்று   பொதுக்கோவாய்கீண்டிட்ட &lt;br /&gt;            பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            166: &lt;br /&gt;            கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை &lt;br /&gt;            பற்றியெறிந்த பரமன்திருமுடி &lt;br /&gt;            உற்றனபேசி நீஓடித்திரியாதே &lt;br /&gt;            அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            167: &lt;br /&gt;            கிழக்கில்குடிமன்னர்   கேடிலாதாரை &lt;br /&gt;            அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் &lt;br /&gt;            விழிக்குமளவிலே   வேரறுத்தானை &lt;br /&gt;            குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            168: &lt;br /&gt;            பிண்டத்திரளையும்   பேய்க்குஇட்டநீர்ச்சோறும் &lt;br /&gt;            உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே &lt;br /&gt;            அண்டத்துஅமரர்பெருமான் அழகமர் &lt;br /&gt;            வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            169: &lt;br /&gt;            உந்தியெழுந்த   உருவமலர்தன்னில் &lt;br /&gt;            சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன் &lt;br /&gt;            கொந்தக்குழலைக்   குறந்துபுளியட்டி &lt;br /&gt;            தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            170: &lt;br /&gt;            மன்னன்தன்தேவிமார்   கண்டுமகிழ்வெய்த &lt;br /&gt;            முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன் &lt;br /&gt;            பொன்னின்முடியினைப்   பூவணைமேல்வைத்து &lt;br /&gt;            பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய். &lt;br /&gt;            பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            171: &lt;br /&gt;            கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன் &lt;br /&gt;            வண்டார்குழல்வார   வாவென்றஆய்ச்சிசொல் &lt;br /&gt;            விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல் &lt;br /&gt;            கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            ஆறாம் திருமொழி -   வேலிக்கோல்&lt;br /&gt;            (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்) &lt;br /&gt;            &lt;br /&gt;            கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            172: &lt;br /&gt;            வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி &lt;br /&gt;            தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு &lt;br /&gt;            பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு &lt;br /&gt;            காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            173: &lt;br /&gt;            கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் &lt;br /&gt;            எங்கும்திரிந்து   விளையாடும்என்மகன் &lt;br /&gt;            சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல் &lt;br /&gt;            அங்கமுடையதோர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            174: &lt;br /&gt;            கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் &lt;br /&gt;            பொறுத்திட்டுஎதிர்வந்த   புள்ளின்வாய்கீண்டான் &lt;br /&gt;            நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி &lt;br /&gt;            சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            175: &lt;br /&gt;            ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன் &lt;br /&gt;            துன்றுமுடியான்   துரியோதனன்பக்கல் &lt;br /&gt;            சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு &lt;br /&gt;            கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            176: &lt;br /&gt;            சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல் &lt;br /&gt;            ஊரொன்றுவேண்டிப்   பெறாதஉரோடத்தால் &lt;br /&gt;            பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத் &lt;br /&gt;            தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            177: &lt;br /&gt;            ஆலத்திலையான் அரவினணைமேலான் &lt;br /&gt;            நீலக்கடலுள்   நெடுங்காலம்கண்வளர்ந்தான் &lt;br /&gt;            பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த &lt;br /&gt;            கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            178: &lt;br /&gt;            பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில் &lt;br /&gt;            உற்றவடிவில்   ஒருகண்ணும்கொண்ட அக் &lt;br /&gt;            கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை &lt;br /&gt;            மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா &lt;br /&gt;            மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            179: &lt;br /&gt;            மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர் &lt;br /&gt;            மன்னன்மணிமுடி   பத்தும்உடன்வீழ &lt;br /&gt;            தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட &lt;br /&gt;            மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            180: &lt;br /&gt;            தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து &lt;br /&gt;            மின்னிலங்குபூண்   விபீடணநம்பிக்கு &lt;br /&gt;            என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற &lt;br /&gt;            மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா &lt;br /&gt;            வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            181: &lt;br /&gt;            அக்காக்காய். நம்பிக்குக்   கோல்கொண்டுவாவென்று &lt;br /&gt;            மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் &lt;br /&gt;            ஒக்கவுரைத்த   தமிழ்பத்தும்வல்லவர் &lt;br /&gt;            மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஏழாம்   திருமொழி - ஆனிரை &lt;br /&gt;              (கண்ணனைப் பூச்சூட அழைத்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            182: &lt;br /&gt;            ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் &lt;br /&gt;            கானகமெல்லாம்திரிந்து   உன்கரியதிருமேனிவாட &lt;br /&gt;            பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப &lt;br /&gt;            தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            183: &lt;br /&gt;            கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள் &lt;br /&gt;            உருவுடையாய்.   உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய். &lt;br /&gt;            திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய். &lt;br /&gt;            மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            184: &lt;br /&gt;            மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு &lt;br /&gt;            கச்சொடுபட்டைக்கிழித்துக்   காம்புதுகிலவைகீறி &lt;br /&gt;            நிச்சலும்தீமைகள்செய்வாய். நீள்திருவேங்கடத்துஎந்தாய். &lt;br /&gt;            பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            185: &lt;br /&gt;            தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே &lt;br /&gt;            மருவும்தமனகமும்சீர்   மாலைமணம்கமழ்கின்ற &lt;br /&gt;            புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே &lt;br /&gt;            உருவமழகியநம்பீ. உகந்திவைசூட்டநீவாராய். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            186: &lt;br /&gt;            புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய். &lt;br /&gt;            கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய். &lt;br /&gt;            அள்ளிநீவெண்ணெய்விழுங்க   அஞ்சாதுஅடியேன்அடித்தேன் &lt;br /&gt;            தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            187: &lt;br /&gt;            எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி. &lt;br /&gt;            கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய். &lt;br /&gt;            தெருவின்கண்தீமைகள்செய்து   சிக்கெனமல்லர்களோடு &lt;br /&gt;            பொருதுவருகின்றபொன்னே. புன்னைப்பூச்சூட்டவாராய். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            188: &lt;br /&gt;            குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே. &lt;br /&gt;            மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா. &lt;br /&gt;            இடந்திட்டுஇரணியன்நெஞ்சை   இருபிளவாகமுன்கீண்டாய். &lt;br /&gt;            குடந்தைக்கிடந்தஎம்கோவே. குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.   7. &lt;br /&gt;            &lt;br /&gt;            189: &lt;br /&gt;            சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய். &lt;br /&gt;            சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய். &lt;br /&gt;            ஆமாறறியும்பிரானே.   அணியரங்கத்தேகிடந்தாய். &lt;br /&gt;            ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்.   இருவாட்சிப்பூச்சூட்டவாராய். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            190: &lt;br /&gt;            அண்டத்தமரர்கள்சூழ   அத்தாணியுள்ளங்கிருந்தாய். &lt;br /&gt;            தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள்மணவாளா. &lt;br /&gt;            உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய். &lt;br /&gt;            கண்டுநான்உன்னையுகக்கக்   கருமுகைப்பூச்சூட்டவாராய். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            191: &lt;br /&gt;            செண்பகமல்லிகையோடு   செங்கழுநீர்இருவாட்சி &lt;br /&gt;            எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று &lt;br /&gt;            மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை &lt;br /&gt;            பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;எட்டாம் திருமொழி - இந்திரனோடு&lt;br /&gt;              (கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி   திருவந்திக்காப்பிட அழைத்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            192: &lt;br /&gt;            இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம் &lt;br /&gt;            மந்திரமாமலர்கொண்டு   மறைந்துஉவராய்வந்துநின்றார் &lt;br /&gt;            சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய். &lt;br /&gt;            அந்தியம்போதுஇதுவாகும் அழகனே. காப்பிடவாராய். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            193: &lt;br /&gt;            கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம் &lt;br /&gt;            நின்றொழிந்தேன்உன்னைக்கூவி   நேசமேலொன்றுமிலாதாய். &lt;br /&gt;            மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய். &lt;br /&gt;            நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            194: &lt;br /&gt;            செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு &lt;br /&gt;            அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய். &lt;br /&gt;            முப்போதும்வானவரேத்தும்   முனிவர்கள்வெள்ளறைநின்றாய். &lt;br /&gt;            இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான்.   காப்பிடவாராய். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            195: &lt;br /&gt;            கண்ணில்மணல்கொடுதூவிக்   காலினால்பாய்ந்தனையென்றென்று &lt;br /&gt;            எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு   இவரால்முறைப்படுகின்றார் &lt;br /&gt;            கண்ணனே. வெள்ளறைநின்றாய். கண்டாரோடேதீமைசெய்வாய். &lt;br /&gt;            வண்ணமேவேலையதொப்பாய். வள்ளலே. காப்பிடவாராய். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            196: &lt;br /&gt;            பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார் &lt;br /&gt;            எல்லாம்உன்மேலன்றிப்போகாது   எம்பிரான். நீஇங்கேவாராய் &lt;br /&gt;            நல்லார்கள்வெள்ளறைநின்றாய். ஞானச்சுடரே. உன்மேனி &lt;br /&gt;            சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            197: &lt;br /&gt;            கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை &lt;br /&gt;            வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு &lt;br /&gt;            மஞ்சுதவழ்மணிமாட   மதிள்திருவெள்ளறைநின்றாய். &lt;br /&gt;            அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே. காப்பிடவாராய். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            198: &lt;br /&gt;            கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த &lt;br /&gt;            பிள்ளையரசே.   நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை &lt;br /&gt;            உள்ளவாறுஒன்றும்அறியேன்   ஒளியுடைவெள்ளறைநின்றாய். &lt;br /&gt;            பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            199: &lt;br /&gt;            இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய். &lt;br /&gt;            கும்பக்களிறட்டகோவே. கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே. &lt;br /&gt;            செம்பொன்மதிள்வெள்ளறையாய். செல்வத்தினால்வளர்பிள்ளாய். &lt;br /&gt;            கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            200: &lt;br /&gt;            இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார் &lt;br /&gt;            தருக்கேல்நம்பி.   சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள் &lt;br /&gt;            திருக்காப்புநான்உன்னைச்சாத்தத்   தேசுடைவெள்ளறைநின்றாய். &lt;br /&gt;            உருக்காட்டும்அந்திவிளக்கு   இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            201: &lt;br /&gt;            போதமர்செல்வக்கொழுந்து   புணர்திருவெள்ளறையானை &lt;br /&gt;            மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம் &lt;br /&gt;            வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை &lt;br /&gt;            பாதப்பயன்கொள்ளவல்ல   பத்தருள்ளார்வினைபோமே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி &lt;br /&gt;              (வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            202: &lt;br /&gt;            வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை &lt;br /&gt;            வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும் &lt;br /&gt;            கண்ணபிரான்கற்றகல்விதன்னைக் &lt;br /&gt;            காக்ககில்லோம்உன்மகனைக்காவாய் &lt;br /&gt;            புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை &lt;br /&gt;            புரைபுரையால்இவைசெய்யவல்ல &lt;br /&gt;            அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற &lt;br /&gt;            அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            203: &lt;br /&gt;            வருகவருகவருகஇங்கே &lt;br /&gt;            வாமனநம்பீ. வருகஇங்கே &lt;br /&gt;            கரியகுழல்செய்யவாய்முகத்துக் &lt;br /&gt;            காகுத்தநம்பீ. வருகஇங்கே &lt;br /&gt;            அரியனிவன்எனக்குஇன்றுநங்காய். &lt;br /&gt;            அஞ்சனவண்ணா. அசலகத்தார் &lt;br /&gt;            பரிபவம்பேசத்தரிக்ககில்லேன் &lt;br /&gt;            பாவியேனுக்குஇங்கேபோதராயே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            204: &lt;br /&gt;            திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு &lt;br /&gt;            தேக்கமொன்றுமிலன்தேசுடையன் &lt;br /&gt;            உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய் &lt;br /&gt;            உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான் &lt;br /&gt;            அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது &lt;br /&gt;            தான் வழக்கோ? அசோதாய். &lt;br /&gt;            வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய் &lt;br /&gt;            வாழவொட்டான்மதுசூதனனே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            205: &lt;br /&gt;            கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே &lt;br /&gt;            கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே &lt;br /&gt;            தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த &lt;br /&gt;            திருநாரணா. இங்கேபோதராயே &lt;br /&gt;            உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி &lt;br /&gt;            ஓடிஅகம்புகஆய்ச்சிதானும் &lt;br /&gt;            கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக் &lt;br /&gt;            கண்ணபிரான்கற்றகல்விதானே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            206: &lt;br /&gt;            பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப் &lt;br /&gt;            பல்வளையாள்என்மகளிருப்ப &lt;br /&gt;            மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று &lt;br /&gt;            இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் &lt;br /&gt;            சாளக்கிராமமுடையநம்பி &lt;br /&gt;            சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் &lt;br /&gt;            ஆலைக்கரும்பின்மொழியனைய &lt;br /&gt;            அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            207: &lt;br /&gt;            போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய் &lt;br /&gt;            போதரேனென்னாதேபோதர்கண்டாய் &lt;br /&gt;            ஏதேனும்சொல்லிஅசலகத்தார் &lt;br /&gt;            ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன் &lt;br /&gt;            கோதுகலமுடைக்குட்டனேயா. &lt;br /&gt;            குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா. &lt;br /&gt;            வேதப்பொருளே.   என்வேங்கடவா. &lt;br /&gt;            வித்தகனே. இங்கேபோதராயே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            208: &lt;br /&gt;            செந்நெலரிசிசிறுபருப்புச் &lt;br /&gt;            செய்த அக்காரம்நறுநெய்பாலால் &lt;br /&gt;            பன்னிரண்டுதிருவோணம்அட்டேன் &lt;br /&gt;            பண்டும்இப்பிள்ளைபரிசறிவன் &lt;br /&gt;            இன்னமுகப்பன்நானென்றுசொல்லி &lt;br /&gt;            எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான் &lt;br /&gt;            உன்மகன்தன்னையசோதைநங்காய். &lt;br /&gt;            கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            209: &lt;br /&gt;            கேசவனே. இங்கேபோதராயே &lt;br /&gt;            கில்லேனென்னாதுஇங்கேபோதராயே &lt;br /&gt;            நேசமிலாதாரகத்திருந்து &lt;br /&gt;            நீவிளையாடாதேபோதராயே &lt;br /&gt;            தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும் &lt;br /&gt;            தொண்டரும்நின்றவிடத்தில்நின்று &lt;br /&gt;            தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய் &lt;br /&gt;            தாமோதரா. இங்கேபோதராயே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            210: &lt;br /&gt;            கன்னலிலட்டுவத்தோடுசீடை &lt;br /&gt;            காரெள்ளினுண்டைகலத்திலிட்டு &lt;br /&gt;            என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன் &lt;br /&gt;            இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான் &lt;br /&gt;            பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப் &lt;br /&gt;            பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான் &lt;br /&gt;            உன்மகன்தன்னையசோதைநங்காய். &lt;br /&gt;            கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            211: &lt;br /&gt;            சொல்லிலரசிப்படுதிநங்காய். &lt;br /&gt;            சுழலுடையன்உன்பிள்ளைதானே &lt;br /&gt;            இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக் &lt;br /&gt;            கையில்வளையைக்கழற்றிக்கொண்டு &lt;br /&gt;            கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற &lt;br /&gt;            அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து &lt;br /&gt;            நல்லனநாவற்பழங்கள்கொண்டு &lt;br /&gt;            நானல்லேனென்றுசிரிக்கின்றானே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            212: &lt;br /&gt;            வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ் &lt;br /&gt;            வருபுனல்காவிரித்தென்னரங்கன் &lt;br /&gt;            பண்டவன்செய்தகிரீடையெல்லாம் &lt;br /&gt;            பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல் &lt;br /&gt;            கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார் &lt;br /&gt;            கோவிந்தன்தன்அடியார்களாகி &lt;br /&gt;            எண்திசைக்கும்விளக்காகிநிற்பார் &lt;br /&gt;            இணையடிஎன்தலைமேலனவே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து&lt;br /&gt;              (ஆயர்மங்கையர் யசோதைபக்கல்   கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            213: &lt;br /&gt;            ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை &lt;br /&gt;            சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு &lt;br /&gt;            காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு &lt;br /&gt;            மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            214: &lt;br /&gt;            குண்டலம்தாழக்   குழல்தாழநாண்தாழ &lt;br /&gt;            எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த &lt;br /&gt;            வண்டமர்பூங்குழலார்   துகில்கைக்கொண்டு &lt;br /&gt;            விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            215: &lt;br /&gt;            தடம்படுதாமரைப்   பொய்கைகலக்கி &lt;br /&gt;            விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து &lt;br /&gt;            படம்படுபைந்தலை   மேலெழப்பாய்ந்திட்டு &lt;br /&gt;            உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            216: &lt;br /&gt;            தேனுகனாவி செகுத்து   பனங்கனி &lt;br /&gt;            தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால் &lt;br /&gt;            வானவர்கோன்விட வந்தமழைதடுத்து &lt;br /&gt;            ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            217: &lt;br /&gt;            ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு &lt;br /&gt;            பேர்த்தவர்கண்டுபிடிக்கப்   பிடியுண்டு &lt;br /&gt;            வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு &lt;br /&gt;            ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            அடியுண்டழுதானால்இன்றுமுற்றும். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            218: &lt;br /&gt;            தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய் &lt;br /&gt;            உள்ளத்தினுள்ளே   அவளையுறநோக்கி &lt;br /&gt;            கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர் &lt;br /&gt;            துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            219: &lt;br /&gt;            மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று &lt;br /&gt;            மூவடிதாவென்று   இரந்தஇம்மண்ணினை &lt;br /&gt;            ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே &lt;br /&gt;            தாவடியிட்டானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            தரணியளந்தானால்இன்றுமுற்றும். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            220: &lt;br /&gt;            தாழைதண்ணாம்பல்   தடம்பெரும்பொய்கைவாய் &lt;br /&gt;            வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் &lt;br /&gt;            வேழம்துயர்கெட   விண்ணோர்பெருமானாய் &lt;br /&gt;            ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            221: &lt;br /&gt;            வானத்தெழுந்த   மழைமுகில்போல் எங்கும் &lt;br /&gt;            கானத்துமேய்ந்து களித்துவிளையாடி &lt;br /&gt;            ஏனத்துருவாய்   இடந்தஇம்மண்ணினை &lt;br /&gt;            தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும் &lt;br /&gt;            தரணியிடந்தானால்இன்றுமுற்றும். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            222: &lt;br /&gt;            அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு &lt;br /&gt;            மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட &lt;br /&gt;            அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல் &lt;br /&gt;            இங்கிவைவல்லவர்க்கு   ஏதமொன்றில்லையே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;          &lt;/p&gt;        &lt;/blockquote&gt;        &lt;hr width="60%" /&gt;        &lt;blockquote&gt;          &lt;p&gt;&lt;strong&gt;மூன்றாம்பத்து &lt;br /&gt;                &lt;br /&gt;            முதல்திருமொழி   - தன்னேராயிரம் &lt;br /&gt;            (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் &lt;br /&gt;            கண்டு   முலைகொடுக்க அஞ்சுதல்) &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            223: &lt;br /&gt;            தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான் &lt;br /&gt;            பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு   ஒருபுள்ளுவன்பொய்யேதவழும் &lt;br /&gt;            மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச   வாய்வைத்தபிரானே. &lt;br /&gt;            அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. (2)   1. &lt;br /&gt;            &lt;br /&gt;            224: &lt;br /&gt;            பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால் &lt;br /&gt;            வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து &lt;br /&gt;            மின்போல்   நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த &lt;br /&gt;            அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன்   உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            225: &lt;br /&gt;            கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக்   குடத்தயிர்சாய்த்துப்பருகி &lt;br /&gt;            பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய் &lt;br /&gt;            இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார் &lt;br /&gt;            அம்மா.   உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            226: &lt;br /&gt;            மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய் &lt;br /&gt;            கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய் &lt;br /&gt;            பொய்யா.   உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன் &lt;br /&gt;            ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன்   உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            227: &lt;br /&gt;            முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு   தயிரும்விழுங்கி &lt;br /&gt;            கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி &lt;br /&gt;            மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற &lt;br /&gt;            அப்பா.   உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            228: &lt;br /&gt;            கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன &lt;br /&gt;            விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே. &lt;br /&gt;            சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும் &lt;br /&gt;            அரம்பா.   உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            229: &lt;br /&gt;            மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி &lt;br /&gt;            சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி. &lt;br /&gt;            பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு &lt;br /&gt;            அரட்டா.   உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            230: &lt;br /&gt;            வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து &lt;br /&gt;            தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய் &lt;br /&gt;            கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன் &lt;br /&gt;            காளாய்.   உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            231: &lt;br /&gt;            தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர் &lt;br /&gt;            நீ   ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி &lt;br /&gt;            காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும் &lt;br /&gt;            ஆயா.   உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            232: &lt;br /&gt;            தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு &lt;br /&gt;            முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய் &lt;br /&gt;            ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் &lt;br /&gt;            அத்தா.   உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            233: &lt;br /&gt;            கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி &lt;br /&gt;            ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம் &lt;br /&gt;            பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல் &lt;br /&gt;            ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;இரண்டாம் திருமொழி -   அஞ்சனவண்ணனை &lt;br /&gt;              (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி   அநுதபித்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;கலிநிலைத்துறை &lt;br /&gt;            &lt;br /&gt;            234: &lt;br /&gt;            அஞ்சனவண்ணனை   ஆயர்குலக்கொழுந்தினை &lt;br /&gt;            மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே &lt;br /&gt;            கஞ்சனைக்காய்ந்த   கழலடிநோவக்கன்றின்பின் &lt;br /&gt;            என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            235: &lt;br /&gt;            பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில் &lt;br /&gt;            சிற்றில்சிதைத்து   எங்கும்தீமைசெய்துதிரியாமே &lt;br /&gt;            கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின் &lt;br /&gt;            எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            236: &lt;br /&gt;            நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும் &lt;br /&gt;            பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே &lt;br /&gt;            கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின் &lt;br /&gt;            என்மணிவண்ணனைப்போக்கினேன்   எல்லேபாவமே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            237: &lt;br /&gt;            வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட &lt;br /&gt;            பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே &lt;br /&gt;            கண்ணுக்கினியானைக்   கானதரிடைக்கன்றின்பின் &lt;br /&gt;            எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            238: &lt;br /&gt;            அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய் &lt;br /&gt;            கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே &lt;br /&gt;            எவ்வம்சிலையுடை   வேடர்கானிடைக்கன்றின்பின் &lt;br /&gt;            தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            239: &lt;br /&gt;            மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய் &lt;br /&gt;            படிறுபலசெய்து   இப்பாடியெங்கும்திரியாமே &lt;br /&gt;            கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின் &lt;br /&gt;            இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            240: &lt;br /&gt;            வள்ளிநுடங்கிடை   மாதர்வந்துஅலர்தூற்றிட &lt;br /&gt;            துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே &lt;br /&gt;            கள்ளியுணங்கு   வெங்கானதரிடைக்கன்றின்பின் &lt;br /&gt;            புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            241: &lt;br /&gt;            பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால் &lt;br /&gt;            என்இளங்கொங்கை   அமுதமூட்டியெடுத்துயான் &lt;br /&gt;            பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின் &lt;br /&gt;            என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            242: &lt;br /&gt;            குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான் &lt;br /&gt;            உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை &lt;br /&gt;            கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின் &lt;br /&gt;            கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன்   எல்லேபாவமே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            243: &lt;br /&gt;            என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை &lt;br /&gt;            கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய &lt;br /&gt;            பொன்திகழ்மாடப்   புதுவையர்கோன்பட்டன்சொல் &lt;br /&gt;            இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை &lt;br /&gt;              (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக்   கண்டு யசோதை மகிழ்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            244: &lt;br /&gt;            சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ &lt;br /&gt;            கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும் &lt;br /&gt;            காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர் &lt;br /&gt;            ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            245: &lt;br /&gt;            கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம் &lt;br /&gt;            மன்னியசீர்மதுசூதனா. கேசவா. பாவியேன்வாழ்வுகந்து &lt;br /&gt;            உன்னைஇளங்கன்றுமேய்க்கச்   சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன் &lt;br /&gt;            என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை   என்குட்டனேமுத்தம்தா. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            246: &lt;br /&gt;            காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி   கார்க்கோடல்பூச் &lt;br /&gt;            சூடிவரிகின்றதாமோதரா. கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு &lt;br /&gt;            பேடைமயிற்சாயல்பின்னைமணாளா. நீராட்டமைத்துவைத்தேன் &lt;br /&gt;            ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            247: &lt;br /&gt;            கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும் &lt;br /&gt;            குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே. &lt;br /&gt;            கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல &lt;br /&gt;            அடியும்வெதும்பி   உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            248: &lt;br /&gt;            பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே. &lt;br /&gt;            எஞ்சிற்றாயர்சிங்கமே.   சீதைமணாளா. சிறுக்குட்டச்செங்கண்மாலே. &lt;br /&gt;            சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை   கட்டிலின்மேல்வைத்துப்போய் &lt;br /&gt;            கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக்   கலந்துடன்வந்தாய்போலும். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            249: &lt;br /&gt;            அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா.   நீபொய்கைபுக்கு &lt;br /&gt;            நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன் &lt;br /&gt;            என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய்? ஏதுமோரச்சமில்லை &lt;br /&gt;            கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            250: &lt;br /&gt;            பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல் &lt;br /&gt;            கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை &lt;br /&gt;            சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும் &lt;br /&gt;            என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            251: &lt;br /&gt;            கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு &lt;br /&gt;            கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும் &lt;br /&gt;            ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது &lt;br /&gt;            வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            252: &lt;br /&gt;            திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன் &lt;br /&gt;            பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன் &lt;br /&gt;            கண்ணாலம்செய்யக்   கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன் &lt;br /&gt;            கண்ணா. நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல்   கோலம்செய்திங்கேயிரு. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            253: &lt;br /&gt;            புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி   தன்புத்திரன்கோவிந்தனை &lt;br /&gt;            கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து   அவள்கற்பித்தமாற்றமெல்லாம் &lt;br /&gt;            செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் &lt;br /&gt;            கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;நான்காம்   திருமொழி - தழைகளும் &lt;br /&gt;              (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர்   காமுறுதல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            254: &lt;br /&gt;            தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும் &lt;br /&gt;            தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி &lt;br /&gt;            குழல்களும்கீதமுமாகிஎங்கும் &lt;br /&gt;            கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு &lt;br /&gt;            மழைகொலோவருகின்றதென்றுசொல்லி &lt;br /&gt;            மங்கைமார்சாலகவாசல்பற்றி &lt;br /&gt;            நுழைவனர்நிற்பனராகி எங்கும் &lt;br /&gt;            உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            255: &lt;br /&gt;            வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு &lt;br /&gt;            வசையறத்திருவரைவிரித்துடுத்து &lt;br /&gt;            பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப் &lt;br /&gt;            பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே &lt;br /&gt;            முல்லைநல்நறுமலர்வேங்கைமலர் &lt;br /&gt;            அணிந்து பல்லாயர்குழாம்நடுவே &lt;br /&gt;            எல்லியம்போதாகப்பிள்ளைவரும் &lt;br /&gt;            எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            256: &lt;br /&gt;            சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும் &lt;br /&gt;            மேலாடையும்தோழன்மார்கொண்டோ ட &lt;br /&gt;            ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி &lt;br /&gt;            ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம் &lt;br /&gt;            வருகையில்வாடியபிள்ளைகண்ணன் &lt;br /&gt;            மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள் &lt;br /&gt;            அருகேநின்றாள்என்பென்-ஓக்கிக்கண்டாள் &lt;br /&gt;            அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            257: &lt;br /&gt;            குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான் &lt;br /&gt;            கோவலனாய்க்குழலூதியூதி &lt;br /&gt;            கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு &lt;br /&gt;            கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு &lt;br /&gt;            என்றும்இவனையொப்பாரைநங்காய் &lt;br /&gt;            கண்டறியேன்ஏடி. வந்துகாணாய் &lt;br /&gt;            ஒன்றும்நில்லாவளைகழன்று &lt;br /&gt;            துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            258: &lt;br /&gt;            சுற்றிநின்றுஆயர்தழைகளிடச் &lt;br /&gt;            சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து &lt;br /&gt;            பற்றிநின்றுஆயர்கடைத்தலையே &lt;br /&gt;            பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின் &lt;br /&gt;            மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன் &lt;br /&gt;            மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால் &lt;br /&gt;            கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக் &lt;br /&gt;            கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            259: &lt;br /&gt;            சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல் &lt;br /&gt;            திருத்தியகோறம்பும்திருக்குழலும் &lt;br /&gt;            அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ் &lt;br /&gt;            வருமாயரோடுஉடன்வளைகோல்வீச &lt;br /&gt;            அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை &lt;br /&gt;            அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில் &lt;br /&gt;            பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப் &lt;br /&gt;            பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            260: &lt;br /&gt;            சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ் &lt;br /&gt;            தன்திருமேனிநின்றொளிதிகழ &lt;br /&gt;            நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து &lt;br /&gt;            பல்லாயர்குழாம்நடுவே &lt;br /&gt;            கோலச்செந்தாமரைக்கண்மிளிரக் &lt;br /&gt;            குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு &lt;br /&gt;            ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை &lt;br /&gt;            அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            261: &lt;br /&gt;            சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித் &lt;br /&gt;            திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால் &lt;br /&gt;            அந்தரமின்றித்தன்னெறிபங்கியை &lt;br /&gt;            அழகியநேத்திரத்தாலணிந்து &lt;br /&gt;            இந்திரன்போல்வருமாயப்பிள்ளை &lt;br /&gt;            எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன &lt;br /&gt;            சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன் &lt;br /&gt;            துகிலொடுசரிவளைகழல்கின்றதே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            262: &lt;br /&gt;            வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து &lt;br /&gt;            மல்லிகைவனமாலைமௌவல்மாலை &lt;br /&gt;            சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத் &lt;br /&gt;            தீங்குழல்வாய்மடுத்தூதியூதி &lt;br /&gt;            அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை &lt;br /&gt;            அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு &lt;br /&gt;            விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர் &lt;br /&gt;            வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            263: &lt;br /&gt;            விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ &lt;br /&gt;            மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே &lt;br /&gt;            கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு &lt;br /&gt;            இளவாய்க்கன்னிமார்காமுற்ற &lt;br /&gt;            வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன் &lt;br /&gt;            விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் &lt;br /&gt;            பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார் &lt;br /&gt;            பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி &lt;br /&gt;              (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை &lt;br /&gt;              தடுத்து ஆயரையும்   ஆநிரையையும் பாதுகாத்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            264: &lt;br /&gt;            அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும் &lt;br /&gt;            தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப் &lt;br /&gt;            பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த &lt;br /&gt;            பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை &lt;br /&gt;            வட்டத்தடங்கண்மடமான்கன்றினை &lt;br /&gt;            வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர் &lt;br /&gt;            கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            265: &lt;br /&gt;            வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன் &lt;br /&gt;            வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு &lt;br /&gt;            மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப &lt;br /&gt;            மதுசூதன்எடுத்துமறித்தமலை &lt;br /&gt;            இழவுதரியாததோரீற்றுப்பிடி &lt;br /&gt;            இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும் &lt;br /&gt;            குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            266: &lt;br /&gt;            அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும் &lt;br /&gt;            ஆனாயரும்ஆநிரையும்அலறி &lt;br /&gt;            எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப &lt;br /&gt;            இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை &lt;br /&gt;            தம்மைச்சரணென்றதம்பாவையரைப் &lt;br /&gt;            புனமேய்கின்றமானினம்காண்மினென்று &lt;br /&gt;            கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            267: &lt;br /&gt;            கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக் &lt;br /&gt;            கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல் &lt;br /&gt;            அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு &lt;br /&gt;            அமரர்பெருமான்கொண்டுநின்றமலை &lt;br /&gt;            கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக் &lt;br /&gt;            கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும் &lt;br /&gt;            குடவாய்ப்படநின்றுமழைபொழியும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            268: &lt;br /&gt;            வானத்திலுல்லீர்.   வலியீர்உள்ளீரேல் &lt;br /&gt;            அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல் &lt;br /&gt;            ஏனத்துருவாகியஈசன்எந்தை &lt;br /&gt;            இடவனெழவாங்கியெடுத்தமலை &lt;br /&gt;            கானக்களியானைதன்கொம்பிழந்து &lt;br /&gt;            கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து &lt;br /&gt;            கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            269: &lt;br /&gt;            செப்பாடுடையதிருமாலவன்   தன் &lt;br /&gt;            செந்தாமரைக்கைவிரலைந்தினையும் &lt;br /&gt;            கப்பாகமடுத்துமணிநெடுந்தோள் &lt;br /&gt;            காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை &lt;br /&gt;            எப்பாடும்பரந்திழிதெள்ளருவி &lt;br /&gt;            இலங்குமணிமுத்துவடம்பிறழ &lt;br /&gt;            குப்பாயமெனநின்றுகாட்சிதரும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            270: &lt;br /&gt;            படங்கள்பலவுமுடைப்பாம்பரையன் &lt;br /&gt;            படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல் &lt;br /&gt;            தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத் &lt;br /&gt;            தாமோதரன்தாங்குதடவரைதான் &lt;br /&gt;            அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த &lt;br /&gt;            அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை &lt;br /&gt;            குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            271: &lt;br /&gt;            சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச் &lt;br /&gt;            சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு &lt;br /&gt;            நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல் &lt;br /&gt;            நாராயணன்முன்முகம்காத்தமலை &lt;br /&gt;            இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர் &lt;br /&gt;            இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய &lt;br /&gt;            கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            272: &lt;br /&gt;            வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன் &lt;br /&gt;            வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை &lt;br /&gt;            தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில் &lt;br /&gt;            தாமோதரன்தாங்குதடவரைதான் &lt;br /&gt;            முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள் &lt;br /&gt;            முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை &lt;br /&gt;            கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            273: &lt;br /&gt;            கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள் &lt;br /&gt;            கோலமும்அழிந்திலவாடிற்றில &lt;br /&gt;            வடிவேறுதிருவுகிர்நொந்துமில &lt;br /&gt;            மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம் &lt;br /&gt;            முடியேறியமாமுகிற்பல்கணங்கள் &lt;br /&gt;            முன்னெற்றிநரைத்தனபோல எங்கும் &lt;br /&gt;            குடியேறியிருந்துமழைபொழியும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            274: &lt;br /&gt;            அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு &lt;br /&gt;            அரவப்பகையூர்தியவனுடைய &lt;br /&gt;            குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும் &lt;br /&gt;            கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல் &lt;br /&gt;            திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த் &lt;br /&gt;            திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும் &lt;br /&gt;            பரவுமனநன்குடைப்பத்தருள்ளார் &lt;br /&gt;            பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஆறாம் திருமொழி - நாவலம் &lt;br /&gt;              (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;275: &lt;br /&gt;            நாவலம்பெரியதீவினில்வாழும் &lt;br /&gt;            நங்கைமீர்காள்.   இதுஓரற்புதம்கேளீர் &lt;br /&gt;            தூவலம்புரியுடையதிருமால் &lt;br /&gt;            தூயவாயில்குழலோசைவழியே &lt;br /&gt;            கோவலர்சிறுமியர்இளங்கொங்கை &lt;br /&gt;            குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும் &lt;br /&gt;            காவலும்கடந்துகயிறுமாலையாகி &lt;br /&gt;            வந்துகவிழ்ந்துநின்றனரே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            276: &lt;br /&gt;            இடவணரைஇடத்தோளொடுசாய்த்து &lt;br /&gt;            இருகைகூடப்புருவம்நெரிந்தேற &lt;br /&gt;            குடவயிறுபடவாய்கடைகூடக் &lt;br /&gt;            கோவிந்தன்குழல்கொடுஊதினபோது &lt;br /&gt;            மடமயில்களொடுமான்பிணைபோலே &lt;br /&gt;            மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ &lt;br /&gt;            உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி &lt;br /&gt;            ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            277: &lt;br /&gt;            வானிலவரசுவைகுந்தக்குட்டன் &lt;br /&gt;            வாசுதேவன்மதுரைமன்னன் நந்த &lt;br /&gt;            கோனிளவரசுகோவலர்குட்டன் &lt;br /&gt;            கோவிந்தன்குழல்கொடுஊதினபோது &lt;br /&gt;            வானிளம்படியர்வந்துவந்தீண்டி &lt;br /&gt;            மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப &lt;br /&gt;            தேனளவுசெறிகூந்தலவிழச் &lt;br /&gt;            சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            278: &lt;br /&gt;            தேனுகன்பிலம்பன்காளியனென்னும் &lt;br /&gt;            தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி &lt;br /&gt;            கானகம்படிஉலாவியுலாவிக் &lt;br /&gt;            கருஞ்சிறுக்கன்குழலூதினபோது &lt;br /&gt;            மேனகையொடுதிலோத்தமைஅரம்பை &lt;br /&gt;            உருப்பசியரவர்வெள்கிமயங்கி &lt;br /&gt;            வானகம்படியில்வாய்திறப்பின்றி &lt;br /&gt;            ஆடல்பாடலவைமாறினர்தாமே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            279: &lt;br /&gt;            முன்நரசிங்கமதாகி அவுணன் &lt;br /&gt;            முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில் &lt;br /&gt;            மன்னரஞ்சும்   மதுசூதனன்வாயில் &lt;br /&gt;            குழலினோசை செவியைப்பற்றிவாங்க &lt;br /&gt;            நன்னரம்புடையதும்புருவோடு &lt;br /&gt;            நாரதனும்தம்தம்வீணைமறந்து &lt;br /&gt;            கின்னரமிதுனங்களும் தம்தம் &lt;br /&gt;            கின்னரம்தொடுகிலோமென்றனரே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            280: &lt;br /&gt;            செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன் &lt;br /&gt;            தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம் &lt;br /&gt;            நம்பரமன்இந்நாள்குழலூதக் &lt;br /&gt;            கேட்டவர்கள்   இடருற்றனகேளீர் &lt;br /&gt;            அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம் &lt;br /&gt;            அமுதகீதவலையால்சுருக்குண்டு &lt;br /&gt;            நம்பரமன்றென்றுநாணிமயங்கி &lt;br /&gt;            நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            281: &lt;br /&gt;            புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர் &lt;br /&gt;            பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து &lt;br /&gt;            அவையுள் நாகத்தணையான்குழலூத &lt;br /&gt;            அமரலோகத்தளவும்சென்றிசைப்ப &lt;br /&gt;            அவியுணாமறந்துவானவரெல்லாம் &lt;br /&gt;            ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி &lt;br /&gt;            செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து &lt;br /&gt;            கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            282: &lt;br /&gt;            சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் &lt;br /&gt;            செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க &lt;br /&gt;            குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் &lt;br /&gt;            கோவிந்தன்குழல்கொடுஊதினபோது &lt;br /&gt;            பறவையின்கணங்கள்கூடுதுறந்து &lt;br /&gt;            வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப &lt;br /&gt;            கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக் &lt;br /&gt;            கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            283: &lt;br /&gt;            திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன் &lt;br /&gt;            செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே &lt;br /&gt;            சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான் &lt;br /&gt;            ஊதுகின்றகுழலோசைவழியே &lt;br /&gt;            மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து &lt;br /&gt;            மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர &lt;br /&gt;            இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா &lt;br /&gt;            எழுதுசித்திரங்கள்போலநின்றனவே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            284: &lt;br /&gt;            கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து &lt;br /&gt;            கட்டிநன்குடுத்தபீதகவாடை &lt;br /&gt;            அருங்கலவுருவினாயர்பெருமான் &lt;br /&gt;            அவனொருவன்குழலூதினபோது &lt;br /&gt;            மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும் &lt;br /&gt;            மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும் &lt;br /&gt;            இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற &lt;br /&gt;            பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            285: &lt;br /&gt;            குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக் &lt;br /&gt;            கோவிந்தனுடையகோமளவாயில் &lt;br /&gt;            குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக் &lt;br /&gt;            கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை &lt;br /&gt;            குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன் &lt;br /&gt;            விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார் &lt;br /&gt;            குழலைவென்றகுளிர்வாயினராகிச் &lt;br /&gt;            சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஏழாம் திருமொழி - ஐயபுழுதி &lt;br /&gt;              (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை   கண்டு &lt;br /&gt;              நற்றாய் இரங்கும் பாசுரம்) &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            286: &lt;br /&gt;            ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் &lt;br /&gt;            செய்யநூலின்சிற்றாடை   செப்பனடுக்கவும்வல்லளல்லள் &lt;br /&gt;            கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் &lt;br /&gt;            பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            287: &lt;br /&gt;            வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில &lt;br /&gt;            சாய்விலாதகுறுந்தலைச்   சிலபிள்ளைகளோடிணங்கி &lt;br /&gt;            தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி &lt;br /&gt;            மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            288: &lt;br /&gt;            பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில் &lt;br /&gt;            சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால் &lt;br /&gt;            கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை &lt;br /&gt;            சங்கையாகிஎன்னுள்ளம்   நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            289: &lt;br /&gt;            ஏழைபேதைஓர்பாலகன்வந்து   என்பெண்மகளையெள்கி &lt;br /&gt;            தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்? &lt;br /&gt;            ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி &lt;br /&gt;            மூழையுப்பறியாததென்னும்   மூதுரையுமிலளே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            290: &lt;br /&gt;            நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள் &lt;br /&gt;            சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் &lt;br /&gt;            கேடுவேண்டுகின்றார்பலருளர்   கேசவனோடுஇவளை &lt;br /&gt;            பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            291: &lt;br /&gt;            பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் &lt;br /&gt;            இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் &lt;br /&gt;            பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் &lt;br /&gt;            வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            292: &lt;br /&gt;            பேசவும்   தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள் &lt;br /&gt;            கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர்   கோல்கழிந்தான்மூழையாய் &lt;br /&gt;            கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள் &lt;br /&gt;            வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            293: &lt;br /&gt;            காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் &lt;br /&gt;            கூறையுடுக்கும்அயர்க்கும்   தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் &lt;br /&gt;            தேறித்தேறிநின்று   ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் &lt;br /&gt;            மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            294: &lt;br /&gt;            கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை &lt;br /&gt;            வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும் &lt;br /&gt;            செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள &lt;br /&gt;            மைத்தடமுகில்வண்ணன்பக்கல்   வளரவிடுமின்களே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            295: &lt;br /&gt;            பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து   பேணிநம்மில்லத்துள்ளே &lt;br /&gt;            இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் &lt;br /&gt;            மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் &lt;br /&gt;            ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            296: &lt;br /&gt;            ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள் &lt;br /&gt;            மாலதாகிமகிழ்ந்தனளென்று   தாயுரைசெய்ததனை &lt;br /&gt;            கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன &lt;br /&gt;            மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;எட்டாம் திருமொழி -   நல்லதோர் தாமரை &lt;br /&gt;              (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் &lt;br /&gt;              பலபடி   வருந்திக்கூறும் பாசுரம்) &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            297: &lt;br /&gt;            நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர &lt;br /&gt;            அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ &lt;br /&gt;            இல்லம்வெறியோடிற்றாலோ   என்மகளைஎங்கும்காணேன் &lt;br /&gt;            மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            298: &lt;br /&gt;            ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள் &lt;br /&gt;            கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு &lt;br /&gt;            நன்றும்கிறிசெய்துபோனான்   நாராயணன்செய்ததீமை &lt;br /&gt;            என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            299: &lt;br /&gt;            குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி &lt;br /&gt;            தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி &lt;br /&gt;            அமரர்பதியுடைத்தேவி அரசாணியை   வழிபட்டு &lt;br /&gt;            துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            300: &lt;br /&gt;            ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் &lt;br /&gt;            திருமகள்போலவளர்த்தேன்   செங்கண்மால்தான்கொண்டுபோனான் &lt;br /&gt;            பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை &lt;br /&gt;            மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            301: &lt;br /&gt;            தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை &lt;br /&gt;            செம்மாந்திரேயென்றுசொல்லிச்   செழுங்கயற்கண்ணும்செவ்வாயும் &lt;br /&gt;            கொம்மைமுலையும்இடையும்   கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு &lt;br /&gt;            இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            302: &lt;br /&gt;            வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை &lt;br /&gt;            கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ? &lt;br /&gt;            நாடும்நகரும்அறிய   நல்லதோர்கண்ணாலம்செய்து &lt;br /&gt;            சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            303: &lt;br /&gt;            அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை &lt;br /&gt;            பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ? &lt;br /&gt;            கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து &lt;br /&gt;            பண்டைமணாட்டிமார்முன்னே   பாதுகாவல்வைக்குங்கொலோ? 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            304: &lt;br /&gt;            குடியில்பிறந்தவர்செய்யும்   குணமொன்றும்செய்திலன்அந்தோ. &lt;br /&gt;            நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன் &lt;br /&gt;            இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி &lt;br /&gt;            கடைகயிறேபற்றிவாங்கிக்   கைதழும்பேறிடுங்கொலோ? 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            305: &lt;br /&gt;            வெண்ணிறத்தோய்தயிர்தன்னை   வெள்வரைப்பின்முன்எழுந்து &lt;br /&gt;            கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ? &lt;br /&gt;            ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை &lt;br /&gt;            பண்ணறையாப்பணிகொண்டு   பரிசறஆண்டிடுங்கொலோ? 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            306: &lt;br /&gt;            மாயவன்பின்வழிசென்று   வழியிடைமாற்றங்கள்கேட்டு &lt;br /&gt;            ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம் &lt;br /&gt;            தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன &lt;br /&gt;            தூயதமிழ்ப்பத்தும்வல்லார்   தூமணிவண்ணனுக்காளரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஒன்பதாம் திருமொழி - என்னாதன் &lt;br /&gt;              (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை &lt;br /&gt;              இறண்டு தோழியர்   எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;கலித்தாழிசை &lt;br /&gt;            &lt;br /&gt;            307: &lt;br /&gt;            என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள் &lt;br /&gt;            தன் நாதன்காணவே தண்பூமரத்தினை &lt;br /&gt;            வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட &lt;br /&gt;            என்னாதன்வன்மையைப்பாடிப்பற &lt;br /&gt;            எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            308: &lt;br /&gt;            என்வில்வலிகண்டு   போவென்றுஎதிர்வந்தான் &lt;br /&gt;            தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி &lt;br /&gt;            முன்வில்வலித்து   முதுபெண்ணுயிருண்டான் &lt;br /&gt;            தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற &lt;br /&gt;            தாசரதிதன்மையைப்படிப்பற. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            309: &lt;br /&gt;            உருப்பிணிநங்கையைத்   தேரேற்றிக்கொண்டு &lt;br /&gt;            விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து &lt;br /&gt;            செருக்குற்றான்   வீரம்சிதைய தலையைச் &lt;br /&gt;            சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற &lt;br /&gt;            தேவகிசிங்கத்தைப்பாடிப்பற. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            310: &lt;br /&gt;            மாற்றுத்தாய்சென்று   வனம்போகேஎன்றிட &lt;br /&gt;            ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான். என்றுஅழ &lt;br /&gt;            கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன &lt;br /&gt;            சீற்றமிலாதானைப்பாடிப்பற &lt;br /&gt;            சீதைமணாளனைப்பாடிப்பற. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            311: &lt;br /&gt;            பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து &lt;br /&gt;            நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு &lt;br /&gt;            அஞ்சப்பணத்தின்மேல்   பாய்ந்திட்டுஅருள்செய்த &lt;br /&gt;            அஞ்சனவண்ணனைப்பாடிப்பற &lt;br /&gt;            அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            312: &lt;br /&gt;            முடியொன்றிமூவுலகங்களும்   ஆண்டு உன் &lt;br /&gt;            அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த &lt;br /&gt;            படியில்குணத்துப்   பரதநம்பிக்கு அன்று &lt;br /&gt;            அடிநிலையீந்தானைப்பாடிப்பற &lt;br /&gt;            அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.   6. &lt;br /&gt;            &lt;br /&gt;            313: &lt;br /&gt;            காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன் &lt;br /&gt;            நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து &lt;br /&gt;            மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன் &lt;br /&gt;            தோள்வலிவீரமேபாடிப்பற &lt;br /&gt;            தூமணிவண்ணனைப்பாடிப்பற. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            314: &lt;br /&gt;            தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம் &lt;br /&gt;            நூற்றவள் சொல்கொண்டுபோகி   நுடங்கிடைச் &lt;br /&gt;            சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள் &lt;br /&gt;            ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற &lt;br /&gt;            அயோத்திக்கரசனைப்பாடிப்பற. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            315: &lt;br /&gt;            மாயச்சகடமுதைத்து மருதிறுத்து &lt;br /&gt;            ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி &lt;br /&gt;            வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற &lt;br /&gt;            ஆயர்களேற்றினைப்பாடிப்பற &lt;br /&gt;            ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            316: &lt;br /&gt;            காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு &lt;br /&gt;            ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் &lt;br /&gt;            நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த &lt;br /&gt;            ஆராவமுதனைப்பாடிப்பற &lt;br /&gt;            அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            317: &lt;br /&gt;            நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று &lt;br /&gt;            உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல் &lt;br /&gt;            செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல் &lt;br /&gt;            ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு   அல்லலில்லையே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் &lt;br /&gt;              (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, &lt;br /&gt;              சக்கரவர்த்தித்திருமகன்   கூறிய சில அடையாளங்களைக் &lt;br /&gt;              கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            கலிவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            318: &lt;br /&gt;            நெறிந்தகருங்குழல்மடவாய்.   நின்னடியேன்விண்ணப்பம் &lt;br /&gt;            செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது &lt;br /&gt;            அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க &lt;br /&gt;            செறிந்தசிலைகொடுதவத்தைச்   சிதைத்ததும்ஓரடையாளம். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            319: &lt;br /&gt;            அல்லியம்பூமலர்க்கோதாய்.   அடிபணிந்தேன்விண்ணப்பம் &lt;br /&gt;            சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே. &lt;br /&gt;            எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில் &lt;br /&gt;            மல்லிகைமாமாலைகொண்டு   அங்குஆர்த்ததும்ஓரடையாளம். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            320: &lt;br /&gt;            கலக்கியமாமனத்தனளாய்க்   கைகேசிவரம்வேண்ட &lt;br /&gt;            மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய &lt;br /&gt;            குலக்குமரா.   காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப &lt;br /&gt;            இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            321: &lt;br /&gt;            வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம் &lt;br /&gt;            தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய் &lt;br /&gt;            கூரணிந்தவேல்வலவன்   குகனோடும்கங்கைதன்னில் &lt;br /&gt;            சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            322: &lt;br /&gt;            மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம் &lt;br /&gt;            கானமரும்கல்லதர்போய்க்   காடுறைந்தகாலத்து &lt;br /&gt;            தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப &lt;br /&gt;            பால்மொழியாய்.   பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            323: &lt;br /&gt;            சித்திரகூடத்துஇருப்பச்   சிறுகாக்கைமுலைதீண்ட &lt;br /&gt;            அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி &lt;br /&gt;            வித்தகனே.   இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப &lt;br /&gt;            அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            324: &lt;br /&gt;            மின்னொத்த_ண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம் &lt;br /&gt;            பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட &lt;br /&gt;            நின்னன்பின்வழிநின்று   சிலைபிடித்துஎம்பிரான்ஏக &lt;br /&gt;            பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            325: &lt;br /&gt;            மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம் &lt;br /&gt;            ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட &lt;br /&gt;            அத்தகுசீரயோத்தியர்கோன்   அடையாளமிவைமொழிந்தான் &lt;br /&gt;            இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            326: &lt;br /&gt;            திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள் &lt;br /&gt;            மிக்கபெருஞ்சபைநடுவே   வில்லிறுத்தான்மோதிரம்கண்டு &lt;br /&gt;            ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல் &lt;br /&gt;            வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. (2) 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            327: &lt;br /&gt;            வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு &lt;br /&gt;            சீராரும்திறலனுமன்   தெரிந்துரைத்தஅடையாளம் &lt;br /&gt;            பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார் &lt;br /&gt;            ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;          &lt;/p&gt;        &lt;/blockquote&gt;        &lt;hr width="60%" /&gt;        &lt;blockquote&gt;          &lt;p&gt;&lt;strong&gt;நான்காம்பத்து &lt;br /&gt;                &lt;br /&gt;            முதல்   திருமொழி - கதிராயிரம் &lt;br /&gt;            &lt;br /&gt;            (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும்,   கண்டார் சிலருமாகக் கூறுதல்) &lt;br /&gt;            அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            328: &lt;br /&gt;            &lt;br /&gt;            கதிராயிரமிரவி   கலந்தெரித்தாலொத்தநீள்முடியன் &lt;br /&gt;            எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் &lt;br /&gt;            அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய் &lt;br /&gt;            உதிரமளைந்தகையோடிருந்தானை   உள்ளவாகண்டாருளர். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            329: &lt;br /&gt;            நாந்தகம்சங்குதண்டு   நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம் &lt;br /&gt;            ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல் &lt;br /&gt;            காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க &lt;br /&gt;            வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            330: &lt;br /&gt;            கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய &lt;br /&gt;            சிலையால்மராமரமெய்ததேவனைச்   சிக்கெனநாடுதிரேல் &lt;br /&gt;            தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப &lt;br /&gt;            அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            331: &lt;br /&gt;            தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட &lt;br /&gt;            மாயக்குழவியதனைநாடுறில்   வம்மின்சுவடுரைக்கேன் &lt;br /&gt;            ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும் &lt;br /&gt;            வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            332: &lt;br /&gt;            நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால் &lt;br /&gt;            சீரேறுவாசகஞ்செய்யநின்ற   திருமாலைநாடுதிரேல் &lt;br /&gt;            வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு &lt;br /&gt;            தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            333: &lt;br /&gt;            பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க &lt;br /&gt;            வல்லானை மாமணிவண்ணனை   மருவுமிடம்நாடுதிரேல் &lt;br /&gt;            பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை &lt;br /&gt;            எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            334: &lt;br /&gt;            வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன் &lt;br /&gt;            உள்ளவிடம்வினவில்   உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன் &lt;br /&gt;            வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்   தேர்மிசைமுன்புநின்று &lt;br /&gt;            கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            335: &lt;br /&gt;            நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே &lt;br /&gt;            நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் &lt;br /&gt;            ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச்   சயத்திரதன்தலையை &lt;br /&gt;            பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            336: &lt;br /&gt;            மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம் &lt;br /&gt;            திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல் &lt;br /&gt;            எண்ணற்கரியதோரேனமாகி   இருநிலம்புக்கிடந்து &lt;br /&gt;            வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            337: &lt;br /&gt;            கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து &lt;br /&gt;            புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை &lt;br /&gt;            திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும் &lt;br /&gt;            பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;இரண்டாம்   திருமொழி - அலம்பாவெருட்டா &lt;br /&gt;              (திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு) &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            கலிநிலைத்துறை &lt;br /&gt;            &lt;br /&gt;            338: &lt;br /&gt;            அலம்பாவெருட்டாக்கொன்று   திரியும்அரக்கரை &lt;br /&gt;            குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை &lt;br /&gt;            சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் &lt;br /&gt;            சிலம்பாறுபாயும்   தென்திருமாலிருஞ்சோலையே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            339: &lt;br /&gt;            வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும்   தங்கை &lt;br /&gt;            பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை &lt;br /&gt;            எல்லாவிடத்திலும்   எங்கும்பரந்துபல்லாண்டொலி &lt;br /&gt;            செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            340: &lt;br /&gt;            தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை &lt;br /&gt;            தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை &lt;br /&gt;            எக்காலமும்சென்று   சேவித்திருக்கும்அடியரை &lt;br /&gt;            அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            341: &lt;br /&gt;            ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம் &lt;br /&gt;            கோனார்க்கொழியக்   கோவர்த்தனத்துச்செய்தான்மலை &lt;br /&gt;            வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி &lt;br /&gt;            தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            342: &lt;br /&gt;            ஒருவாரணம்   பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன் &lt;br /&gt;            ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை &lt;br /&gt;            கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன் &lt;br /&gt;            திருவாணைகூறத்திரியும்   தண்திருமாலிருஞ்சோலையே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            343: &lt;br /&gt;            ஏவிற்றுச்செய்வான்   ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை &lt;br /&gt;            சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை &lt;br /&gt;            ஆவத்தனமென்று   அமரர்களும்நன்முனிவரும் &lt;br /&gt;            சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            344: &lt;br /&gt;            மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல் &lt;br /&gt;            முன்னங்குநின்று   மோழையெழுவித்தவன்மலை &lt;br /&gt;            கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன் &lt;br /&gt;            தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            345: &lt;br /&gt;            குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச் &lt;br /&gt;            சிறுகால்நெறியேபோக்குவிக்கும்   செல்வன்பொன்மலை &lt;br /&gt;            அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி &lt;br /&gt;            சிறுகாலைப்பாடும்   தென்திருமாலிருஞ்சோலையே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            346: &lt;br /&gt;            சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு   பூதங்கள் &lt;br /&gt;            அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை &lt;br /&gt;            இந்திரகோபங்கள்   எம்பெருமான்கனிவாயொப்பான் &lt;br /&gt;            சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            347: &lt;br /&gt;            எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார் &lt;br /&gt;            விட்டுவிளங்க   வீற்றிருந்தவிமலன்மலை &lt;br /&gt;            பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த் &lt;br /&gt;            தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            348: &lt;br /&gt;            மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை &lt;br /&gt;            கருதியுறைகின்ற   கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை &lt;br /&gt;            விரதம்கொண்டேத்தும்   வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் &lt;br /&gt;            கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. (2)   11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை &lt;br /&gt;              (திருமாலிருஞ்சோலைமலையின்   சிறப்பு) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;கலிநிலைத்துறை &lt;br /&gt;            &lt;br /&gt;            349: &lt;br /&gt;            உருப்பிணிநங்கைதன்னைமீட்பான்   தொடர்ந்தோடிச்சென்ற &lt;br /&gt;            உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை &lt;br /&gt;            பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு &lt;br /&gt;            விருப்பொடுபொன்வழங்கும்   வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            350: &lt;br /&gt;            கஞ்சனும்காளியனும்   களிறும்மருதும்எருதும் &lt;br /&gt;            வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை &lt;br /&gt;            நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை &lt;br /&gt;            செஞ்சுடர்நாவளைக்கும்   திருமாலிருஞ்சோலையதே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            351: &lt;br /&gt;            மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து &lt;br /&gt;            கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை &lt;br /&gt;            புன்னைசெருந்தியொடு   புனவேங்கையும்கோங்கும்நின்று &lt;br /&gt;            பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            352: &lt;br /&gt;            மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த &lt;br /&gt;            காவலைக்கட்டழித்த   தனிக்காளைகருதும்மலை &lt;br /&gt;            கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப் &lt;br /&gt;            பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            353: &lt;br /&gt;            பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை &lt;br /&gt;            அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை &lt;br /&gt;            குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை &lt;br /&gt;            நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2)   5. &lt;br /&gt;            &lt;br /&gt;            354: &lt;br /&gt;            பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம் &lt;br /&gt;            ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை &lt;br /&gt;            பாண்தகுவண்டினங்கள்   பண்கள்பாடிமதுப்பருக &lt;br /&gt;            தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            355: &lt;br /&gt;            கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள் &lt;br /&gt;            இனம்கழுவேற்றுவித்த   எழில்தோள்எம்மிராமன்மலை &lt;br /&gt;            கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம் &lt;br /&gt;            இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            356: &lt;br /&gt;            எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய &lt;br /&gt;            வரிசிலைவாயில்பெய்து   வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த &lt;br /&gt;            அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று &lt;br /&gt;            திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            357: &lt;br /&gt;            கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து &lt;br /&gt;            மீட்டுமதுண்டுமிழ்ந்து   விளையாடுவிமலன்மலை &lt;br /&gt;            ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று &lt;br /&gt;            ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            358: &lt;br /&gt;            ஆயிரம்தோள்பரப்பி   முடியாயிரம்மின்னிலக &lt;br /&gt;            ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை &lt;br /&gt;            ஆயிரமாறுகளும்   சுனைகள்பலவாயிரமும் &lt;br /&gt;            ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            359: &lt;br /&gt;            மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை &lt;br /&gt;            நாலிருமூர்த்திதன்னை   நால்வேதக்கடலமுதை &lt;br /&gt;            மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில் &lt;br /&gt;            மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;நான்காம்   திருமொழி - நாவகாரியம் &lt;br /&gt;              (முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக்   கொண்டாடியும், &lt;br /&gt;              அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            360: &lt;br /&gt;            நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் &lt;br /&gt;            தேவகாரியம்செய்து   வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            மூவர்காரியமும்திருத்தும்   முதல்வனைச்சிந்தியாத அப் &lt;br /&gt;            பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            361: &lt;br /&gt;            குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் &lt;br /&gt;            செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            துற்றியேழுலகுண்ட   தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் &lt;br /&gt;            பெற்றதாயர்வயிற்றினைப்   பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            362: &lt;br /&gt;            வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி   நிழலெழும் &lt;br /&gt;            திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள் &lt;br /&gt;            எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் &lt;br /&gt;            உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            363: &lt;br /&gt;            உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் &lt;br /&gt;            நிரைகணம்பரந்தேறும்   செங்கமலவயல்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் &lt;br /&gt;            பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            364: &lt;br /&gt;            ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் &lt;br /&gt;            தீமைசெய்துஇளவாளைகள்   விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை &lt;br /&gt;            பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            365: &lt;br /&gt;            பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் &lt;br /&gt;            ஏதமொன்றுமிலாத   வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய &lt;br /&gt;            பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            366: &lt;br /&gt;            குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து &lt;br /&gt;            திருந்துநான்மறையோர்   இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            கருந்தடமுகில்வண்ணனைக்   கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் &lt;br /&gt;            இருந்தவூரிலிருக்கும்மானிடர்   எத்தவங்கள்செய்தார்கொலோ. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            367: &lt;br /&gt;            நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை   நாள்தொறும் &lt;br /&gt;            தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் &lt;br /&gt;            விளைந்ததானியமும்   இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            368: &lt;br /&gt;            கொம்பினார்பொழில்வாய்   குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் &lt;br /&gt;            செம்பொனார்மதிள்சூழ்   செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            நம்பனைநரசிங்கனை   நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் &lt;br /&gt;            எம்பிரான்தனசின்னங்கள்   இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            369: &lt;br /&gt;            காசின்வாய்க்கரம்விற்கிலும்   கரவாதுமாற்றிலிசோறிட்டு &lt;br /&gt;            தேசவார்த்தைபடைக்கும்   வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            கேசவா. புருடோ த்தமா. கிளர்சோதியாய்.   குறளா. என்று &lt;br /&gt;            பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            370: &lt;br /&gt;            சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் &lt;br /&gt;            ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் &lt;br /&gt;            கோதில்பட்டர்பிரான்   குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் &lt;br /&gt;            ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. (2)   11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஐந்தாம் திருமொழி - ஆசைவாய் &lt;br /&gt;              (பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும்   ஸம்ஸாரிகளுக்கு &lt;br /&gt;              கிதோபதேசம் செய்தல்) &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            371: &lt;br /&gt;            ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி &lt;br /&gt;            அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி &lt;br /&gt;            வாசவார்குழலாளென்றுமயங்கி &lt;br /&gt;            மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே &lt;br /&gt;            கேசவா. புருடோ   த்தமா. என்றும் &lt;br /&gt;            கேழலாகியகேடிலீ. என்றும் &lt;br /&gt;            பேசுவாரவர்எய்தும்பெருமை &lt;br /&gt;            பேசுவான்புகில்நம்பரமன்றே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            372: &lt;br /&gt;            சீயினால்செறிந்தேறியபுண்மேல் &lt;br /&gt;            செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும் &lt;br /&gt;            ஈயினால்அரிப்புண்டுமயங்கி &lt;br /&gt;            எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம் &lt;br /&gt;            வாயினால்நமோநாரணாவென்று &lt;br /&gt;            மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி &lt;br /&gt;            போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும் &lt;br /&gt;            பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            373: &lt;br /&gt;            சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் &lt;br /&gt;            சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து &lt;br /&gt;            ஆர்வினவிலும்வாய்திறவாதே &lt;br /&gt;            அந்தகாலம்அடைவதன்முன்னம் &lt;br /&gt;            மார்வமென்பதோர்கோயிலமைத்து &lt;br /&gt;            மாதவனென்னும்தெய்வத்தைநட்டி &lt;br /&gt;            ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு &lt;br /&gt;            அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            374: &lt;br /&gt;            மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து &lt;br /&gt;            மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி &lt;br /&gt;            காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக் &lt;br /&gt;            கண்ணுறக்கமதாவதன்முன்னம் &lt;br /&gt;            மூலமாகியஒற்றையெழுத்தை &lt;br /&gt;            மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி &lt;br /&gt;            வேலைவண்ணனைமேவுதிராகில் &lt;br /&gt;            விண்ணகத்தினில்மேவலுமாமே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            375: &lt;br /&gt;            மடிவழிவந்துநீர்புலன்சோர &lt;br /&gt;            வாயிலட்டியகஞ்சியும்மீண்டே &lt;br /&gt;            கடைவழிவாரக்கண்டமடைப்பக் &lt;br /&gt;            கண்ணுறக்கமதாவதன்முன்னம் &lt;br /&gt;            தொடைவழிஉம்மைநாய்கள்கவரா &lt;br /&gt;            சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார் &lt;br /&gt;            இடைவழியில்நீர்கூறையும்இழவீர் &lt;br /&gt;            இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            376: &lt;br /&gt;            அங்கம்விட்டவையைந்துமகற்றி &lt;br /&gt;            ஆவிமூக்கினில்சோதித்தபின்னை &lt;br /&gt;            சங்கம்விட்டவர்கையைமறித்துப் &lt;br /&gt;            பையவேதலைசாய்ப்பதன்முன்னம் &lt;br /&gt;            வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை &lt;br /&gt;            மதுசூதனனைமார்பில் &lt;br /&gt;            தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம் &lt;br /&gt;            சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            377: &lt;br /&gt;            தென்னவன்தமர்செப்பமிலாதார் &lt;br /&gt;            சேவதக்குவார்போலப்புகுந்து &lt;br /&gt;            பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப் &lt;br /&gt;            பின்முன்னாகஇழுப்பதன்முன்னம் &lt;br /&gt;            இன்னவன்இனையானென்றுசொல்லி &lt;br /&gt;            எண்ணிஉள்ளத்திருளறநோக்கி &lt;br /&gt;            மன்னவன்மதுசூதனென்பார் &lt;br /&gt;            வானகத்துமன்றாடிகள்தாமே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            378: &lt;br /&gt;            கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து &lt;br /&gt;            குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து &lt;br /&gt;            பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு &lt;br /&gt;            நரிப்படைக்குஒருபாகுடம்போலே &lt;br /&gt;            கோடிமூடியெடுப்பதன்முன்னம் &lt;br /&gt;            கௌத்துவமுடைக்கோவிந்தனோடு &lt;br /&gt;            கூடியாடியஉள்ளத்தரானால் &lt;br /&gt;            குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            379: &lt;br /&gt;            வாயொருபக்கம்வாங்கிவலிப்ப &lt;br /&gt;            வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற &lt;br /&gt;            தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம் &lt;br /&gt;            தாரமும்ஒருபக்கம்அலற்ற &lt;br /&gt;            தீஓருபக்கம்சேர்வதன்முன்னம் &lt;br /&gt;            செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற &lt;br /&gt;            மாய்   ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு &lt;br /&gt;            அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            380: &lt;br /&gt;            செத்துப்போவதோர்போதுநினைந்து &lt;br /&gt;            செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல் &lt;br /&gt;            பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப் &lt;br /&gt;            பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன் &lt;br /&gt;            சித்தம்நன்கொருங்கித்திருமாலைச் &lt;br /&gt;            செய்தமாலைஇவைபத்தும்வல்லார் &lt;br /&gt;            சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல் &lt;br /&gt;            சென்றசிந்தைபெறுவர்தாமே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை &lt;br /&gt;              (பெற்றபிள்ளைகளுக்குப்   பரமபுருஷனுடைய திருநாமங்களை &lt;br /&gt;              இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;கலித்துறை &lt;br /&gt;            &lt;br /&gt;            381: &lt;br /&gt;            காசும்கறையுடைக்கூறைக்கும்   அங்கோர்கற்றைக்கும் &lt;br /&gt;            ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள். &lt;br /&gt;            கேசவன்பேரிட்டு   நீங்கள்தேனித்திருமினோ &lt;br /&gt;            நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            382: &lt;br /&gt;            அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால் &lt;br /&gt;            மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள். &lt;br /&gt;            செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால் &lt;br /&gt;            நங்கைகாள். நாரணன்   தம்அன்னைநரகம்புகாள். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            383: &lt;br /&gt;            உச்சியில்எண்ணெயும்   சுட்டியும்வளையும்உகந்து &lt;br /&gt;            எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்? &lt;br /&gt;            பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே &lt;br /&gt;            நச்சுமின் நாரணன்   தம்அன்னைநரகம்புகாள். 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            384: &lt;br /&gt;            மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை &lt;br /&gt;            மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை &lt;br /&gt;            வானுடைமாதவா. கோவிந்தா.   என்றுஅழைத்தக்கால் &lt;br /&gt;            நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            385: &lt;br /&gt;            மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை &lt;br /&gt;            மலமுடையூத்தையின்பேரிட்டால்   மறுமைக்கில்லை &lt;br /&gt;            குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால் &lt;br /&gt;            நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            386: &lt;br /&gt;            நாடும்நகரும்அறிய   மானிடப்பேரிட்டு &lt;br /&gt;            கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே &lt;br /&gt;            சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று &lt;br /&gt;            நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள்.   6. &lt;br /&gt;            &lt;br /&gt;            387: &lt;br /&gt;            மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு &lt;br /&gt;            எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள். &lt;br /&gt;            கண்ணுக்கினிய   கருமுகில்வண்ணன்நாமமே &lt;br /&gt;            நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            388: &lt;br /&gt;            நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் &lt;br /&gt;            நம்பும்பிம்புமெல்லாம்   நாலுநாளில்அழுங்கிப்போம் &lt;br /&gt;            செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் &lt;br /&gt;            நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            389: &lt;br /&gt;            ஊத்தைக்குழியில்   அமுதம்பாய்வதுபோல் உங்கள் &lt;br /&gt;            மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு &lt;br /&gt;            கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ &lt;br /&gt;            நாத்தகுநாரணன்   தம்அன்னைநரகம்புகாள். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            390: &lt;br /&gt;            சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய &lt;br /&gt;            வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த &lt;br /&gt;            ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர் &lt;br /&gt;            பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஏழாம் திருமொழி -   தங்கையைமூக்கும் &lt;br /&gt;              (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            391: &lt;br /&gt;            தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய் &lt;br /&gt;            எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை &lt;br /&gt;            கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும் &lt;br /&gt;            கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            392: &lt;br /&gt;            சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச &lt;br /&gt;            மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு &lt;br /&gt;            நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும் &lt;br /&gt;            கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            393: &lt;br /&gt;            அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு &lt;br /&gt;            எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை &lt;br /&gt;            சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி &lt;br /&gt;            கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            394: &lt;br /&gt;            இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை &lt;br /&gt;            நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான் &lt;br /&gt;            இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட &lt;br /&gt;            கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            395: &lt;br /&gt;            உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும் &lt;br /&gt;            மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு &lt;br /&gt;            எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம் &lt;br /&gt;            கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            396: &lt;br /&gt;            தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு &lt;br /&gt;            மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு &lt;br /&gt;            அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட &lt;br /&gt;            கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            397: &lt;br /&gt;            விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி &lt;br /&gt;            மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு &lt;br /&gt;            அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும் &lt;br /&gt;            கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            398: &lt;br /&gt;            திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய் &lt;br /&gt;            அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு &lt;br /&gt;            நிரைநிரையாகநெடியனயூபம்   நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு &lt;br /&gt;            கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை   கண்டமென்னும்கடிநகரே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            399: &lt;br /&gt;            வடதிசைமதுரைசாளக்கிராமம்   வைகுந்தம்துவரைஅயோத்தி &lt;br /&gt;            இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை &lt;br /&gt;            தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி &lt;br /&gt;            கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. (2) 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            400: &lt;br /&gt;            மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை &lt;br /&gt;            ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை &lt;br /&gt;            மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான் &lt;br /&gt;            கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            401: &lt;br /&gt;            பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல் &lt;br /&gt;            வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று &lt;br /&gt;            தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு &lt;br /&gt;            கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;எட்டாம் திருமொழி - மாதவத்தோன் &lt;br /&gt;              (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை   1) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;தரவு கொச்சகக்கலிப்பா &lt;br /&gt;            &lt;br /&gt;            402: &lt;br /&gt;            மாதவத்தோன்புத்திரன்போய்   மறிகடல்வாய்மாண்டானை &lt;br /&gt;            ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர் &lt;br /&gt;            தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும் &lt;br /&gt;            போதில்வைத்ததேன்சொரியும்   புனலரங்கமென்பதுவே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            403: &lt;br /&gt;            பிறப்பகத்தேமாண்டொழிந்த   பிள்ளைகளைநால்வரையும் &lt;br /&gt;            இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர் &lt;br /&gt;            மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார் &lt;br /&gt;            சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            404: &lt;br /&gt;            மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார் &lt;br /&gt;            உருமகத்தேவீழாமே   குருமுகமாய்க்காத்தானூர் &lt;br /&gt;            திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை &lt;br /&gt;            பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            405: &lt;br /&gt;            கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு &lt;br /&gt;            ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய &lt;br /&gt;            கான்தொடுத்தநெறிபோகிக்   கண்டகரைக்களைந்தானூர் &lt;br /&gt;            தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            406: &lt;br /&gt;            பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை &lt;br /&gt;            உருவரங்கப்பொருதழித்து   இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர் &lt;br /&gt;            குருவரும்பக்கோங்கலரக்   குயில்கூவும்குளிர்பொழில்சூழ் &lt;br /&gt;            திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            407: &lt;br /&gt;            கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே &lt;br /&gt;            ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர் &lt;br /&gt;            தாழைமடலூடுரிஞ்சித்   தவளவண்ணப்பொடியணிந்து &lt;br /&gt;            யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            408: &lt;br /&gt;            கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய &lt;br /&gt;            பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர் &lt;br /&gt;            தழுப்பரியசந்தனங்கள்   தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு &lt;br /&gt;            தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            409: &lt;br /&gt;            வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய் &lt;br /&gt;            எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர் &lt;br /&gt;            எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு   எம்பெருமான்குணம்பாடி &lt;br /&gt;            மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            410: &lt;br /&gt;            குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல் &lt;br /&gt;            நின்றாடுகணமயில்போல்   நிறமுடையநெடுமாலூர் &lt;br /&gt;            குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி &lt;br /&gt;            மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            411: &lt;br /&gt;            பருவரங்களவைபற்றிப்   படையாலித்தெழுந்தானை &lt;br /&gt;            செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல் &lt;br /&gt;            திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு &lt;br /&gt;            இருவரங்கமெரித்தானை   ஏத்தவல்லாரடியோமே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;ஒன்பதாம் திருமொழி - மரவடியை &lt;br /&gt;              (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            412: &lt;br /&gt;            மரவடியைத்தம்பிக்குவான்பணையம் &lt;br /&gt;            வைத்துப்போய்வானோர்வாழ &lt;br /&gt;            செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து &lt;br /&gt;            உலகாண்டதிருமால்கோயில் &lt;br /&gt;            திருவடிதன்திருவுருவும் &lt;br /&gt;            திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று &lt;br /&gt;            உருவுடையமலர்நீலம் &lt;br /&gt;            காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            413: &lt;br /&gt;            தன்னடியார்திறத்தகத்துத் &lt;br /&gt;            தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல் &lt;br /&gt;            என்னடியார்அதுசெய்யார் &lt;br /&gt;            செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும் &lt;br /&gt;            மன்னுடையவிபீடணற்கா &lt;br /&gt;            மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த &lt;br /&gt;            என்னுடையதிருவரங்கற்கன்றியும் &lt;br /&gt;            மற்றொருவர்க்குஆளாவரே? (2) 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            414: &lt;br /&gt;            கருளுடையபொழில்மருதும் &lt;br /&gt;            கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் &lt;br /&gt;            உருளுடையசகடரையும்மல்லரையும் &lt;br /&gt;            உடையவிட்டுஓசைகேட்டான் &lt;br /&gt;            இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு &lt;br /&gt;            ஏற்றிவைத்துஏணிவாங்கி &lt;br /&gt;            அருள்கொடுத்திட்டுஅடியவரை &lt;br /&gt;            ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            415: &lt;br /&gt;            பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய &lt;br /&gt;            துவரையென்னும் &lt;br /&gt;            அதில்நாயகராகிவீற்றிருந்த &lt;br /&gt;            மணவாளர்மன்னுகோயில் &lt;br /&gt;            புதுநாண்மலர்க்கமலம் &lt;br /&gt;            எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான் &lt;br /&gt;            பொதுநாயகம்பாவித்து &lt;br /&gt;            இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            416: &lt;br /&gt;            ஆமையாய்க்கங்கையாய் &lt;br /&gt;            ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய் &lt;br /&gt;            நான்முகனாய்நான்மறையாய் &lt;br /&gt;            வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான் &lt;br /&gt;            சேமமுடைநாரதனார் &lt;br /&gt;            சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் &lt;br /&gt;            பூமருவிப்புள்ளினங்கள் &lt;br /&gt;            புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            417: &lt;br /&gt;            மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து &lt;br /&gt;            அவர்களையேமன்னராக்கி &lt;br /&gt;            உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட &lt;br /&gt;            உயிராளன்உறையும்கோயில் &lt;br /&gt;            பத்தர்களும்பகவர்களும் &lt;br /&gt;            பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும் &lt;br /&gt;            சித்தர்களும்தொழுதிறைஞ்சத் &lt;br /&gt;            திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            418: &lt;br /&gt;            குறட்பிரமசாரியாய் &lt;br /&gt;            மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி &lt;br /&gt;            இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை &lt;br /&gt;            கொடுத்துகந்தஎம்மான்கோயில் &lt;br /&gt;            எறிப்புடையமணிவரைமேல் &lt;br /&gt;            இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய் &lt;br /&gt;            சிறப்புடையபணங்கள்மிசைச் &lt;br /&gt;            செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            419: &lt;br /&gt;            உரம்பற்றிஇரணியனை &lt;br /&gt;            உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி &lt;br /&gt;            சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க &lt;br /&gt;            வாயலரத்தெழித்தான்கோயில் &lt;br /&gt;            உரம்பெற்றமலர்க்கமலம் &lt;br /&gt;            உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட &lt;br /&gt;            வரம்புற்றகதிர்ச்செந்நெல் &lt;br /&gt;            தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            420: &lt;br /&gt;            தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய் &lt;br /&gt;            அரியாய்க்குறளாய் &lt;br /&gt;            மூவுருவினிராமனாய்க் &lt;br /&gt;            கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில் &lt;br /&gt;            சேவலொடுபெடையன்னம் &lt;br /&gt;            செங்கமலமலரேறிஊசலாடி &lt;br /&gt;            பூவணைமேல்துதைந்தெழு &lt;br /&gt;            செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            421: &lt;br /&gt;            செருவாளும்புள்ளாளன்மண்ணாளன் &lt;br /&gt;            செருச்செய்யும்நாந்தகமென்னும் &lt;br /&gt;            ஒருவாளன்   மறையாளன்ஓடாதபடையாளன் &lt;br /&gt;            விழுக்கையாளன் &lt;br /&gt;            இரவாளன்பகலாளன்என்னையாளன் &lt;br /&gt;            ஏழுலகப்பெரும்புரவாளன் &lt;br /&gt;            திருவாளன்இனிதாகத் &lt;br /&gt;            திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            422: &lt;br /&gt;            கைந்நாகத்திடர்கடிந்த &lt;br /&gt;            கனலாழிப்படையுடையான்கருதும்கோயில் &lt;br /&gt;            தென்னாடும்வடநாடும்தொழநின்ற &lt;br /&gt;            திருவரங்கம்திருப்பதியின்மேல் &lt;br /&gt;            மெய்ந்நாவன்மெய்யடியான் &lt;br /&gt;            விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார் &lt;br /&gt;            எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ் &lt;br /&gt;            இணைபிரியாதிருப்பர்தாமே. (2) 11. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;பத்தாம் திருமொழி - துப்புடையாரை &lt;br /&gt;              (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே &lt;br /&gt;              பெரியபெருமாள்   திருவடிகளில் சரணம் புகுதல்.) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            423: &lt;br /&gt;            துப்புடையாரைஅடைவதெல்லாம் &lt;br /&gt;            சோர்விடத்துத்துணையாவரென்றே &lt;br /&gt;            ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன் &lt;br /&gt;            ஆனைக்குநீஅருள்செய்தமையால் &lt;br /&gt;            எய்ப்புஎன்னைவந்துநலியும்போது &lt;br /&gt;            அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன் &lt;br /&gt;            அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            424: &lt;br /&gt;            சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய் &lt;br /&gt;            சங்கொடுசக்கரமேந்தினானே. &lt;br /&gt;            நாமடித்துஎன்னைஅனேகதண்டம் &lt;br /&gt;            செய்வதாநிற்பர்நமன்தமர்கள் &lt;br /&gt;            போமிடத்துஉன்திறத்துஎத்தனையும் &lt;br /&gt;            புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை &lt;br /&gt;            ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            425: &lt;br /&gt;            எல்லையில்வாசல்குறுகச்சென்றால் &lt;br /&gt;            எற்றிநமன்தமர்பற்றும்போது &lt;br /&gt;            நில்லுமினென்னும்உபாயமில்லை &lt;br /&gt;            நேமியும்சங்கமும்ஏந்தினானே. &lt;br /&gt;            சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம் &lt;br /&gt;            சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும் &lt;br /&gt;            அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            426: &lt;br /&gt;            ஒற்றைவிடையனும்நான்முகனும் &lt;br /&gt;            உன்னையறியாப்பெருமையோனே. &lt;br /&gt;            முற்றஉலகெல்லாம்நீயேயாகி &lt;br /&gt;            மூன்றெழுத்தாயமுதல்வனேயா. &lt;br /&gt;            அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி &lt;br /&gt;            அஞ்சநமன்தமர்பற்றலுற்ற &lt;br /&gt;            அற்றைக்கு,   நீஎன்னைக்காக்கவேண்டும் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            427: &lt;br /&gt;            பையரவினணைப் பாற்கடலுள் &lt;br /&gt;            பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி. &lt;br /&gt;            உய்யஉலகுபடைக்கவேண்டி &lt;br /&gt;            உந்தியில்தோற்றினாய்நான்முகனை &lt;br /&gt;            வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக் &lt;br /&gt;            காலனையும்உடனேபடைத்தாய் &lt;br /&gt;            ஐய.   இனிஎன்னைக்காக்கவேண்டும் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            428: &lt;br /&gt;            தண்ணெனவில்லைநமன்தமர்கள் &lt;br /&gt;            சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர் &lt;br /&gt;            மண்ணொடுநீரும்எரியும்காலும் &lt;br /&gt;            மற்றும்ஆகாசமுமாகிநின்றாய். &lt;br /&gt;            எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம் &lt;br /&gt;            எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும் &lt;br /&gt;            அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            429: &lt;br /&gt;            செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற &lt;br /&gt;            தேவர்கள்நாயகனே. எம்மானே. &lt;br /&gt;            எஞ்சலிலென்னுடையின்னமுதே. &lt;br /&gt;            ஏழுலகுமுடையாய். என்னப்பா. &lt;br /&gt;            வஞ்சவுருவின்நமன்தமர்கள் &lt;br /&gt;            வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது &lt;br /&gt;            அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            430: &lt;br /&gt;            நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் &lt;br /&gt;            நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த &lt;br /&gt;            ஊனேபுகேயென்றுமோதும்போது &lt;br /&gt;            அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் &lt;br /&gt;            வானேய்வானவர்தங்களீசா. &lt;br /&gt;            மதுரைப்பிறந்தமாமாயனே. என் &lt;br /&gt;            ஆனாய்.   நீஎன்னைக்காக்கவேண்டும் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            431: &lt;br /&gt;            குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா. &lt;br /&gt;            கோநிரைமேய்த்தவனே. எம்மானே. &lt;br /&gt;            அன்றுமுதல்   இன்றறுதியா &lt;br /&gt;            ஆதியஞ்சோதிமறந்தறியேன் &lt;br /&gt;            நன்றும்கொடியநமன்தமர்கள் &lt;br /&gt;            நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது &lt;br /&gt;            அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும் &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            432: &lt;br /&gt;            மாயவனைமதுசூதனனை &lt;br /&gt;            மாதவனைமறையோர்களேத்தும் &lt;br /&gt;            ஆயர்களேற்றினைஅச்சுதனை &lt;br /&gt;            அரங்கத்தரவணைப்பள்ளியானை &lt;br /&gt;            வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன் &lt;br /&gt;            விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும் &lt;br /&gt;            தூயமனத்தனராகிவல்லார் &lt;br /&gt;            தூமணிவண்ணனுக்காளர்தாமே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;          &lt;/p&gt;        &lt;/blockquote&gt;        &lt;hr width="60%" /&gt;        &lt;blockquote&gt;          &lt;p&gt;&lt;strong&gt;ஐந்தாம் பத்து &lt;br /&gt;                &lt;br /&gt;            முதல்   திருமொழி - வாக்குத்தூய்மை &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;/strong&gt;எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            433: &lt;br /&gt;            வாக்குத்தூய்மையிலாமையினாலே &lt;br /&gt;            மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன் &lt;br /&gt;            நாக்குநின்னையல்லால்அறியாது &lt;br /&gt;            நானதஞ்சுவன்என்வசமன்று &lt;br /&gt;            மூர்க்குப்பேசுகின்றானிவனென்று &lt;br /&gt;            முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன் &lt;br /&gt;            காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர் &lt;br /&gt;            காரணா. கருளக்கொடியானே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            434: &lt;br /&gt;            சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன் &lt;br /&gt;            சங்குசக்கரமேந்துகையனே. &lt;br /&gt;            பிழைப்பராகிலும்தம்மடியார்சொல் &lt;br /&gt;            பொறுப்பது பெரியோர்கடனன்றே &lt;br /&gt;            விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால் &lt;br /&gt;            வேறொருவரோடுஎன்மனம்பற்றாது &lt;br /&gt;            உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய் &lt;br /&gt;            ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            435: &lt;br /&gt;            நன்மைதீமைகளொன்றும்அறியேன் &lt;br /&gt;            நாரணா. என்னும்இத்த்னையல்லால் &lt;br /&gt;            புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப் &lt;br /&gt;            புகழ்வானன்றுகண்டாய்திருமாலே. &lt;br /&gt;            உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன் &lt;br /&gt;            ஓவாதேநமோநாரணா. என்பன் &lt;br /&gt;            வன்மையாவதுஉன்கோயிலில்வாழும் &lt;br /&gt;            வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            436: &lt;br /&gt;            நெடுமையால்உலகேழுமளந்தாய். &lt;br /&gt;            நின்மலா. நெடியாய். அடியேனைக் &lt;br /&gt;            குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா &lt;br /&gt;            கூறைசோறுஇவைவேண்டுவதில்லை &lt;br /&gt;            அடிமையென்னுமக்கோயின்மையாலே &lt;br /&gt;            அங்கங்கேஅவைபோதரும்கண்டாய் &lt;br /&gt;            கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை &lt;br /&gt;            கோத்தவன்தளைகோள்விடுத்தானே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            437: &lt;br /&gt;            தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை &lt;br /&gt;            துடவையும்கிணறும்இவையெல்லாம் &lt;br /&gt;            வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே &lt;br /&gt;            வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன் &lt;br /&gt;            நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது &lt;br /&gt;            நச்சுவார்பலர்கேழலொன்றாகி &lt;br /&gt;            கோட்டுமண்கொண்டகொள்கையினானே. &lt;br /&gt;            குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            438: &lt;br /&gt;            கண்ணா. நான்முகனைப்படைத்தானே. &lt;br /&gt;            காரணா. கரியாய். அடியேன்நான் &lt;br /&gt;            உண்ணாநாள்பசியாவதொன்றில்லை &lt;br /&gt;            ஓவாதேநமோநாரணாவென்று &lt;br /&gt;            எண்ணாநாளும்இருக்கெசுச்சாம &lt;br /&gt;            வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம் &lt;br /&gt;            நண்ணாநாள்   அவைதத்துறுமாகில் &lt;br /&gt;            அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            439: &lt;br /&gt;            வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை &lt;br /&gt;            மெத்தையாகவிரித்து அதன்மேலே &lt;br /&gt;            கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம் &lt;br /&gt;            காணலாங்கொல் என்றாசையினாலே &lt;br /&gt;            உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி &lt;br /&gt;            உரோமகூபங்களாய் கண்ணநீர்கள் &lt;br /&gt;            துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன் &lt;br /&gt;            சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            440: &lt;br /&gt;            வண்ணமால்வரையேகுடையாக &lt;br /&gt;            மாரிகாத்தவனே. மதுசூதா. &lt;br /&gt;            கண்ணனே.   கரிகோள்விடுத்தானே. &lt;br /&gt;            காரணா. களிறட்டபிரானே. &lt;br /&gt;            எண்ணுவாரிடரைக்களைவானே. &lt;br /&gt;            ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே. &lt;br /&gt;            நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும் &lt;br /&gt;            நன்மையேஅருள்செய்எம்பிரானே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            441: &lt;br /&gt;            நம்பனே. நவின்றேத்தவல்லார்கள் &lt;br /&gt;            நாதனே. நரசிங்கமதானாய். &lt;br /&gt;            உம்பர்கோனுலகேழும்அளந்தாய் &lt;br /&gt;            ஊழியாயினாய்.   ஆழிமுன்னேந்தி &lt;br /&gt;            கம்பமாகரிகோள்விடுத்தானே. &lt;br /&gt;            காரணா. கடலைக்கடைந்தானே. &lt;br /&gt;            எம்பிரான். என்னையாளுடைத்தேனே. &lt;br /&gt;            ஏழையேனிடரைக்களையாயே. 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            442: &lt;br /&gt;            காமர்தாதைகருதலர்சிங்கம் &lt;br /&gt;            காணவினியகருங்குழல்குட்டன் &lt;br /&gt;            வாமனன்என்மரகதவண்ணன் &lt;br /&gt;            மாதவன்மதுசூதனன்தன்னை &lt;br /&gt;            சேமநன்கமரும்புதுவையர்கோன் &lt;br /&gt;            விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும் &lt;br /&gt;            நாமமென்றுநவின்றுரைப்பார்கள் &lt;br /&gt;            நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;இரண்டாம் திருமொழி -   நெய்க்குடத்தை &lt;br /&gt;              (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே &lt;br /&gt;              விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            443: &lt;br /&gt;            நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் &lt;br /&gt;            கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் &lt;br /&gt;            மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் &lt;br /&gt;            பைக்கொண்டபாம்பணையோடும்   பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            444: &lt;br /&gt;            சித்திரகுத்தனெழுத்தால்   தென்புலக்கோன்பொறியொற்றி &lt;br /&gt;            வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார் &lt;br /&gt;            முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன் &lt;br /&gt;            பத்தர்க்கமுதன்அடியேன்   பண்டன்றுபட்டினம்காப்பே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            445: &lt;br /&gt;            வயிற்றில்தொழுவைப்பிரித்து   வன்புலச்சேவையதக்கி &lt;br /&gt;            கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி &lt;br /&gt;            எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் &lt;br /&gt;            பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            446: &lt;br /&gt;            மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் &lt;br /&gt;            இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் &lt;br /&gt;            சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் &lt;br /&gt;            பங்கப்படாதுஉய்யப்போமின்   பண்டன்றுபட்டினம்காப்பே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            447: &lt;br /&gt;            மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே &lt;br /&gt;            பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி &lt;br /&gt;            மாணிக்கப்பண்டாரம்கண்டீர்   வலிவன்குறும்பர்களுள்ளீர். &lt;br /&gt;            பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            448: &lt;br /&gt;            உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் &lt;br /&gt;            பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் &lt;br /&gt;            அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் &lt;br /&gt;            பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            449: &lt;br /&gt;            கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி &lt;br /&gt;            அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை &lt;br /&gt;            வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி &lt;br /&gt;            பங்கப்படாவண்ணம்செய்தான்   பண்டன்றுபட்டினம்காப்பே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            450: &lt;br /&gt;            ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து   என்னுள்ளே &lt;br /&gt;            பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து &lt;br /&gt;            போதில்கமலவன்னெஞ்சம்   புகுந்தும்என்சென்னித்திடரில் &lt;br /&gt;            பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            451: &lt;br /&gt;            உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. &lt;br /&gt;            அறவெறிநாந்தகவாளே.   அழகியசார்ங்கமே. தண்டே. &lt;br /&gt;            இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். &lt;br /&gt;            பறவையரையா.   உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். (2) 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            452: &lt;br /&gt;            அரவத்தமளியினோடும்   அழகியபாற்கடலோடும் &lt;br /&gt;            அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து &lt;br /&gt;            பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை &lt;br /&gt;            பரவுகின்றான்விட்டுசித்தன்   பட்டினம்காவற்பொருட்டே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை &lt;br /&gt;              (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) &lt;br /&gt;              &lt;br /&gt;            &lt;/strong&gt;அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            453: &lt;br /&gt;            துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து &lt;br /&gt;            புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ? &lt;br /&gt;            மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் &lt;br /&gt;            சிக்கெனவந்துபிறந்துநின்றாய்.   திருமாலிருஞ்சோலையெந்தாய். (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            454: &lt;br /&gt;            வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் &lt;br /&gt;            ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை &lt;br /&gt;            அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று &lt;br /&gt;            தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            455: &lt;br /&gt;            உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன் &lt;br /&gt;            தனக்குப்பணிந்து   கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய் &lt;br /&gt;            புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி   உன்பொன்னடிவாழ்கவென்று &lt;br /&gt;            இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்.   (2) 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            456: &lt;br /&gt;            காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை   உன் &lt;br /&gt;            பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் &lt;br /&gt;            தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று &lt;br /&gt;            பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            457: &lt;br /&gt;            காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல் &lt;br /&gt;            மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா &lt;br /&gt;            மாலுகளாநிற்கும்என்மனனே.   உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன் &lt;br /&gt;            சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ்   திருமாலிருஞ்சோலையெந்தாய். 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            458: &lt;br /&gt;            எருத்துக்கொடியுடையானும்   பிரமனும்இந்திரனும் மற்றும் &lt;br /&gt;            ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு   மருந்தறிவாருமில்லை &lt;br /&gt;            மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா. மறுபிறவிதவிரத் &lt;br /&gt;            திருத்தி   உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய். 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            459: &lt;br /&gt;            அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால் &lt;br /&gt;            இக்கரையேறியிளைத்திருந்தேனை   அஞ்சலென்றுகைகவியாய் &lt;br /&gt;            சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் &lt;br /&gt;            செக்கர்நிறத்துச்சிவப்புடையாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            460: &lt;br /&gt;            எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே &lt;br /&gt;            இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் &lt;br /&gt;            மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய். &lt;br /&gt;            சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய். 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            461: &lt;br /&gt;            அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் &lt;br /&gt;            இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? &lt;br /&gt;            சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் &lt;br /&gt;            தென்றித்திசைதிசைவீழச்செற்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            462: &lt;br /&gt;            சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள் &lt;br /&gt;            நின்றபிரான்   அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் &lt;br /&gt;            பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும்   புதுவைக்கோன்விட்டுசித்தன் &lt;br /&gt;            ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2)   10. &lt;br /&gt;            &lt;br /&gt;            &lt;strong&gt;நாலாம் திருமொழி - சென்னியோங்கு &lt;br /&gt;              (எம்பெருமான் தமது   திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார் &lt;br /&gt;              தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்) &lt;br /&gt;            &lt;/strong&gt;&lt;br /&gt;            அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் &lt;br /&gt;            &lt;br /&gt;            463: &lt;br /&gt;            சென்னியோங்கு   தண்திருவேங்கடமுடையாய். உலகு &lt;br /&gt;            தன்னைவாழநின்றநம்பீ. தாமோதரா. சதிரா. &lt;br /&gt;            என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு &lt;br /&gt;            நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2) 1. &lt;br /&gt;            &lt;br /&gt;            464: &lt;br /&gt;            பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின் &lt;br /&gt;            பிறவியென்னும்கடலும்வற்றிப்   பெரும்பதமாகின்றதால் &lt;br /&gt;            இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால் &lt;br /&gt;            அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே. 2. &lt;br /&gt;            &lt;br /&gt;            465: &lt;br /&gt;            எம்மனா.   என்குலதெய்வமே. என்னுடையநாயகனே. &lt;br /&gt;            நின்னுளேனாய்ப்பெற்றநன்மை   இவ்வுலகினில்ஆர்பெறுவார்? &lt;br /&gt;            நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம் &lt;br /&gt;            சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே. 3. &lt;br /&gt;            &lt;br /&gt;            466: &lt;br /&gt;            கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல் &lt;br /&gt;            உடலுருகிவாய்திறந்து   மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன் &lt;br /&gt;            கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா &lt;br /&gt;            தடவரைத்தோள்சக்கரபாணீ. சார்ங்கவிற்சேவகனே. 4. &lt;br /&gt;            &lt;br /&gt;            467: &lt;br /&gt;            பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல் &lt;br /&gt;            உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால்   மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் &lt;br /&gt;            உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன்   என்னையும்உன்னிலிட்டேன் &lt;br /&gt;            என்னப்பா. என்னிருடீகேசா. என்னுயிர்க்காவலனே. 5. &lt;br /&gt;            &lt;br /&gt;            468: &lt;br /&gt;            உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம் &lt;br /&gt;            என்னுடையநெஞ்சகம்பால்   சுவர்வழிஎழுதிக்கொண்டேன் &lt;br /&gt;            மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ. &lt;br /&gt;            என்னிடைவந்துஎம்பெருமான். இனியெங்குப்போகின்றதே? 6. &lt;br /&gt;            &lt;br /&gt;            469: &lt;br /&gt;            பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் &lt;br /&gt;            திருப்பொலிந்தசேவடி   எஞ்சென்னியின்மேல்பொறித்தாய் &lt;br /&gt;            மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய்.   என்றென்றுஉன்வாசகமே &lt;br /&gt;            உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. 7. &lt;br /&gt;            &lt;br /&gt;            470: &lt;br /&gt;            அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என் &lt;br /&gt;            மனந்தனுள்ளேவந்துவைகி   வாழச்செய்தாய்எம்பிரான். &lt;br /&gt;            நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக &lt;br /&gt;            நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே. 8. &lt;br /&gt;            &lt;br /&gt;            471: &lt;br /&gt;            பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் &lt;br /&gt;            மனக்கடலில்வாழவல்ல   மாயமணாளநம்பீ. &lt;br /&gt;            தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று &lt;br /&gt;            உனக்கிடமாயிருக்க   என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2) 9. &lt;br /&gt;            &lt;br /&gt;            472: &lt;br /&gt;            தடவரைவாய்மிளிர்ந்துமின்னும்   தவளநெடுங்கொடிபோல் &lt;br /&gt;            சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி. &lt;br /&gt;            வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும் &lt;br /&gt;            இடவகைகள்இகழ்ந்திட்டு   என்பால்இடவகைகொண்டனையே. (2) 10. &lt;br /&gt;            &lt;br /&gt;            473: &lt;br /&gt;            வேயர்தங்கள்குலத்துதித்த   விட்டுசித்தன்மனத்தே &lt;br /&gt;            கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை &lt;br /&gt;            ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை &lt;br /&gt;            சாயைபோலப்பாடவல்லார்தாமும்   அணுக்கர்களே. (2) 11. &lt;br /&gt;          &lt;/p&gt;      &lt;/blockquote&gt;&lt;/td&gt;    &lt;/tr&gt;    &lt;tr&gt;      &lt;td&gt;&lt;div align="center"&gt;        &lt;p&gt;ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை &lt;br /&gt;          ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி&lt;br /&gt;          ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி &lt;br /&gt;          திருமழிசைபிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் &lt;br /&gt;          ஸ்ரீ தொண்டரடிபொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை &lt;br /&gt;          ஸ்ரீ தொண்டரடிபொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி &lt;br /&gt;          திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான் தனியன்கள் &lt;br /&gt;          ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு&lt;br /&gt;          ( &lt;strong&gt;474 -947 &lt;/strong&gt;)&lt;br /&gt;          &lt;/p&gt;      &lt;/div&gt;&lt;/td&gt;    &lt;/tr&gt;    &lt;tr&gt;      &lt;td&gt;&lt;p&gt;ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ: &lt;br /&gt;          ஸ்ரீமதே ராமானுஜாய நம: &lt;/p&gt;        &lt;p&gt;திருப்பாவை தனியன்கள் &lt;/p&gt;        &lt;p&gt;பராசர பட்டர் அருளியது&lt;/p&gt;        &lt;p&gt;நீளாதுங்க ஸ்தநகரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்&lt;br /&gt;          பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபவந்தீ&lt;br /&gt;          ஸ்வோச்சிஷ்டாயாம் ஸரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே&lt;br /&gt;          கோதாதசஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய&lt;br /&gt;          உய்யக்கொண்டார் அருளியது&lt;br /&gt;          நேரிசை வெண்பா&lt;/p&gt;        &lt;p&gt;அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் &lt;br /&gt;          பன்னு திருப்பாவைப் பல்பதியம் &lt;br /&gt;          இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை &lt;br /&gt;          பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு &lt;/p&gt;        &lt;p&gt;சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை &lt;br /&gt;          பாடி அருளவல்ல பல்வளையாய் &lt;br /&gt;          நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் &lt;br /&gt;          நாங்கடவா வண்ணமே நல்கு. &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை Rendering by Nithyasree Mahadevan&lt;/p&gt;        &lt;p&gt;474: &lt;/p&gt;        &lt;p&gt;மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் &lt;br /&gt;          நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் &lt;br /&gt;          சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் &lt;br /&gt;          கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் &lt;br /&gt;          ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் &lt;br /&gt;          கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் &lt;br /&gt;          நாராயணனே நமக்கே பறை தருவான் &lt;br /&gt;          பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;475: &lt;br /&gt;          வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் &lt;br /&gt;          செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் &lt;br /&gt;          பையத் துயின்ற பரமனடி பாடி &lt;br /&gt;          நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி &lt;br /&gt;          மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் &lt;br /&gt;          செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் &lt;br /&gt;          ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி &lt;br /&gt;          உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;476: &lt;br /&gt;          ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி &lt;br /&gt;          நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் &lt;br /&gt;          தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து &lt;br /&gt;          ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப் &lt;br /&gt;          பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் &lt;br /&gt;          தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி &lt;br /&gt;          வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் &lt;br /&gt;          நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;477: &lt;br /&gt;          ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் &lt;br /&gt;          ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி &lt;br /&gt;          ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் &lt;br /&gt;          பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில் &lt;br /&gt;          ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து &lt;br /&gt;          தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் &lt;br /&gt;          வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் &lt;br /&gt;          மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;478: &lt;br /&gt;          மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் &lt;br /&gt;          தூய பெரு நீர் யமுனைத் துறைவனை &lt;br /&gt;          ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் &lt;br /&gt;          தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் &lt;br /&gt;          தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது &lt;br /&gt;          வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் &lt;br /&gt;          போய பிழையும் புகுதருவான் நின்றனவும் &lt;br /&gt;          தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;479: &lt;br /&gt;          புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் &lt;br /&gt;          வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ &lt;br /&gt;          பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு &lt;br /&gt;          கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி &lt;br /&gt;          வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை &lt;br /&gt;          உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் &lt;br /&gt;          மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் &lt;br /&gt;          உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;480: &lt;br /&gt;          கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து &lt;br /&gt;          பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே &lt;br /&gt;          காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து &lt;br /&gt;          வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் &lt;br /&gt;          ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ &lt;br /&gt;          நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி &lt;br /&gt;          கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ &lt;br /&gt;          தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;481: &lt;br /&gt;          கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு &lt;br /&gt;          மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் &lt;br /&gt;          போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் &lt;br /&gt;          கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய &lt;br /&gt;          பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு &lt;br /&gt;          மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய &lt;br /&gt;          தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் &lt;br /&gt;          ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய் &lt;/p&gt;        &lt;p&gt;482: &lt;br /&gt;          தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் &lt;br /&gt;          தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் &lt;br /&gt;          மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய் &lt;br /&gt;          மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் &lt;br /&gt;          ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ &lt;br /&gt;          ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ &lt;br /&gt;          மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று &lt;br /&gt;          நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;483: &lt;br /&gt;          நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். &lt;br /&gt;          மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் &lt;br /&gt;          நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் &lt;br /&gt;          போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் &lt;br /&gt;          கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும் &lt;br /&gt;          தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ &lt;br /&gt;          ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே &lt;br /&gt;          தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;484: &lt;br /&gt;          கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து &lt;br /&gt;          செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் &lt;br /&gt;          குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே &lt;br /&gt;          புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் &lt;br /&gt;          சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் &lt;br /&gt;          முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட &lt;br /&gt;          சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ &lt;br /&gt;          எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;485: &lt;br /&gt;          கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி &lt;br /&gt;          நினைத்து முலை வழியே நின்று பால் சோர &lt;br /&gt;          நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் &lt;br /&gt;          பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச் &lt;br /&gt;          சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற &lt;br /&gt;          மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் &lt;br /&gt;          இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் &lt;br /&gt;          அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;486: &lt;br /&gt;          புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் &lt;br /&gt;          கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப் &lt;br /&gt;          பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் &lt;br /&gt;          வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று &lt;br /&gt;          புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் &lt;br /&gt;          குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே &lt;br /&gt;          பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் &lt;br /&gt;          கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;487: &lt;br /&gt;          உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் &lt;br /&gt;          செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் &lt;br /&gt;          செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் &lt;br /&gt;          தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் &lt;br /&gt;          எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் &lt;br /&gt;          நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் &lt;br /&gt;          சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் &lt;br /&gt;          பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;488: &lt;br /&gt;          எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ &lt;br /&gt;          சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன் &lt;br /&gt;          வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் &lt;br /&gt;          வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக &lt;br /&gt;          ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை &lt;br /&gt;          எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் &lt;br /&gt;          வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க &lt;br /&gt;          வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;489: &lt;br /&gt;          நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய &lt;br /&gt;          கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண &lt;br /&gt;          வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் &lt;br /&gt;          ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை &lt;br /&gt;          மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் &lt;br /&gt;          தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் &lt;br /&gt;          வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ &lt;br /&gt;          நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;490: &lt;br /&gt;          அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் &lt;br /&gt;          எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் &lt;br /&gt;          கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே &lt;br /&gt;          எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் &lt;br /&gt;          அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த &lt;br /&gt;          உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் &lt;br /&gt;          செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா &lt;br /&gt;          உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;491: &lt;br /&gt;          உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் &lt;br /&gt;          நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் &lt;br /&gt;          கந்தம் கமழும் குழலி கடை திறவாய் &lt;br /&gt;          வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் &lt;br /&gt;          பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் &lt;br /&gt;          பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் &lt;br /&gt;          செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப &lt;br /&gt;          வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;492: &lt;br /&gt;          குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் &lt;br /&gt;          மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் &lt;br /&gt;          கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் &lt;br /&gt;          வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் &lt;br /&gt;          மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை &lt;br /&gt;          எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் &lt;br /&gt;          எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் &lt;br /&gt;          தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;493: &lt;br /&gt;          முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று &lt;br /&gt;          கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் &lt;br /&gt;          செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு &lt;br /&gt;          வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் &lt;br /&gt;          செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் &lt;br /&gt;          நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் &lt;br /&gt;          உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை &lt;br /&gt;          இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;494: &lt;br /&gt;          ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப &lt;br /&gt;          மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் &lt;br /&gt;          ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் &lt;br /&gt;          ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் &lt;br /&gt;          தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் &lt;br /&gt;          மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண் &lt;br /&gt;          ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே &lt;br /&gt;          போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;495: &lt;br /&gt;          அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான &lt;br /&gt;          பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே &lt;br /&gt;          சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் &lt;br /&gt;          கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே &lt;br /&gt;          செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ &lt;br /&gt;          திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் &lt;br /&gt;          அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் &lt;br /&gt;          எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;496: &lt;br /&gt;          மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் &lt;br /&gt;          சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து &lt;br /&gt;          வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி &lt;br /&gt;          மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் &lt;br /&gt;          போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் &lt;br /&gt;          கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய &lt;br /&gt;          சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த &lt;br /&gt;          காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;497: &lt;br /&gt;          அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி &lt;br /&gt;          சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி &lt;br /&gt;          பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி &lt;br /&gt;          கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி &lt;br /&gt;          குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி &lt;br /&gt;          வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி &lt;br /&gt;          என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் &lt;br /&gt;          இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;498: &lt;br /&gt;          ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் &lt;br /&gt;          ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் &lt;br /&gt;          தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த &lt;br /&gt;          கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் &lt;br /&gt;          நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை &lt;br /&gt;          அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் &lt;br /&gt;          திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி &lt;br /&gt;          வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;499: &lt;br /&gt;          மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் &lt;br /&gt;          மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் &lt;br /&gt;          ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன &lt;br /&gt;          பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே &lt;br /&gt;          போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே &lt;br /&gt;          சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே &lt;br /&gt;          கோல விளக்கே கொடியே விதானமே &lt;br /&gt;          ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;500: &lt;br /&gt;          கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் &lt;br /&gt;          பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் &lt;br /&gt;          நாடு புகழும் பரிசினால் நன்றாகச் &lt;br /&gt;          சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே &lt;br /&gt;          பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் &lt;br /&gt;          ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு &lt;br /&gt;          மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் &lt;br /&gt;          கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;501: &lt;br /&gt;          கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் &lt;br /&gt;          அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப் &lt;br /&gt;          பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் &lt;br /&gt;          குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு &lt;br /&gt;          உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது &lt;br /&gt;          அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை &lt;br /&gt;          சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே &lt;br /&gt;          இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;502: &lt;br /&gt;          சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் &lt;br /&gt;          பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் &lt;br /&gt;          பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ &lt;br /&gt;          குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது &lt;br /&gt;          இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா &lt;br /&gt;          எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு &lt;br /&gt;          உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் &lt;br /&gt;          மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் &lt;/p&gt;        &lt;p&gt;503: &lt;br /&gt;          வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை &lt;br /&gt;          திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி &lt;br /&gt;          அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் &lt;br /&gt;          பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை- &lt;br /&gt;          சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன &lt;br /&gt;          இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் &lt;br /&gt;          செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் &lt;br /&gt;          எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். &lt;/p&gt;        &lt;p&gt;கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் &lt;br /&gt;          சோதி மணி மாடம் தோன்றும் ஊர் &lt;br /&gt;          நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர் &lt;br /&gt;          வில்லிபுத்தூர் வேதக் கோனூர் &lt;br /&gt;          பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் &lt;br /&gt;          வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் &lt;br /&gt;          ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை &lt;br /&gt;          வையம் சுமப்பது வம்பு. &lt;/p&gt;        &lt;p&gt;திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே &lt;br /&gt;          திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே &lt;br /&gt;          பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே &lt;br /&gt;          பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே &lt;br /&gt;          ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே &lt;br /&gt;          உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே &lt;br /&gt;          மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே &lt;br /&gt;          வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். மங்களம் &lt;/p&gt;        &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;        &lt;p&gt;--------------------------------------------------------------------------------&lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி &lt;br /&gt;          ஸ்ரீ: &lt;br /&gt;          ஸ்ரீமதே ராமானுஜாய நம: &lt;/p&gt;        &lt;p&gt;நாச்சியார் திருமொழித் தனியன்கள் &lt;/p&gt;        &lt;p&gt;திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது &lt;/p&gt;        &lt;p&gt;நேரிசை வெண்பா &lt;/p&gt;        &lt;p&gt;அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி &lt;br /&gt;          மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், &lt;br /&gt;          ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை &lt;br /&gt;          வேயர் பயந்த விளக்கு. &lt;/p&gt;        &lt;p&gt;கட்டளைக் கலித்துறை &lt;/p&gt;        &lt;p&gt;கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் &lt;br /&gt;          சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் &lt;br /&gt;          மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய &lt;br /&gt;          சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே. &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி &lt;/p&gt;        &lt;p&gt;1: தையொரு திங்கள் &lt;/p&gt;        &lt;p&gt;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;504: &lt;br /&gt;          தையொரு திங்களும் தரைவிளக்கித் &lt;br /&gt;          தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள், &lt;br /&gt;          ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து &lt;br /&gt;          அழகினுக் கலங்கரித் தனங்கதேவா, &lt;br /&gt;          உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி &lt;br /&gt;          உன்னையு மும்பியை யும்தொழுதேன், &lt;br /&gt;          வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை &lt;br /&gt;          வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;505: &lt;br /&gt;          வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து &lt;br /&gt;          வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து, &lt;br /&gt;          முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து &lt;br /&gt;          முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா, &lt;br /&gt;          கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு &lt;br /&gt;          கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி, &lt;br /&gt;          புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் &lt;br /&gt;          இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;506: &lt;br /&gt;          மத்தநன் னறுமலர் முருக்கமலர் &lt;br /&gt;          கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி, &lt;br /&gt;          தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து &lt;br /&gt;          வாசகத் தழித்துன்னை வைதிடாமே, &lt;br /&gt;          கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு &lt;br /&gt;          கோவிந்த னென்பதோர் பேரேழுதி, &lt;br /&gt;          வித்தகன் வேங்கட வாணனென்னும் &lt;br /&gt;          விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;507: &lt;br /&gt;          சுவரில் புராணநின் பேரேழுதிச் &lt;br /&gt;          சுறவநற் கொடிகளும் துரங்கங்களும், &lt;br /&gt;          கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் &lt;br /&gt;          காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா, &lt;br /&gt;          அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் &lt;br /&gt;          ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள், &lt;br /&gt;          துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் &lt;br /&gt;          தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;508: &lt;br /&gt;          வானிடை வாழுமவ் வானவர்க்கு &lt;br /&gt;          மறையவர் வேள்வியில் வகுத்தஅவி, &lt;br /&gt;          கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து &lt;br /&gt;          கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, &lt;br /&gt;          ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று &lt;br /&gt;          உன்னித் தெழுந்தவென் தடமுலைகள், &lt;br /&gt;          மானிட வர்க்கென்று பேச்சுப்படில் &lt;br /&gt;          வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;509: &lt;br /&gt;          உருவுடை யாரிளை யார்கள்நல்லார் &lt;br /&gt;          ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல் &lt;br /&gt;          தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் &lt;br /&gt;          திருந்தவே நோற்கின்றேன் காமதேவா, &lt;br /&gt;          கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் &lt;br /&gt;          கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத் &lt;br /&gt;          திருவுடை முகத்தினில் திருக்கண்களால் &lt;br /&gt;          திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6 &lt;/p&gt;        &lt;p&gt;510: &lt;br /&gt;          காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் &lt;br /&gt;          கட்டி யரிசி யவலமைத்து, &lt;br /&gt;          வாயுடை மறையவர் மந்திரத்தால் &lt;br /&gt;          மன்மத னே.உன்னை வணங்குகின்றேன், &lt;br /&gt;          தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் &lt;br /&gt;          திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம், &lt;br /&gt;          சாயுடை வயிறுமென் தடமுலையும் &lt;br /&gt;          தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;511: &lt;br /&gt;          மாசுடை யுடம்பொடு தலையுலறி &lt;br /&gt;          வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு, &lt;br /&gt;          தேசுடை திறலுடைக் காமதேவா. &lt;br /&gt;          நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய், &lt;br /&gt;          பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் &lt;br /&gt;          பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் &lt;br /&gt;          கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் &lt;br /&gt;          என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8 &lt;/p&gt;        &lt;p&gt;512: &lt;br /&gt;          தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் &lt;br /&gt;          தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன், &lt;br /&gt;          பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே &lt;br /&gt;          பணிசெய்து வாழப் பெறாவிடில்நான், &lt;br /&gt;          அழுதழு தலமந்தம் மாவழங்க &lt;br /&gt;          ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய், &lt;br /&gt;          உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து &lt;br /&gt;          ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9 &lt;/p&gt;        &lt;p&gt;513: &lt;br /&gt;          கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் &lt;br /&gt;          கழலிணை பணிந்தங்கோர் கரியலற, &lt;br /&gt;          மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த &lt;br /&gt;          மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று, &lt;br /&gt;          பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் &lt;br /&gt;          புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, &lt;br /&gt;          விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் &lt;br /&gt;          விண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10 &lt;/p&gt;        &lt;p&gt;2: நாமமாயிரம் &lt;/p&gt;        &lt;p&gt;கலி விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;514: &lt;br /&gt;          நாமமாயிர மேத்தநின்ற &lt;br /&gt;          நாராயணாநர னே,உன்னை &lt;br /&gt;          மாமிதன்மக னாகப்பெற்றா &lt;br /&gt;          லெமக்குவாதை தவிருமே, &lt;br /&gt;          காமன்போதரு காலமென்றுபங் &lt;br /&gt;          குனிநாள்கடை பாரித்தோம், &lt;br /&gt;          தீமைசெய்யும் சிரீதரா.எங்கள் &lt;br /&gt;          சிற்றில்வந்து சிதையேலே. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;515: &lt;br /&gt;          இன்றுமுற்றும் முதுகுநோவ &lt;br /&gt;          இருந்திழைத்தஇச் சிற்றிலை, &lt;br /&gt;          நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் &lt;br /&gt;          ஆர்வந்தன்னைத் தணிகிடாய், &lt;br /&gt;          அன்றுபாலக னாகியாலிலை &lt;br /&gt;          மேல்துயின்றவெம் மாதியாய், &lt;br /&gt;          என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் &lt;br /&gt;          கம்மெழாததெம் பாவமே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;516: &lt;br /&gt;          குண்டுநீருறை கோளரீ.மத &lt;br /&gt;          யானைகோள்விடுத் தாய்,உன்னைக் &lt;br /&gt;          கண்டுமாலுறு வோங்களைக்கடைக் &lt;br /&gt;          கண்களாலிட்டு வாதியேல், &lt;br /&gt;          வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் &lt;br /&gt;          கைகளால்சிர மப்பட்டோ ம், &lt;br /&gt;          தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள் &lt;br /&gt;          சிற்றில்வந்து சிதையேலே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;517: &lt;br /&gt;          பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன், &lt;br /&gt;          பேச்சும்செய்கையும், எங்களை &lt;br /&gt;          மையலேற்றி மயக்கவுன்முகம் &lt;br /&gt;          மாயமந்திரந் தான்கொலோ, &lt;br /&gt;          நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை &lt;br /&gt;          நோவநாங்களு ரைக்கிலோம், &lt;br /&gt;          செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் &lt;br /&gt;          சிற்றில்வந்து சிதையேலே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;518: &lt;br /&gt;          வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் &lt;br /&gt;          விசித்திரப்பட, வீதிவாய்த் &lt;br /&gt;          தெள்ளிநாங்களி ழைத்தகோல &lt;br /&gt;          மழித்தியாகிலும், உன்றன்மேல் &lt;br /&gt;          உள்ளமோடி யுருகலல்லால் &lt;br /&gt;          உரோடமொன்று மிலோங்கண்டாய், &lt;br /&gt;          கள்ளமாதவா. கேசவா.உன் &lt;br /&gt;          முகத்தனகண்க ளல்லவே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;519: &lt;br /&gt;          முற்றிலாதபிள் ளைகளோம்முலை &lt;br /&gt;          போந்திலாதோமை, நாடொறும் &lt;br /&gt;          சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி &lt;br /&gt;          துண்டுதிண்ணென நாமது &lt;br /&gt;          கற்றிலோம்,கட லையடைத்தரக்- &lt;br /&gt;          கர்குலங்களை முற்றவும் &lt;br /&gt;          செற்று,இலங்கையைப் பூசலாக்கிய &lt;br /&gt;          சேவகா.எம்மை வாதியேல். 6 &lt;/p&gt;        &lt;p&gt;520: &lt;br /&gt;          பேதநன்கறி வார்களோடிவை &lt;br /&gt;          பேசினால்பெரி திஞ்சுவை, &lt;br /&gt;          யாதுமொன்றறி யாதபிள்ளைக &lt;br /&gt;          ளோமைநீநலிந் தென்பயன், &lt;br /&gt;          ஓதமாகடல் வண்ணா.உன்மண &lt;br /&gt;          வாட்டிமாரொடு சூழறும், &lt;br /&gt;          சேதுபந்தம் திருத்தினாயெங்கள் &lt;br /&gt;          சிற்றில்வந்து சிதையேலே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;521: &lt;br /&gt;          வட்டவாய்ச்சிறு தூதையோடு &lt;br /&gt;          சிறுசுளகும்மண லுங்கொண்டு, &lt;br /&gt;          இட்டமாவிளை யாடுவோங்களைச் &lt;br /&gt;          சிற்றிலீடழித் தென்பயன், &lt;br /&gt;          தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச் &lt;br /&gt;          சக்கரம்கையி லேந்தினாய், &lt;br /&gt;          கட்டியும்கைத் தாலின்னாமை &lt;br /&gt;          அறிதியேகடல் வண்ணனே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;522: &lt;br /&gt;          முற்றத்தூடு புகுந்துநின்முகங் &lt;br /&gt;          காட்டிப்புன்முறு வல்செய்து, &lt;br /&gt;          சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் &lt;br /&gt;          கக்கடவையோ கோவிந்தா, &lt;br /&gt;          முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற &lt;br /&gt;          நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்- &lt;br /&gt;          பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் &lt;br /&gt;          பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? 9 &lt;/p&gt;        &lt;p&gt;523: &lt;br /&gt;          சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் &lt;br /&gt;          சிற்றில்நீசிதை யேல். என்று, &lt;br /&gt;          வீதிவாய்விளை யாடுமாயர் &lt;br /&gt;          சிறுமியர்மழ லைச்சொல்லை, &lt;br /&gt;          வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி &lt;br /&gt;          புத்தூர்மன்விட்டு சித்தன்றன், &lt;br /&gt;          கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை &lt;br /&gt;          வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10 &lt;/p&gt;        &lt;p&gt;3: கோழியழைப்பதன் &lt;/p&gt;        &lt;p&gt;524: &lt;br /&gt;          கோழி யழைப்பதன் முன்னம் &lt;br /&gt;          குடைந்துநீ ராடுவான் போந்தோம், &lt;br /&gt;          ஆழியஞ் செல்வ னெழுந்தான் &lt;br /&gt;          அரவணை மேல்பள்ளி கொண்டாய், &lt;br /&gt;          ஏழைமை யாற்றவும் பட்டோ ம் &lt;br /&gt;          இனியென்றும் பொய்கைக்கு வாரோம், &lt;br /&gt;          தோழியும் நானும் தொழுதோம் &lt;br /&gt;          துகிலைப் பணித்தரு ளாயே. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;525: &lt;br /&gt;          இதுவென் புகுந்ததிங் கந்தோ. &lt;br /&gt;          இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய், &lt;br /&gt;          மதுவின் துழாய்முடி மாலே. &lt;br /&gt;          மாயனே.எங்க ளமுதே, &lt;br /&gt;          விதியின்மை யாலது மாட்டோ ம் &lt;br /&gt;          வித்தகப் பிள்ளாய். விரையேல், &lt;br /&gt;          குதிகொண் டரவில் நடித்தாய். &lt;br /&gt;          குருந்திடைக் கூறை பணியாய். 2 &lt;/p&gt;        &lt;p&gt;526: &lt;br /&gt;          எல்லே யீதென்ன இளமை &lt;br /&gt;          எம்மனை மார்காணி லொட்டார், &lt;br /&gt;          பொல்லாங்கீ தென்று கருதாய் &lt;br /&gt;          பூங்குருந் தேறி யிருத்தி, &lt;br /&gt;          வில்லாலி லங்கை யழித்தாய்.நீ &lt;br /&gt;          வேண்டிய தெல்லாம் தருவோம், &lt;br /&gt;          பல்லாரும் காணாமே போவோம் &lt;br /&gt;          பட்டைப் பணித்தரு ளாயே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;527: &lt;br /&gt;          பரக்க விழித்தெங்கும் நோக்கிப் &lt;br /&gt;          பலர்குடைந் தாடும் சுனையில், &lt;br /&gt;          அரக்கநில் லாகண்ண நீர்கள் &lt;br /&gt;          அலமரு கின்றவா பாராய், &lt;br /&gt;          இரக்கமே லொன்று மிலாதாய். &lt;br /&gt;          இலங்கை யழித்த பிரானே, &lt;br /&gt;          குரக்கர சாவ தறிந்தோம் &lt;br /&gt;          குருந்திடைக் கூறை பணியாய். 4 &lt;/p&gt;        &lt;p&gt;528: &lt;br /&gt;          காலைக் கதுவிடு கின்ற &lt;br /&gt;          கயலோடு வாளை விரவி, &lt;br /&gt;          வேலைப் பிடித்தெந்னை மார்கள் &lt;br /&gt;          ஓட்டிலென் னவிளை யாட்டோ , &lt;br /&gt;          கோலச்சிற் றாடை பலவுங் &lt;br /&gt;          கொண்டுநீ யேறி யிராதே, &lt;br /&gt;          கோலங் கரிய பிரானே. &lt;br /&gt;          குருந்திடைக் கூறை பணியாய். 5 &lt;/p&gt;        &lt;p&gt;529: &lt;br /&gt;          தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் &lt;br /&gt;          தாள்களெங் காலைக் கதுவ, &lt;br /&gt;          விடத்தே ளெறிந்தாலே போல &lt;br /&gt;          வேதனை யற்றவும் பட்டோ ம் &lt;br /&gt;          குடத்தை யெடுத்தேற விட்டுக் &lt;br /&gt;          கூத்தாட வல்லஎங் கோவே, &lt;br /&gt;          படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் &lt;br /&gt;          பட்டைப் பணித்தரு ளாயே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;530: &lt;br /&gt;          நீரிலே நின்றயர்க் கின்றோம் &lt;br /&gt;          நீதியல் லாதன செய்தாய், &lt;br /&gt;          ஊரகம் சாலவும் சேய்த்தால் &lt;br /&gt;          ஊழியெல் லாமுணர் வானே, &lt;br /&gt;          ஆர்வ முனக்கே யுடையோம் &lt;br /&gt;          அம்மனை மார்காணி லொட்டார், &lt;br /&gt;          போர விடாயெங்கள் பட்டைப் &lt;br /&gt;          பூங்குருந் தேறியி ராதே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;531: &lt;br /&gt;          மாமிமார் மக்களே யல்லோம் &lt;br /&gt;          மற்றுமிங் கெல்லாரும் போந்தார், &lt;br /&gt;          தூமலர்க் கண்கள் வளரத் &lt;br /&gt;          தொல்லையி ராத்துயில் வானே, &lt;br /&gt;          சேமமே லன்றிது சாலச் &lt;br /&gt;          சிக்கென நாமிது சொன்னோம், &lt;br /&gt;          கோமள ஆயர்கொ ழுந்தே. &lt;br /&gt;          குருந்திடைக் கூறை பணியாய். 8 &lt;/p&gt;        &lt;p&gt;532: &lt;br /&gt;          கஞ்சன் வலைவைத்த வன்று &lt;br /&gt;          காரிரு ளெல்லில் பிழைத்து, &lt;br /&gt;          நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் &lt;br /&gt;          நின்றஇக் கன்னிய ரோமை, &lt;br /&gt;          அஞ்ச உரப்பாள் அசோதை &lt;br /&gt;          ஆணாட விட்டிட் டிருக்கும், &lt;br /&gt;          வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட &lt;br /&gt;          மசிமையி லீ.கூறை தாராய். 9 &lt;/p&gt;        &lt;p&gt;533: &lt;br /&gt;          கன்னிய ரோடெங்கள் நம்பி &lt;br /&gt;          கரிய பிரான்விளை யாட்டை, &lt;br /&gt;          பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த &lt;br /&gt;          புதுவையர் கோன்பட்டன் கோதை, &lt;br /&gt;          இன்னிசை யால்சொன்ன மாலை &lt;br /&gt;          ஈரைந்தும் வல்லவர் தாம்போய், &lt;br /&gt;          மன்னிய மாதவ னோடு &lt;br /&gt;          வைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10 &lt;/p&gt;        &lt;p&gt;4: தெள்ளியார் பலர் &lt;/p&gt;        &lt;p&gt;கலி விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;534: &lt;br /&gt;          தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார், &lt;br /&gt;          வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார், &lt;br /&gt;          பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட, &lt;br /&gt;          கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1 &lt;/p&gt;        &lt;p&gt;535: &lt;br /&gt;          காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், &lt;br /&gt;          வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன், &lt;br /&gt;          ஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும் &lt;br /&gt;          கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2 &lt;/p&gt;        &lt;p&gt;536: &lt;br /&gt;          பூம கன்புகழ் வானவர் போற்றுதற் &lt;br /&gt;          காம கன்,அணி வாணுதல் தேவகி &lt;br /&gt;          மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம், &lt;br /&gt;          கோம கன்வரில் கூடிடு கூடலே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;537: &lt;br /&gt;          ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட, &lt;br /&gt;          பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து, &lt;br /&gt;          வாய்த்த காளியன் மேல்நட மாடிய, &lt;br /&gt;          கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;538: &lt;br /&gt;          மாட மாளிகை சூழ்மது ரைப்பதி &lt;br /&gt;          நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு, &lt;br /&gt;          ஓடை மாமத யானை யுதைத்தவன், &lt;br /&gt;          கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;539: &lt;br /&gt;          அற்ற வன்மரு தம்முறி யநடை &lt;br /&gt;          கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால் &lt;br /&gt;          செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி, &lt;br /&gt;          கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;540: &lt;br /&gt;          அன்றின் னாதன செய்சிசு பாலனும், &lt;br /&gt;          நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும், &lt;br /&gt;          வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன் &lt;br /&gt;          கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;541: &lt;br /&gt;          ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி &lt;br /&gt;          மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக் &lt;br /&gt;          காவ லன்,கன்று மேய்த்து விளையாடும், &lt;br /&gt;          கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;542: &lt;br /&gt;          கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று, &lt;br /&gt;          பண்டு மாவலி தன்பெரு வேள்வியில், &lt;br /&gt;          அண்ட மும்நில னும்அடி யொன்றினால், &lt;br /&gt;          கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9 &lt;/p&gt;        &lt;p&gt;543: &lt;br /&gt;          பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம் &lt;br /&gt;          ஒழுகு வாரண முய்ய வளித்த,எம் &lt;br /&gt;          அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள், &lt;br /&gt;          குழக னார்வரில் கூடிடு கூடலே. 10 &lt;/p&gt;        &lt;p&gt;544: &lt;br /&gt;          ஊடல் கூட லுணர்தல் புணர்தலை, &lt;br /&gt;          நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர், &lt;br /&gt;          கூட லைக்குழற் கோதைமுன் கூறிய, &lt;br /&gt;          பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11 &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;5: மன்னு பெரும்புகழ் &lt;/p&gt;        &lt;p&gt;எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;545: &lt;br /&gt;          மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி &lt;br /&gt;          வண்ணன் மணிமுடி மைந்தன் &lt;br /&gt;          தன்னை, உகந்தது காரண மாகஎன் &lt;br /&gt;          சங்கிழக் கும்வழக் குண்டே, &lt;br /&gt;          புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் &lt;br /&gt;          பொதும்பினில் வாழும் குயிலே, &lt;br /&gt;          பன்னியெப் போது மிருந்து விரைந்தென் &lt;br /&gt;          பவளவா யன்வரக் கூவாய். (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;546: &lt;br /&gt;          வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட &lt;br /&gt;          விமல னெனக்குருக் காட்டான், &lt;br /&gt;          உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் &lt;br /&gt;          உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும், &lt;br /&gt;          கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் &lt;br /&gt;          களித்திசை பாடுங் குயிலே, &lt;br /&gt;          மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் &lt;br /&gt;          வேங்கட வன்வரக் கூவாய். 2 &lt;/p&gt;        &lt;p&gt;547: &lt;br /&gt;          மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் &lt;br /&gt;          இராவணன் மேல்,சர மாரி &lt;br /&gt;          தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த &lt;br /&gt;          தலைவன் வரவெங்குங் காணேன், &lt;br /&gt;          போதலர் காவில் புதுமணம் நாறப் &lt;br /&gt;          பொறிவண்டின் காமரங் கேட்டு,உன் &lt;br /&gt;          காதலி யோடுடன் வாழ்குயி லே.என் &lt;br /&gt;          கருமாணிக் கம்வரக் கூவாய். 3 &lt;/p&gt;        &lt;p&gt;548: &lt;br /&gt;          என்புரு கியின வேல்நெடுங் கண்கள் &lt;br /&gt;          இமைபொருந் தாபல நாளும், &lt;br /&gt;          துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் &lt;br /&gt;          தோணி பெறாதுழல் கின்றேன், &lt;br /&gt;          அன்புடை யாரைப் பிரிவுறு நோயது &lt;br /&gt;          நீயு மறிதி குயிலே, &lt;br /&gt;          பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் &lt;br /&gt;          புண்ணிய னைவரக் கூவாய். 4 &lt;/p&gt;        &lt;p&gt;549: &lt;br /&gt;          மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் &lt;br /&gt;          வில்லிபுத் தூருறை வான்றன், &lt;br /&gt;          பொன்னடி காண்பதோ ராசயி னாலென் &lt;br /&gt;          பொருகயற் கண்ணிணை துஞ்சா, &lt;br /&gt;          இன்னடி சிலோடு பாலமு தூட்டி &lt;br /&gt;          எடுத்தவென் கோலக் கிளியை, &lt;br /&gt;          உன்னொடு தோழமை கொள்வன் குயிலே. &lt;br /&gt;          உலகளந் தான்வரக் கூவாய். (2) 5 &lt;/p&gt;        &lt;p&gt;550: &lt;br /&gt;          எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் &lt;br /&gt;          இருடீகே சன்வலி செய்ய, &lt;br /&gt;          முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் &lt;br /&gt;          முலயு மழகழிந் தேன்நான், &lt;br /&gt;          கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை &lt;br /&gt;          கொள்ளு மிளங்குயி லே,என் &lt;br /&gt;          தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் &lt;br /&gt;          தலையல்லால் கைம்மாறி லேனே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;551: &lt;br /&gt;          பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் &lt;br /&gt;          புணர்வதோ ராசயி னால்,என் &lt;br /&gt;          கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் &lt;br /&gt;          தாவியை யாகுலஞ் செய்யும், &lt;br /&gt;          அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு &lt;br /&gt;          ஆழியும் சங்குமொண் தண்டும், &lt;br /&gt;          தங்கிய கையவ னைவரக் கூவில்நீ, &lt;br /&gt;          சாலத் தருமம் பெறுதி. 7 &lt;/p&gt;        &lt;p&gt;552: &lt;br /&gt;          சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் &lt;br /&gt;          சதுரன் பொருத்த முடையன், &lt;br /&gt;          நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் &lt;br /&gt;          நானு மவனு மறிதும், &lt;br /&gt;          தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் &lt;br /&gt;          சிறுகுயி லே,திரு மாலை &lt;br /&gt;          ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் &lt;br /&gt;          அவனைநான் செய்வன காணே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;553: &lt;br /&gt;          பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் &lt;br /&gt;          பாசத் தகப்பட்டி ருந்தேன், &lt;br /&gt;          பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி &lt;br /&gt;          லே.குறிக் கொண்டிது நீகேள், &lt;br /&gt;          சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் &lt;br /&gt;          பொன்வளை கொண்டு தருதல், &lt;br /&gt;          இங்குள்ள காவினில் வாழக் கருதில் &lt;br /&gt;          இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9 &lt;/p&gt;        &lt;p&gt;554: &lt;br /&gt;          அன்றுல கம்மளந் தானை யுகந்தடி- &lt;br /&gt;          மைக்கண வன்வலி செய்ய, &lt;br /&gt;          தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை &lt;br /&gt;          நலியும் முறைமை யறியேன், &lt;br /&gt;          என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் &lt;br /&gt;          தகர்த்தாதே நீயும் குயிலே, &lt;br /&gt;          இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் &lt;br /&gt;          இங்குத்தை நின்றும் துரப்பன். 10 &lt;/p&gt;        &lt;p&gt;555: &lt;br /&gt;          விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை &lt;br /&gt;          வேற்கண் மடந்தை விரும்பி, &lt;br /&gt;          கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு &lt;br /&gt;          கருங்குயி லே. என்ற மாற்றம், &lt;br /&gt;          பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் &lt;br /&gt;          பட்டர்பி ரான்கோதை சொன்ன, &lt;br /&gt;          நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ- &lt;br /&gt;          நாராய ணாயவென் பாரே. (2) 11 &lt;/p&gt;        &lt;p&gt;6:வாரணமாயிரம் &lt;/p&gt;        &lt;p&gt;கலி விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;556: &lt;br /&gt;          வாரண மாயிரம் சூழவ லம்செய்து, &lt;br /&gt;          நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், &lt;br /&gt;          பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், &lt;br /&gt;          தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;557: &lt;br /&gt;          நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, &lt;br /&gt;          பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ், &lt;br /&gt;          கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர் &lt;br /&gt;          காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2 &lt;/p&gt;        &lt;p&gt;558: &lt;br /&gt;          இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், &lt;br /&gt;          வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து, &lt;br /&gt;          மந்திரக் கோடியு டுத்திம ணமாலை, &lt;br /&gt;          அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3 &lt;/p&gt;        &lt;p&gt;559: &lt;br /&gt;          நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, &lt;br /&gt;          பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி, &lt;br /&gt;          பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை, &lt;br /&gt;          காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4 &lt;/p&gt;        &lt;p&gt;560: &lt;br /&gt;          கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, &lt;br /&gt;          சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள, &lt;br /&gt;          மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும் &lt;br /&gt;          அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5 &lt;/p&gt;        &lt;p&gt;561: &lt;br /&gt;          மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத, &lt;br /&gt;          முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ் &lt;br /&gt;          மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக் &lt;br /&gt;          கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6 &lt;/p&gt;        &lt;p&gt;562: &lt;br /&gt;          வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால், &lt;br /&gt;          பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து, &lt;br /&gt;          காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி, &lt;br /&gt;          தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7 &lt;/p&gt;        &lt;p&gt;563: &lt;br /&gt;          இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், &lt;br /&gt;          நம்மையு டையவன் நாராய ணன்நம்பி, &lt;br /&gt;          செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி, &lt;br /&gt;          அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8 &lt;/p&gt;        &lt;p&gt;564: &lt;br /&gt;          வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு &lt;br /&gt;          எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி, &lt;br /&gt;          அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து, &lt;br /&gt;          பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9 &lt;/p&gt;        &lt;p&gt;565: &lt;br /&gt;          குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, &lt;br /&gt;          மங்கல வீதி வலம்செய்து மணநீர், &lt;br /&gt;          அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல், &lt;br /&gt;          மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10 &lt;/p&gt;        &lt;p&gt;566: &lt;br /&gt;          ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, &lt;br /&gt;          வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல், &lt;br /&gt;          தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர், &lt;br /&gt;          வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11 &lt;/p&gt;        &lt;p&gt;7: கருப்பூரம் நாறுமோ &lt;/p&gt;        &lt;p&gt;கலிவிருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;567: &lt;br /&gt;          கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, &lt;br /&gt;          திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ, &lt;br /&gt;          மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், &lt;br /&gt;          விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;568: &lt;br /&gt;          கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன் &lt;br /&gt;          உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத் &lt;br /&gt;          திடரில் குடியேறித் தீய வசுரர், &lt;br /&gt;          நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;569: &lt;br /&gt;          தடவரை யின்மீதே சரற்கால சந்திரன், &lt;br /&gt;          இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும் &lt;br /&gt;          வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில், &lt;br /&gt;          குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3 &lt;/p&gt;        &lt;p&gt;570: &lt;br /&gt;          சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில், &lt;br /&gt;          அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில், &lt;br /&gt;          மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே, &lt;br /&gt;          இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;571: &lt;br /&gt;          உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, &lt;br /&gt;          இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண், &lt;br /&gt;          மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம், &lt;br /&gt;          பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;572: &lt;br /&gt;          போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம், &lt;br /&gt;          சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு &lt;br /&gt;          சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய &lt;br /&gt;          வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே. &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;573: &lt;/p&gt;        &lt;p&gt;செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல் &lt;br /&gt;          செங்கட் கருமேனி வாசுதே வனுடய, &lt;br /&gt;          அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும், &lt;br /&gt;          சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;574: &lt;/p&gt;        &lt;p&gt;உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம், &lt;br /&gt;          கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே, &lt;br /&gt;          பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார், &lt;br /&gt;          பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;575: &lt;br /&gt;          பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப, &lt;br /&gt;          மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம், &lt;br /&gt;          பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால், &lt;br /&gt;          சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9 &lt;/p&gt;        &lt;p&gt;576: &lt;br /&gt;          பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும், &lt;br /&gt;          வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை, &lt;br /&gt;          ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும், &lt;br /&gt;          ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10 &lt;/p&gt;        &lt;p&gt;8: விண்ணீல மேலாப்பு &lt;/p&gt;        &lt;p&gt;தரவு கொச்சகக் கலிப்பா &lt;/p&gt;        &lt;p&gt;577: &lt;br /&gt;          விண்ணீல மேலாப்பு &lt;br /&gt;          விரித்தாற்போல் மேகங்காள், &lt;br /&gt;          தெண்ணீர்பாய் வேங்கடத்தென் &lt;br /&gt;          திருமாலும் போந்தானே, &lt;br /&gt;          கண்ணீர்கள் முலைக்குவட்டில் &lt;br /&gt;          துளிசோரச் சோர்வேனை, &lt;br /&gt;          பெண்ணீர்மை யீடழிக்கும் &lt;br /&gt;          இதுதமக்கோர் பெருமையே? (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;578: &lt;br /&gt;          மாமுத்த நிதிசொரியும் &lt;br /&gt;          மாமுகில்காள், வேங்கடத்துச் &lt;br /&gt;          சாமத்தின் நிறங்கொண்ட &lt;br /&gt;          தாடாளன் வார்த்தையென்னே, &lt;br /&gt;          காமத்தீ யுள்புகுந்து &lt;br /&gt;          கதுவப்பட்டு இடைக்கங்குல், &lt;br /&gt;          ஏமத்தோர் தென்றலுக்கிங்- &lt;br /&gt;          கிலக்காய்நா னிருப்பேனே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;579: &lt;br /&gt;          ஒளிவண்ணம் வளைசிந்தை &lt;br /&gt;          உறக்கத்தோ டிவையெல்லாம், &lt;br /&gt;          எளிமையா லிட்டென்னை &lt;br /&gt;          ஈடழியப் போயினவால், &lt;br /&gt;          குளிரருவி வேங்கடத்தென் &lt;br /&gt;          கோவிந்தன் குணம்பாடி, &lt;br /&gt;          அளியத்த மேகங்காள். &lt;br /&gt;          ஆவிகாத் திருப்பேனே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;580: &lt;br /&gt;          மின்னாகத் தெழுகின்ற &lt;br /&gt;          மேகங்காள், வேங்கடத்துத் &lt;br /&gt;          தன்னாகத் திருமங்கை &lt;br /&gt;          தங்கியசீர் மார்வற்கு, &lt;br /&gt;          என்னாகத் திளங்கொங்கை &lt;br /&gt;          விரும்பித்தாம் நாடோ றும், &lt;br /&gt;          பொன்னாகம் புல்குதற்கென் &lt;br /&gt;          புரிவுடைமை செப்புமினே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;581: &lt;br /&gt;          வான்கொண்டு கிளர்ந்தெழுந்த &lt;br /&gt;          மாமுகில்காள், வேங்கடத்துத் &lt;br /&gt;          தேன்கொண்ட மலர்ச்சிதறத் &lt;br /&gt;          திரண்டேறிப் பொழிவீர்காள், &lt;br /&gt;          ஊன்கொண்ட வள்ளுகிரால் &lt;br /&gt;          இரணியனை யுடலிடந்தான், &lt;br /&gt;          தான்கொண்ட சரிவளைகள் &lt;br /&gt;          தருமாகில் சாற்றுமினே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;582: &lt;br /&gt;          சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த &lt;br /&gt;          தண்முகில்காள், மாவலியை &lt;br /&gt;          நிலங்கொண்டான் வேங்கடத்தே &lt;br /&gt;          நிரந்தேறிப் பொழிவீர்காள், &lt;br /&gt;          உலங்குண்ட விளங்கனிபோல் &lt;br /&gt;          உள்மெலியப் புகுந்து,என்னை &lt;br /&gt;          நலங்கொண்ட நாரணற்கென் &lt;br /&gt;          நடலைநோய் செப்புமினே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;583: &lt;br /&gt;          சங்கமா கடல்கடைந்தான் &lt;br /&gt;          தண்முகில்காள், வேங்கடத்துச் &lt;br /&gt;          செங்கண்மால் சேவடிக்கீழ் &lt;br /&gt;          அடிவீழ்ச்சி விண்ணப்பம், &lt;br /&gt;          கொங்கைமேல் குங்குமத்தின் &lt;br /&gt;          குழம்பழியப் புகுந்து,ஒருநாள் &lt;br /&gt;          தங்குமே லென்னாவி &lt;br /&gt;          தங்குமென் றுரயீரே. (2) 7 &lt;/p&gt;        &lt;p&gt;584: &lt;br /&gt;          கார்காலத் தெழுகின்ற &lt;br /&gt;          கார்முகில்காள், வேங்கடத்துப் &lt;br /&gt;          போர்காலத் தெழுந்தருளிப் &lt;br /&gt;          பொருதவனார் பேர்சொல்லி, &lt;br /&gt;          நீர்காலத் தெருக்கிலம் &lt;br /&gt;          பழவிலைபோல் வீழ்வேனை, &lt;br /&gt;          வார்காலத் தொருநாள்தம் &lt;br /&gt;          வாசகம்தந் தருளாரே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;585: &lt;br /&gt;          மதயானை போலெழுந்த &lt;br /&gt;          மாமுகில்காள், வேங்கடத்தைப் &lt;br /&gt;          பதியாக வாழ்வீர்காள். &lt;br /&gt;          பாம்பணையான் வார்த்தையென்னே, &lt;br /&gt;          கதியென்றும் தானாவான் &lt;br /&gt;          கருதாது,ஓர் பெண்கொடியை &lt;br /&gt;          வதைசெய்தான். என்னும்சொல் &lt;br /&gt;          வையகத்தார் மதியாரே. (2) 9 &lt;/p&gt;        &lt;p&gt;586: &lt;br /&gt;          நாகத்தி னணையானை &lt;br /&gt;          நன்னுதலாள் நயந்துரைசெய், &lt;br /&gt;          மேகத்தை வேங்கடக்கோன் &lt;br /&gt;          விடுதூதில் விண்ணப்பம், &lt;br /&gt;          போகத்தில் வழுவாத &lt;br /&gt;          புதுவையர்கோன் கோதைதமிழ், &lt;br /&gt;          ஆகத்து வைத்துரைப்பார் &lt;br /&gt;          அவரடியா ராகுவரே. (2) 10: &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;9: சிந்தூரச் செம்பொடி &lt;/p&gt;        &lt;p&gt;கலிநிலைத்துறை &lt;/p&gt;        &lt;p&gt;587: &lt;br /&gt;          சிந்துரச் செம்பொடிப்போல் &lt;br /&gt;          திருமாலிருஞ் சோலையெங்கும், &lt;br /&gt;          இந்திர கோபங்களே &lt;br /&gt;          எழுந்தும்பரந் திட்டனவால், &lt;br /&gt;          மந்தரம் நாட்டியன்று &lt;br /&gt;          மதுரக்கொழுஞ் சாறுகொண்ட &lt;br /&gt;          சுந்தரத் தோளுடையான் &lt;br /&gt;          சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;588: &lt;br /&gt;          போர்களி றுபொரும்மா &lt;br /&gt;          லிருஞ்சோலையம் பூம்புறவில், &lt;br /&gt;          தார்க்கொடி முல்லைகளும் &lt;br /&gt;          தவளநகை காட்டுகின்ற, &lt;br /&gt;          கார்க்கொள் படாக்கள்நின்று &lt;br /&gt;          கழறிச்சிரிக் கத்தரியேன், &lt;br /&gt;          ஆர்க்கிடு கோதோழி. &lt;br /&gt;          அவன்தார்ச்செய்த பூசலையே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;589: &lt;br /&gt;          கருவிளை யொண்மலர்காள். &lt;br /&gt;          காயாமலர் காள்,திருமால் &lt;br /&gt;          உருவொளி காட்டுகின்றீர் &lt;br /&gt;          எனக்குய்வழக் கொன்றுரையீர், &lt;br /&gt;          திருவிளை யாடுதிண்டோ ள் &lt;br /&gt;          திருமாலிருஞ் சோலைநம்பி, &lt;br /&gt;          வரிவளை யில்புகுந்து &lt;br /&gt;          வந்திபற்றும் வழ்க்குளதே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;590: &lt;br /&gt;          பைம்பொழில் வாழ்குயில்காள். &lt;br /&gt;          மயில்காள்.ஒண் கருவிளைகாள், &lt;br /&gt;          வம்பக் களங்கனிகாள். &lt;br /&gt;          வண்ணப்பூவை நறுமலர்காள், &lt;br /&gt;          ஐம்பெரும் பாதகர்காள். &lt;br /&gt;          அணிமாலிருஞ் சோலைநின்ற, &lt;br /&gt;          எம்பெரு மானுடைய &lt;br /&gt;          நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4 &lt;/p&gt;        &lt;p&gt;591: &lt;br /&gt;          துங்க மலர்ப்பொழில்சூழ் &lt;br /&gt;          திருமாலிருஞ் சோலைநின்ற, &lt;br /&gt;          செங்கட் கருமுகிலின் &lt;br /&gt;          திருவுருப் போல்,மலர்மேல் &lt;br /&gt;          தொங்கிய வண்டினங்காள். &lt;br /&gt;          தொகுபூஞ்சுனை காள்,சுனையில் &lt;br /&gt;          தங்குசெந் தாமரைகாள். &lt;br /&gt;          எனக்கோர்சரண் சாற்றுமினே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;592: &lt;br /&gt;          நாறு நறும்பொழில்மா &lt;br /&gt;          லிருஞ்சோலை நம்பிக்கு, நான் &lt;br /&gt;          நூறு தடாவில்வெண்ணெய் &lt;br /&gt;          வாய்நேர்ந்து பராவிவைத்தேன், &lt;br /&gt;          நூறு தடாநிறைந்த &lt;br /&gt;          அக்கார வடிசில்சொன்னேன், &lt;br /&gt;          ஏறு திருவுடையான் &lt;br /&gt;          இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6 &lt;/p&gt;        &lt;p&gt;593: &lt;br /&gt;          இன்றுவந் தித்தனையும் &lt;br /&gt;          அமுதுசெய் திடப்பெறில்,நான் &lt;br /&gt;          ஒன்று நூறாயிரமாக் &lt;br /&gt;          கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன், &lt;br /&gt;          தென்றல் மணங்கமழும் &lt;br /&gt;          திருமாலிருஞ் சோலைதன்னுள் &lt;br /&gt;          நின்ற பிரான்,அடியேன் &lt;br /&gt;          மனத்தேவந்து நேர்படிலே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;594: &lt;br /&gt;          காலை யெழுந்திருந்து &lt;br /&gt;          கரியகுரு விக்கணங்கள், &lt;br /&gt;          மாலின் வரவுசொல்லி &lt;br /&gt;          மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ, &lt;br /&gt;          சோலை மலைப்பெருமான் &lt;br /&gt;          துவராபதி யெம்பெருமான், &lt;br /&gt;          ஆலி னிலைப்பெருமான் &lt;br /&gt;          அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;595: &lt;br /&gt;          கோங்கல ரும்பொழில்மா- &lt;br /&gt;          லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் &lt;br /&gt;          தூங்குபொன் மாலைகளோ- &lt;br /&gt;          டுடனாய்நின்று தூங்குகின்றேன், &lt;br /&gt;          பூங்கொள் திருமுகத்து &lt;br /&gt;          மடுத்தூதிய சங்கொலியும், &lt;br /&gt;          சார்ங்கவில் நாணொலியும் &lt;br /&gt;          தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9 &lt;/p&gt;        &lt;p&gt;596: &lt;br /&gt;          சந்தொடு காரகிலும் &lt;br /&gt;          சுமந்துதடங் கள்பொருது, &lt;br /&gt;          வந்திழி யும்சிலம்பா- &lt;br /&gt;          றுடைமாலிருஞ் சோலைநின்ற, &lt;br /&gt;          சுந்தரனை, சுரும்பார் &lt;br /&gt;          குழல்கோதை தொகுத்துரைத்த, &lt;br /&gt;          செந்தமிழ் பத்தும்வல்லார் &lt;br /&gt;          திருமாலடி சேர்வர்களே. (2) 10 &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;10: கார்க்கோடல் பூக்காள் . &lt;/p&gt;        &lt;p&gt;கலிநிலைத்துறை &lt;/p&gt;        &lt;p&gt;597: &lt;br /&gt;          கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல் &lt;br /&gt;          வண்ணனென் மேல்உம்மைப் &lt;br /&gt;          போர்க்கோலம் செய்து போர &lt;br /&gt;          விடுத்தவ னெங்குற்றான், &lt;br /&gt;          ஆர்க்கோ இனிநாம் பூச &lt;br /&gt;          லிடுவது, அணிதுழாய்த் &lt;br /&gt;          தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் &lt;br /&gt;          படைக்கவல் லேனந்தோ. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;598: &lt;br /&gt;          மேற்றோன்றிப் பூக்காள் மேலுல &lt;br /&gt;          கங்களின் மீதுபோய், &lt;br /&gt;          மேற்றோன்றும் சோதி வேத &lt;br /&gt;          முதல்வர் வலங்கையில், &lt;br /&gt;          மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் &lt;br /&gt;          போலச் சுடாது,எம்மை &lt;br /&gt;          மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து &lt;br /&gt;          வைத்துகொள் கிற்றிரே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;599: &lt;br /&gt;          கோவை மணாட்டி. நீயுன் &lt;br /&gt;          கொழுங்கனி கொண்டு,எம்மை &lt;br /&gt;          ஆவி தொலைவியேல் வாயழ- &lt;br /&gt;          கர்தம்மை யஞ்சுதும் &lt;br /&gt;          பாவி யேன்தோன்றிப் பாம்பணை- &lt;br /&gt;          யார்க்கும்தம் பாம்புபோல், &lt;br /&gt;          நாவு மிரண்டுள வாய்த்து &lt;br /&gt;          நாணிலி யேனுக்கே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;600: &lt;br /&gt;          முல்லைப் பிராட்டி.நீயுன் &lt;br /&gt;          முறுவல்கள் கொண்டு,எம்மை &lt;br /&gt;          அல்லல் விளைவியே லாழிநங் &lt;br /&gt;          காய்.உன்ன டைக்கலம், &lt;br /&gt;          கொல்லை யரக்கியை மூக்கரிந் &lt;br /&gt;          திட்ட குமரனார் &lt;br /&gt;          சொல்லும் பொய்யானால், நானும் &lt;br /&gt;          பிறந்தமை பொய்யன்றே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;601: &lt;br /&gt;          பாடும் குயில்காள். ஈதென்ன &lt;br /&gt;          பாடல்,நல் வேங்கட &lt;br /&gt;          நாடர் நமக்கொரு வாழ்வுதந் &lt;br /&gt;          தால்வந்து பாடுமின், &lt;br /&gt;          ஆடும் கருளக் கொடியுடை &lt;br /&gt;          யார்வந் தருள்செய்து, &lt;br /&gt;          கூடுவ ராயிடில் கூவிநும் &lt;br /&gt;          பாட்டுகள் கேட்டுமே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;602: &lt;br /&gt;          கணமா மயில்காள். கண்ணபி &lt;br /&gt;          ரான்திருக் கோலம்போன்று, &lt;br /&gt;          அணிமா நடம்பயின் றாடுகின் &lt;br /&gt;          றீர்க்கடி வீழ்கின்றேன், &lt;br /&gt;          பணமா டரவணைப் பற்பல &lt;br /&gt;          காலமும் பள்ளிகொள், &lt;br /&gt;          மணவாளர் நம்மை வைத்த &lt;br /&gt;          பரிசிது காண்மினே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;603: &lt;br /&gt;          நடமாடித் தோகை விரிக்கின்ற &lt;br /&gt;          மாமயில் காள்,உம்மை &lt;br /&gt;          நடமாட்டங் காணப் பாவியேன் &lt;br /&gt;          நானோர் முதலிலேன், &lt;br /&gt;          குடமாடு கூத்தன் கோவிந்தன் &lt;br /&gt;          கோமிறை செய்து,எம்மை &lt;br /&gt;          உடைமாடு கொண்டா னுங்களுக் &lt;br /&gt;          கினியொன்று போதுமே ? 7 &lt;/p&gt;        &lt;p&gt;604: &lt;br /&gt;          மழையே. மழையே. மண்புறம் &lt;br /&gt;          பூசியுள் ளாய்நின்ற, &lt;br /&gt;          மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் &lt;br /&gt;          வேங்கடத் துள்நின்ற, &lt;br /&gt;          அழகப் பிரானார் தம்மையென் &lt;br /&gt;          நெஞ்சத் தகப்படத் &lt;br /&gt;          தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண் &lt;br /&gt;          டூற்றவும் வல்லையே? 8 &lt;/p&gt;        &lt;p&gt;605: &lt;br /&gt;          கடலே. கடலே. உன்னைக் &lt;br /&gt;          கடைந்து கலக்குறுத்து &lt;br /&gt;          உடலுள் புகுந்துநின் றூறல் &lt;br /&gt;          அறுத்தவற்கு, என்னையும் &lt;br /&gt;          உடலுள் புகுந்துநின் றூறல் &lt;br /&gt;          அறுக்கின்ற மாயற்குஎன் &lt;br /&gt;          நடலைக ளெல்லாம் நாகணைக் &lt;br /&gt;          கேசென்று ரைத்தியே. 9 &lt;/p&gt;        &lt;p&gt;606: &lt;br /&gt;          நல்லஎன் தோழி. நாக &lt;br /&gt;          ணைமிசை நம்பரர், &lt;br /&gt;          செல்வர் பெரியர் சிறுமா &lt;br /&gt;          னிடவர்நாம் செய்வதென், &lt;br /&gt;          வில்லி புதுவை விட்டுசித் &lt;br /&gt;          தர்தங்கள் தேவரை, &lt;br /&gt;          வல்ல பரிசு வருவிப்ப &lt;br /&gt;          ரேலது காண்டுமே. (2) 10 &lt;/p&gt;        &lt;p&gt;11: தாமுகக்கும் &lt;/p&gt;        &lt;p&gt;தரவு சொச்சகக் கலிப்பா &lt;/p&gt;        &lt;p&gt;607: &lt;br /&gt;          தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ, &lt;br /&gt;          யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர், &lt;br /&gt;          தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர், &lt;br /&gt;          ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;608: &lt;br /&gt;          எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர், &lt;br /&gt;          குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் &lt;br /&gt;          எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய &lt;br /&gt;          கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;609: &lt;br /&gt;          பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், &lt;br /&gt;          அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான், &lt;br /&gt;          செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார், &lt;br /&gt;          எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3 &lt;/p&gt;        &lt;p&gt;610: &lt;br /&gt;          மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார், &lt;br /&gt;          பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற, &lt;br /&gt;          பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல், &lt;br /&gt;          இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ? 4 &lt;/p&gt;        &lt;p&gt;611: &lt;br /&gt;          பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று, &lt;br /&gt;          எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான், &lt;br /&gt;          நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான், &lt;br /&gt;          இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;612: &lt;br /&gt;          கைப்பொருள்கள் முன்னமே &lt;br /&gt;          கைக்கொண்டார், காவிரிநீர் &lt;br /&gt;          செய்ப்புரள வோடும் &lt;br /&gt;          திருவரங்கச் செல்வனார், &lt;br /&gt;          எப்பொருட்கும் நின்றார்க்கு &lt;br /&gt;          மெய்தாது, நான்மறையின் &lt;br /&gt;          சொற்பொருளாய் நின்றாரென் &lt;br /&gt;          மெய்ப்பொருளும் கொண்டாரே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;613: &lt;br /&gt;          உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து, &lt;br /&gt;          பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம், &lt;br /&gt;          திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார், &lt;br /&gt;          எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;614: &lt;br /&gt;          பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள் &lt;br /&gt;          மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம், &lt;br /&gt;          தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார், &lt;br /&gt;          பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8 &lt;/p&gt;        &lt;p&gt;615: &lt;br /&gt;          கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான், &lt;br /&gt;          திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து, &lt;br /&gt;          அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த, &lt;br /&gt;          பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9 &lt;/p&gt;        &lt;p&gt;616: &lt;br /&gt;          செம்மை யுடைய &lt;br /&gt;          திருவரங்கர் தாம்பணித்த, &lt;br /&gt;          மெய்ம்மைப் பெருவார்த்தை &lt;br /&gt;          விட்டுசித்தர் கேட்டிருப்பர், &lt;br /&gt;          தம்மை யுகப்பாரைத் &lt;br /&gt;          தாமுகப்ப ரென்னும்சொல், &lt;br /&gt;          தம்மிடையே பொய்யானால் &lt;br /&gt;          சாதிப்பா ராரினியே . (2) 10 &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;12: மற்றிருந்தீர் &lt;/p&gt;        &lt;p&gt;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;617: &lt;br /&gt;          மற்றிருந் தீர்கட் கறியலாகா &lt;br /&gt;          மாதவ னென்பதோ ரன்புதன்னை, &lt;br /&gt;          உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் &lt;br /&gt;          ஊமைய ரோடு செவிடர்வார்த்தை, &lt;br /&gt;          பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் &lt;br /&gt;          பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி, &lt;br /&gt;          மற்பொருந் தாமற் களமடைந்த &lt;br /&gt;          மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;618: &lt;br /&gt;          நாணி யினியோர் கருமமில்லை &lt;br /&gt;          நாலய லாரும் அறிந்தொழிந்தார், &lt;br /&gt;          பாணியா தென்னை மருந்து செய்து &lt;br /&gt;          பண்டுபண் டாக்க வுறுதிராகில், &lt;br /&gt;          மாணி யுருவா யுலகளந்த &lt;br /&gt;          மாயனைக் காணில் தலைமறியும், &lt;br /&gt;          ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் &lt;br /&gt;          ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2 &lt;/p&gt;        &lt;p&gt;619: &lt;br /&gt;          தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் &lt;br /&gt;          தனிவழி போயினாள். என்னும்சொல்லு, &lt;br /&gt;          வந்தபின் னைப்பழி காப்பரிது &lt;br /&gt;          மாயவன் வந்துருக் காட்டுகின்றான், &lt;br /&gt;          கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் &lt;br /&gt;          குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற, &lt;br /&gt;          நந்தகோ பாலன் கடைத்தலைக்கே &lt;br /&gt;          நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3 &lt;/p&gt;        &lt;p&gt;620: &lt;br /&gt;          அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் &lt;br /&gt;          அவன்முகத் தன்றி விழியேனென்று, &lt;br /&gt;          செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் &lt;br /&gt;          சிறுமா னிடவரைக் காணில்நாணும், &lt;br /&gt;          கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் &lt;br /&gt;          கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா, &lt;br /&gt;          இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் &lt;br /&gt;          யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4 &lt;/p&gt;        &lt;p&gt;621: &lt;br /&gt;          ஆர்க்குமென் நோயி தறியலாகா &lt;br /&gt;          தம்மனை மீர்.துழ திப்படாதே, &lt;br /&gt;          கார்க்கடல் வண்ணனென் பானொருவன் &lt;br /&gt;          கைகண்ட யோகம் தடவத்தீரும், &lt;br /&gt;          நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் &lt;br /&gt;          காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து, &lt;br /&gt;          போர்க்கள மாக நிருத்தஞ்செய்த &lt;br /&gt;          பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5 &lt;/p&gt;        &lt;p&gt;622: &lt;br /&gt;          கார்த்தண் முகிலும் கருவிளையும் &lt;br /&gt;          காயா மலரும் கமலப்பூவும், &lt;br /&gt;          ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் &lt;br /&gt;          டிருடீகே சன்பக்கல் போகேயென்று, &lt;br /&gt;          வேர்த்துப் பசித்து வயிறசைந்து &lt;br /&gt;          வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று &lt;br /&gt;          பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும் &lt;br /&gt;          பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6 &lt;/p&gt;        &lt;p&gt;623: &lt;br /&gt;          வண்ணம் திரிவும் மனங்குழைவும் &lt;br /&gt;          மானமி லாமையும் வாய்வெளுப்பும், &lt;br /&gt;          உண்ண லுறாமையு முள்மெலிவும் &lt;br /&gt;          ஓதநீர் வண்ணனென் பானொருவன், &lt;br /&gt;          தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு &lt;br /&gt;          சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப் &lt;br /&gt;          பண்ணழி யப்பல தேவன்வென்ற &lt;br /&gt;          பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7 &lt;/p&gt;        &lt;p&gt;624: &lt;br /&gt;          கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் &lt;br /&gt;          காடுவாழ் சாதியு மாகப்பெற்றான், &lt;br /&gt;          பற்றி யுரலிடை யாப்புமுண்டான் &lt;br /&gt;          பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ, &lt;br /&gt;          கற்றன பேசி வசையுணாதே &lt;br /&gt;          காலிக ளுய்ய மழைதடுத்து, &lt;br /&gt;          கொற்றக் குடையாக வேந்திநின்ற &lt;br /&gt;          கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8 &lt;/p&gt;        &lt;p&gt;625: &lt;br /&gt;          கூட்டி லிருந்து கிளியெப்போதும் &lt;br /&gt;          கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும், &lt;br /&gt;          ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் &lt;br /&gt;          உலகளந் தான். என் றுயரக்கூவும், &lt;br /&gt;          நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள் &lt;br /&gt;          நன்மை யிழந்து தலையிடாதே, &lt;br /&gt;          சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் &lt;br /&gt;          துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9 &lt;/p&gt;        &lt;p&gt;626: &lt;br /&gt;          மன்னு மதுரை தொடக்கமாக &lt;br /&gt;          வண்துவ ராபதி தன்னளவும், &lt;br /&gt;          தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் &lt;br /&gt;          தாழ்குழ லாள்துணிந் ததுணிவை, &lt;br /&gt;          பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் &lt;br /&gt;          புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை, &lt;br /&gt;          இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை &lt;br /&gt;          ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10 &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;13: கண்ணனென்னும் &lt;/p&gt;        &lt;p&gt;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;627: &lt;br /&gt;          கண்ண னென்னும் கருந்தெய்வம் &lt;br /&gt;          காட்சி பழகிக் கிடப்பேனை, &lt;br /&gt;          புண்ணில் புளிப்பெய் தாற்போலப் &lt;br /&gt;          புறநின் றழகு பேசாதே, &lt;br /&gt;          பெண்ணின் வருத்த மறியாத &lt;br /&gt;          பெருமா னரையில் பீதக &lt;br /&gt;          வண்ண ஆடை கொண்டு,என்னை &lt;br /&gt;          வாட்டம் தணிய வீசீரே. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;628: &lt;br /&gt;          பாலா லிலையில் துயில்கொண்ட &lt;br /&gt;          பரமன் வலைப்பட் டிருந்தேனை, &lt;br /&gt;          வேலால் துன்னம் பெய்தாற்போல் &lt;br /&gt;          வேண்டிற் றெல்லாம் பேசாதே, &lt;br /&gt;          கோலால் நிரைமேய்த் தாயனாய்க் &lt;br /&gt;          குடந்தைக் கிடந்த குடமாடி, &lt;br /&gt;          நீலார் தண்ணந் துழாய்கொண்டென் &lt;br /&gt;          நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;629: &lt;br /&gt;          கஞ்சைக் காய்ந்த கருவல்லி &lt;br /&gt;          கடைக்க ணென்னும் சிறைக்கோலால், &lt;br /&gt;          நெஞ்சூ டுருவ வேவுண்டு &lt;br /&gt;          நிலையும் தளர்ந்து நைவேனை, &lt;br /&gt;          அஞ்சே லென்னா னவனொருவன் &lt;br /&gt;          அவன்மார் வணிந்த வனமாலை, &lt;br /&gt;          வஞ்சி யாதே தருமாகில் &lt;br /&gt;          மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;630: &lt;br /&gt;          ஆரே யுலகத் தாற்றுவார் &lt;br /&gt;          ஆயர் பாடி கவர்ந்துண்ணும், &lt;br /&gt;          காரே றுழக்க வுழக்குண்டு &lt;br /&gt;          தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, &lt;br /&gt;          ஆரா வமுத மனையான்றன் &lt;br /&gt;          அமுத வாயி லூறிய, &lt;br /&gt;          நீர்தான் கொணர்ந்து புலராமே &lt;br /&gt;          பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;631: &lt;br /&gt;          அழிலும் தொழிலு முருக்காட்டான் &lt;br /&gt;          அஞ்சே லென்னா னவனொருவன், &lt;br /&gt;          தழுவி முழுகிப் புகுந்தென்னைச் &lt;br /&gt;          சுற்றிச் சுழன்று போகானால், &lt;br /&gt;          தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே &lt;br /&gt;          நெடுமா லூதி வருகின்ற &lt;br /&gt;          குழலின் தொளைவாய் நீர்கொண்டு &lt;br /&gt;          குளிர முகத்துத் தடவீரே. 5 &lt;/p&gt;        &lt;p&gt;632: &lt;br /&gt;          நடையொன் றில்லா வுலகத்து &lt;br /&gt;          நந்த கோபன் மகனென்னும், &lt;br /&gt;          கொடிய கடிய திருமாலால் &lt;br /&gt;          குளப்புக் கூறு கொளப்பட்டு, &lt;br /&gt;          புடையும் பெயர கில்லேன்நான் &lt;br /&gt;          போட்கன் மிதித்த அடிப்பாட்டில் &lt;br /&gt;          பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் &lt;br /&gt;          போகா வுயிரென் னுடம்பையே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;633: &lt;br /&gt;          வெற்றிக் கருள கொடியான்றன் &lt;br /&gt;          மீமீ தாடா வுலகத்து, &lt;br /&gt;          வெற்ற வெறிதே பெற்றதாய் &lt;br /&gt;          வேம்பே யாக வளர்த்தாளே, &lt;br /&gt;          குற்ற மற்ற முலைதன்னைக் &lt;br /&gt;          குமரன் கோலப் பணைத்தோளோடு, &lt;br /&gt;          அற்ற குற்ற மவைதீர &lt;br /&gt;          அணைய வமுக்கிக் கட்டீரே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;634: &lt;br /&gt;          உள்ளே யுருகி நைவேனை &lt;br /&gt;          உளளோ இலளோ வென்னாத, &lt;br /&gt;          கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் &lt;br /&gt;          கோவர்த் தனனைக் கண்டக்கால், &lt;br /&gt;          கொள்ளும் பயனொன் றில்லாத &lt;br /&gt;          கொங்கை தன்னைக் கிழங்கோடும் &lt;br /&gt;          அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் &lt;br /&gt;          எறிந்தென் அழலை தீர்வேனே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;635: &lt;br /&gt;          கொம்மை முலைக ளிடர்தீரக் &lt;br /&gt;          கோவிந் தற்கோர் குற்றேவல், &lt;br /&gt;          இம்மைப் பிறவி செய்யாதே &lt;br /&gt;          இனிப்போய்ச் செய்யும் தவந்தானென், &lt;br /&gt;          செம்மை யுடைய திருமார்வில் &lt;br /&gt;          சேர்த்தா னேலும் ஒருஞான்று, &lt;br /&gt;          மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி &lt;br /&gt;          விடைதான் தருமேல் மிகநன்றே. 9 &lt;/p&gt;        &lt;p&gt;636: &lt;br /&gt;          அல்லல் விளைத்த பெருமானை &lt;br /&gt;          ஆயர் பாடிக் கணிவிளக்கை, &lt;br /&gt;          வில்லி புதுவை நகர்நம்பி &lt;br /&gt;          விட்டு சித்தன் வியன்கோதை, &lt;br /&gt;          வில்லைத் தொலைத்த புருவத்தாள் &lt;br /&gt;          வேட்கை யுற்று மிகவிரும்பும், &lt;br /&gt;          சொல்லைத் துதிக்க வல்லார்கள் &lt;br /&gt;          துன்பக் கடளுள் துவளாரே. (2) 10 &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;14: பட்டி மேய்ந்து &lt;/p&gt;        &lt;p&gt;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;637: &lt;br /&gt;          பட்டி மேய்ந்தோர் காரேறு &lt;br /&gt;          பலதே வற்கோர் கீழ்க்கன்றாய், &lt;br /&gt;          இட்டீ றிட்டு விளையாடி &lt;br /&gt;          இங்கே போதக் கண்டீரே?- &lt;br /&gt;          இட்ட மான பசுக்களை &lt;br /&gt;          இனிது மறித்து நீரூட்டி, &lt;br /&gt;          விட்டுக் கொண்டு விளையாட &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1 &lt;/p&gt;        &lt;p&gt;638: &lt;br /&gt;          அனுங்க வென்னைப் பிரிவுசெய் &lt;br /&gt;          தாயர் பாடி கவர்ந்துண்ணும், &lt;br /&gt;          குணுங்கு நாறிக் குட்டேற்றைக் &lt;br /&gt;          கோவர்த் தனனைக் கண்டீரே?- &lt;br /&gt;          கணங்க ளோடு மின்மேகம் &lt;br /&gt;          கலந்தாற் போல, வனமாலை &lt;br /&gt;          மினுங்க நின்று விளையாட &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. 2 &lt;/p&gt;        &lt;p&gt;639: &lt;br /&gt;          மாலாய்ப் பிரந்த நம்பியை &lt;br /&gt;          மாலே செய்யும் மணாளனை, &lt;br /&gt;          ஏலாப் பொய்க ளுரைப்பானை &lt;br /&gt;          இங்கே போதக் கண்டீரே?- &lt;br /&gt;          மேலால் பரந்த வெயில்காப்பான் &lt;br /&gt;          வினதை சிறுவன் சிறகென்னும், &lt;br /&gt;          மேலாப் பின்கீழ் வருவானை &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. 3 &lt;/p&gt;        &lt;p&gt;640: &lt;br /&gt;          கார்த்தண் கமலக் கண்ணென்னும் &lt;br /&gt;          நெடுங்கயி றுபடுத் தி,என்னை &lt;br /&gt;          ஈர்த்துக் கொண்டு விளையாடும் &lt;br /&gt;          ஈசன் றன்னைக் கண்டீரே?- &lt;br /&gt;          போர்த்த முத்தின் குப்பாயப் &lt;br /&gt;          புகர்மால் யானைக் கன்றேபோல், &lt;br /&gt;          வேர்த்து நின்று விளையாட &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. 4 &lt;/p&gt;        &lt;p&gt;641: &lt;br /&gt;          மாத வன்என் மணியினை &lt;br /&gt;          வலையில் பிழைத்த பன்றிபோல், &lt;br /&gt;          ஏது மொன்றும் கொளத்தாரா &lt;br /&gt;          ஈசன் றன்னைக் கண்டீரே?- &lt;br /&gt;          பீதக வாடை யுடைதாழப் &lt;br /&gt;          பெருங்கார் மேகக் கன்றேபோல், &lt;br /&gt;          வீதி யார வருவானை &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5 &lt;/p&gt;        &lt;p&gt;642: &lt;br /&gt;          தரும மறியாக் குறும்பனைத் &lt;br /&gt;          தங்கைச் சார்ங்க மதுவேபோல், &lt;br /&gt;          புருவ வட்ட மழகிய &lt;br /&gt;          பொருத்த மிலியைக் கண்டீரே?- &lt;br /&gt;          உருவு கரிதாய் முகம்செய்தாய் &lt;br /&gt;          உதயப் பருப்ப தத்தின்மேல், &lt;br /&gt;          விரியும் கதிரே போல்வானை &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. 6 &lt;/p&gt;        &lt;p&gt;643: &lt;br /&gt;          பொருத்த முடைய நம்பியைப் &lt;br /&gt;          புறம்போ லுள்ளும் கரியானை &lt;br /&gt;          கருத்தைப் பிழைத்து நின்றஅக் &lt;br /&gt;          கருமா முகிலைக் கண்டீரே?- &lt;br /&gt;          அருத்தித் தாரா கணங்களால் &lt;br /&gt;          ஆரப் பெருகு வானம்போல், &lt;br /&gt;          விருத்தம் பெரிதாய் வருவானை &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. 7 &lt;/p&gt;        &lt;p&gt;644: &lt;br /&gt;          வெளிய சங்கொன் றுடையானைப் &lt;br /&gt;          பீதக வாடை யுடையானை, &lt;br /&gt;          அளிநன் குடைய திருமாலை &lt;br /&gt;          ஆழி யானைக் கண்டீரே?- &lt;br /&gt;          களிவண் டெங்கும் கலந்தாற்போல் &lt;br /&gt;          கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல், &lt;br /&gt;          மிளிர நின்று விளையாட &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. 8 &lt;/p&gt;        &lt;p&gt;645: &lt;br /&gt;          நாட்டைப் படையென்று அயன்முதலாத் &lt;br /&gt;          தந்த நளிர்மா மலருந்தி, &lt;br /&gt;          வீட்டைப் பண்ணி விளையாடும் &lt;br /&gt;          விமலன் றன்னைக் கண்டீரே?- &lt;br /&gt;          காட்டை நாடித் தேனுகனும் &lt;br /&gt;          களிறும் புள்ளு முடன்மடிய, &lt;br /&gt;          வேட்டை யாடி வருவானை &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டோ மே. 9 &lt;/p&gt;        &lt;p&gt;646: &lt;br /&gt;          பருந்தாட் களிற்றுக் கருள்செய்த &lt;br /&gt;          பரமன் றன்னை, பாரின்மேல் &lt;br /&gt;          விருந்தா வனத்தே கண்டமை &lt;br /&gt;          விட்டு சித்தன் கோதைசொல், &lt;br /&gt;          மருந்தா மென்று தம்மனத்தே &lt;br /&gt;          வைத்துக் கொண்டு வாழ்வார்கள், &lt;br /&gt;          பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் &lt;br /&gt;          பிரியா தென்று மிருப்பாரே. (2) 10 &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ: குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ: &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீமதே ராமாநுஜாய நம: &lt;/p&gt;        &lt;p&gt;பெருமாள் திருமொழி தனியன்கள் &lt;/p&gt;        &lt;p&gt;உடயவர் அருளிச் செய்தது &lt;/p&gt;        &lt;p&gt;நேரிசை வெண்பா &lt;/p&gt;        &lt;p&gt;இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே &lt;br /&gt;          தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் &lt;br /&gt;          சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் &lt;br /&gt;          குலசே கரனென்றே கூறு &lt;/p&gt;        &lt;p&gt;மணக்கால் நம்பி அருளியது &lt;/p&gt;        &lt;p&gt;கட்டளைக் கலித்துறை &lt;/p&gt;        &lt;p&gt;ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே &lt;br /&gt;          வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை &lt;br /&gt;          வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் &lt;br /&gt;          சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே &lt;/p&gt;        &lt;p&gt;குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம் &lt;/p&gt;        &lt;p&gt;ஸ்ரீ: குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி &lt;br /&gt;        &lt;/p&gt;        &lt;p&gt;எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;647: &lt;br /&gt;          இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி &lt;br /&gt;          இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த &lt;br /&gt;          அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் &lt;br /&gt;          அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி &lt;br /&gt;          திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி &lt;br /&gt;          திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் &lt;br /&gt;          கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே (2) 1.1 &lt;/p&gt;        &lt;p&gt;648: &lt;br /&gt;          வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த &lt;br /&gt;          வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ &lt;br /&gt;          வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் &lt;br /&gt;          மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ் &lt;br /&gt;          காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் &lt;br /&gt;          கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் &lt;br /&gt;          வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே 1.2 &lt;/p&gt;        &lt;p&gt;649: &lt;br /&gt;          எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் &lt;br /&gt;          எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு &lt;br /&gt;          எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் &lt;br /&gt;          தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன் &lt;br /&gt;          அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற &lt;br /&gt;          அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் &lt;br /&gt;          கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே 1.3 &lt;/p&gt;        &lt;p&gt;650: &lt;br /&gt;          மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை &lt;br /&gt;          வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி &lt;br /&gt;          ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை &lt;br /&gt;          அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப் &lt;br /&gt;          பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் &lt;br /&gt;          பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் &lt;br /&gt;          கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே 1.4 &lt;/p&gt;        &lt;p&gt;651: &lt;br /&gt;          இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் &lt;br /&gt;          தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த &lt;br /&gt;          துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் &lt;br /&gt;          தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த &lt;br /&gt;          மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ &lt;br /&gt;          மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் &lt;br /&gt;          மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே 1.5 &lt;/p&gt;        &lt;p&gt;652: &lt;br /&gt;          அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை &lt;br /&gt;          அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும் &lt;br /&gt;          தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் &lt;br /&gt;          திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும் &lt;br /&gt;          களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் &lt;br /&gt;          கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் &lt;br /&gt;          ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் &lt;br /&gt;          உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே 1.6 &lt;/p&gt;        &lt;p&gt;653: &lt;br /&gt;          மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி &lt;br /&gt;          ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம் &lt;br /&gt;          துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் &lt;br /&gt;          தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான &lt;br /&gt;          அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி &lt;br /&gt;          அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் &lt;br /&gt;          நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே 1.7 &lt;/p&gt;        &lt;p&gt;654: &lt;br /&gt;          கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் &lt;br /&gt;          கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் &lt;br /&gt;          காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் &lt;br /&gt;          கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப &lt;br /&gt;          சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த &lt;br /&gt;          திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி &lt;br /&gt;          வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே 1.8 &lt;/p&gt;        &lt;p&gt;655: &lt;br /&gt;          தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் &lt;br /&gt;          குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி &lt;br /&gt;          ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் &lt;br /&gt;          மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும் &lt;br /&gt;          சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும் &lt;br /&gt;          திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் &lt;br /&gt;          பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே 1.9 &lt;/p&gt;        &lt;p&gt;656: &lt;br /&gt;          வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய &lt;br /&gt;          மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய &lt;br /&gt;          துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் &lt;br /&gt;          சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ &lt;br /&gt;          அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் &lt;br /&gt;          இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் &lt;br /&gt;          இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே (2) 1.10 &lt;/p&gt;        &lt;p&gt;657: &lt;br /&gt;          திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் &lt;br /&gt;          திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் &lt;br /&gt;          கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் &lt;br /&gt;          கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் &lt;br /&gt;          குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் &lt;br /&gt;          கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த &lt;br /&gt;          நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் &lt;br /&gt;          நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (2) 1.11 &lt;/p&gt;        &lt;p&gt;சந்தக் கலி விருத்தம் &lt;/p&gt;        &lt;p&gt;658: &lt;br /&gt;          தேட்டரும்திறல் தேனினைத்தென் &lt;br /&gt;          னரங்கனைத்திரு மாதுவாழ் &lt;br /&gt;          வாட்டமில்வன மாலைமார்வனை &lt;br /&gt;          வாழ்த்திமால்கொள்சிந் தையராய் &lt;br /&gt;          ஆட்டமேவி யலந்தழைத்தயர் &lt;br /&gt;          வெய்தும்மெய்யடி யார்கள்தம் &lt;br /&gt;          ஈட்டம்கண்டிடக் கூடுமேலது &lt;br /&gt;          காணும்கண்பய னாவதே (2) 2.1 &lt;/p&gt;        &lt;p&gt;659: &lt;br /&gt;          தோடுலாமலர் மங்கைதோளிணை &lt;br /&gt;          தேய்ந்ததும்சுடர் வாளியால் &lt;br /&gt;          நீடுமாமரம் செற்றதும்நிரை &lt;br /&gt;          மேய்த்துமிவை யேநினைந்து &lt;br /&gt;          ஆடிப்பாடி அரங்கவோஎன்ற &lt;br /&gt;          ழைக்கும்தொண்ட ரடிப்பொடி &lt;br /&gt;          ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் &lt;br /&gt;          தாடும்வேட்கையென் னாவதே 2.2 &lt;/p&gt;        &lt;p&gt;660: &lt;br /&gt;          ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் &lt;br /&gt;          கீண்டதும்முன்னி ராமனாய் &lt;br /&gt;          மாறடர்த்ததும் மண்ணளந்ததும் &lt;br /&gt;          சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே &lt;br /&gt;          ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட &lt;br /&gt;          ரங்கன்கோயில் திருமுற்றம் &lt;br /&gt;          சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் &lt;br /&gt;          சேறெஞ்சென்னிக் கணிவனே 2.3 &lt;/p&gt;        &lt;p&gt;661: &lt;br /&gt;          தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் &lt;br /&gt;          உ
